Dr. R Chandrika president has designed the picture of Lord Shiva The Mosaic of Lord Shiva on the Occasion of Maha Shivaratri on March 11, 2021. The Mosaic is Made up of 952 cubes with a height of 6.3 feet and width of 5.3 feet, Bindu priyanka Dikshan (founder) & Anand Rajendran of TamilNadu Cube Association proudly presents the mosaic of Lord Shiva on the Occasion of Maha Shivaratri on March 11, 202i. It took 8 hours to bring the exact picture, Our Team members also contributed there work in…
Read MoreCategory: ஆன்மிகம்
ஆன்மிகம்
Kumbh Sandesh Yatra started from Kanyakumari to Haridwar
Kumbh Sandesh Yatra started from Kanyakumari to Haridwar. Yatra will cover a distance of 5,000-kms I will bring it to the attention of Hon’ble Prime Minister: BJP leader Shri Ponguleti Sudhakar Reddy Kanyakumari (Tamilnadu), Feb 27, 2021: Kumbh Sandesh Yatra, aimed at spreading the message on the significance of Kumbh Mela, started here in Vivekananda Centre at Kanyakumari of Tamilnadu on Saturday. The Yatra was flagged off by Swami Chaityananand Maharaj, Vivekananda Ashramam, Kanyakumari and Shri Ponguleti Sudhakar Reddy BJP National Co-Incharge, Tamilnadu State in the presence…
Read Moreகும்ப சந்தேஷ் யாத்திரை ! இந்தியாவின் பெருமை மிகு யாத்திரை !
கும்ப சந்தேஷ் யாத்திரை ! இந்தியாவின் பெருமை மிகு யாத்திரை. இந்திய துணை கண்டம் பன்மொழிகளுக்கும், ஜனநாயகத்திற்கும் மட்டுமான அடையாளம் அல்ல. இந்நாடு நம் பூமி பந்திற்கே மருத்துவத்திற்கும் அறிவியலுக்கும் முன்னோடியாக விளங்கிய இயற்கை வளமிகுந்த அழகான நாடு. இந்நாடு மனிதனின் நாகரீக வாழ்வுக்கு வலு கூட்டும் எண்ணற்ற தத்துவவாதிகள், தேவ சேவகர்கள், பக்திமான்கள், துறவிகள் மிகுந்த நாடு. இவையனைத்தும் இணைந்து இன்றைய உலகில் ஆன்மிகத்தின் தலைமையிடமாக நம் நாட்டை நிலை நிறுத்தியுள்ளது. பழம்பெரும் பண்பாட்டை கடைபிடிக்கும் துறவிகள், பக்திமான்கள், தத்துவவாதிகள் கும்பமேளாவில் ஒன்றினைந்து தங்களது அறிவுரையை, தத்துவங்களை மக்களுக்கு அளித்து சமூகத்தை நல்வழிபடுத்தும் விழாவே கும்ப சந்தேஷ் ஆகும். கும்ப சந்தேஷ் எனும் இந்த விழாவின் முதல் புள்ளியாக சங்கர யாத்திரை எனும் மிஷன் 5151 Gramodaya Chamber of Commerce and Technology Mission…
Read More” மார்கழித் திங்கள் ” தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்கள்
” மார்கழித் திங்கள் ” தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்கள். மார்கழித் திங்கள் தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்க்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சி இந்த திருப்பாவையின் முதல் பாசுரம் போன வருடம் ரவி வர்மாவின் ஓவியங்களை நம் தென்னிந்திய பெண்களுடைய படங்களுடன் உருவாக்கியதைப் போலவே இந்த வருடம் தொழில் ரீதி பாடகர்கள் அல்லாத நாங்கள் 8 நடிகர்கள் எங்கள் சொந்தக் குரலில் மார்கழித் திங்கள் என்ற திருப்பாவை முதல் பாசுரத்தை பாடியிருக்கிறோம் பாடியவர்கள் உமா பத்மனாபன் ,ரேவதி , நித்ய மேனன், ரெம்யா நம்பீசன் , அனு ஹாசன் , கனிஹா, ஜெயஶ்ரீ, சுஹாஸினி …. ஷோபனாவின் அபிநயம் பாடலுக்கு மணிமகுடம் . இந்த பாடலை பெரும்பாலோர் எங்கள் தொலைபேசியிலேயே பாடி பதிவு செய்தோம். இவற்றை அற்புதமாக அமைத்து தொகுத்தவர் சுபஶ்ரீ…
Read Moreகாஞ்சி: அத்திவரதர் தரிசன வைபவம்- கோலாகல தொடக்கம்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் பக்தர்களுக்கு இன்று (ஜூலை 1) முதல் காட்சி தருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருந்த பக்தர்கள் இன்று முதல் வரதராஜ பெருமாள் கோவில் நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் இன்று துவங்குகிறது. அனந்தசரஸ் குளத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் அத்தி வரதர் எழுந்தருளினார். வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் சிலைக்கு கோவில் பட்டாச்சாரியார்கள் ஜல சம்ப்ரோக்ஷணம், புண்ணியாவதனம் ஹோமம் ஆகியவை நேற்று நடத்தினர். இதைத் தொடர்ந்து அத்தி வரதருக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டன. ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வசந்த மண்டபத்தில் இன்று காலை 5:00 மணிக்கு அத்தி வரதர் காட்சிதருகிறார். பொதுமக்கள் காலை 5:00 மணிக்கு…
Read More