தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ” Sweety Naughty ” படத்தின் படப்பிடிப்பு  துவங்கியது!

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரிக்கும் படத்திற்கு ” Sweety Naughty ” என்று கலகலப்பான பெயரை வைத்துள்ளனர். சூப்பர் ஹிட் படமான உளவுத்துறை படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் மற்றும் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய G. ராஜசேகர் இந்த படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல பான் இந்திய பெண் ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ M. A. D. F. Tech இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயகுமார் கலை இயக்குனராக பணிபுரிகிறார். தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் போன்ற…

Read More

தீரன் நடிக்கும் ‘சாலா’ டிரைலரை அல்லு அர்ஜுன் வெளியிட்டார்; டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு

பீப்பிள் மீடியா ஃபேக்டரி T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில் விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் ‘சாலா’; S.D. மணிபால் இயக்கத்தில் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் விறுவிறுப்பான திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23 சாலா வெளியாகிறது Trailer Link: https://www.youtube.com/watch?v=cg41HyGEMuU&t=62s&pp=ygUNc2FhbGEgdHJhaWxlcg%3D%3D தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, ‘சாலா’ எனும் நேரடி தமிழ் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் போராட்டத்தை விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க உள்ளது. சமீபத்தில் வெளியாக இப்படத்தின் முதல் பார்வை பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து ‘சாலா’ டிரைலரை…

Read More

கதை…. பிரவீன் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள்.. பிரவினை எப்போது கிண்டல் செய்யும் கௌரவ் பள்ளியில் திறமையான மாணவன். ஒருநாள் மாணவர்கள் அனைவரும் சுற்றுலா சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்து நடக்கிறது.. அப்போது சபரியை தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார் கவுரவ்.. அப்போது நன்றி கூட சொல்ல முடியாமல் தவிக்கிறார் சபரி. இதனை எடுத்து தனது உயிரைக் காப்பாற்றிய நண்பனின் ஆசையை நிறைவேற்றம் வேண்டும் என முடிவெடுக்கிறார். பெரியவன் ஆன பிறகு இமயமலைக்கில் பைக்கில் பயணம் சென்று சிகரத்தை தொட நினைக்கிறார்.. இது ஒரு புறம் இருக்க மூளை சாவு அடைந்த கௌரவின் இதயத்தை நாயகி எஸ்தருக்கு பொருத்துகின்றனர்.. (பாரிமுகிலன்) கௌரவ் பள்ளியிலே தானும் படிக்க விரும்பி அங்கு சேர்கிறார் அப்போது சபரியின் நடவடிக்கைகளை பின்…

Read More

பார்க் திரை விமர்சனம்.. பயமுறுத்தும் பார்க்

திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. கதை… திருவண்ணாமலையில் நாயகன் தமன் நாயகி ஸ்வேதா இருவரும் வசிக்கின்றனர்.. ஒரே ஊரில் வசிக்கும் போது அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது.. இதனை எடுத்து இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தமும் நடக்கிறது.. திருமணத்திற்கு முன்பே இருவரும் ஒன்றாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் இரவில் வில்லனால் இவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. நாயகி மீது ஆசைப்படும் வில்லன் அவளை அடைய நினைக்கிறான். இவர்களை துரத்தும் போது இவர்கள் ஜாலி பார்க் என்ற இடத்தில் தஞ்சம் அடைகின்றனர். அப்போது அங்கே இருக்கும் ஒரு காதல் ஜோடி பேய் இவர்கள் உடலில் புகுந்து விடுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை. நடிகர்கள்… ‘ஒரு நொடி’ பட நாயகன் தமன்…

Read More

நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குத்தகை ஏலத்துக்கு வரும் பல கோடி மதிப்பு நிலம்!

ஏறக்குறைய 80 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களின் உரிமை மற்றும் வாழ்வாதாரம் சம்பந்தமாக நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குத்தகை ஏலத்துக்கு வரும் பல கோடி மதிப்பு நிலம்! நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இது எப்படி சாத்தியம் என யோசிக்கிறீர்களா? உண்மை தான்… இப்படி ஒரு விவகாரம் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அயனம்பாக்கம் கிராமத்தில் நாளை நடக்க இருக்கிறது அதுவும் மாவட்ட நடுவர் நீதி மன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர் இந்த குத்தகை ஏலத்தை நடத்தும் அதிகாரியாக இருக்கிறார் என்பது தான் இதில் அதிர்ச்சி. காரணம் சட்ட விதிகள் அனைத்தும் அறிந்தவர்கள் இப்படி செயல்பாட்டால் சாமானியனின் குரல் எங்கே எடுபடும். சரி விஷயத்துக்கு வருவோம்… திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அயனம்பாக்கம் கிராமத்தில் சுமார் 52…

Read More