செஸ் ஒலிம்பியாட் தங்கவீரர்களை கெளரவிக்கும் வேலம்மாள் நெக்ஸஸ்

வேலம்மாள்நெக்ஸஸ் செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களைக் கொண்டாடுகிறது மற்றும் எதிர்காலதிறமைகளை வளர்க்கிறது 45வது FIDE செஸ் ஒலிம்பியாட் 2024ல் தங்கப் பதக்கம் வென்ற ஐந்துசதுரங்க வீரர்களான கிராண்ட் மாஸ்டர் D குகேஷ், கிராண்ட் மாஸ்டர் ர வைஷாலி, கிராண்ட் மாஸ்டர் R பிரக்ஞானந்தா,  கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீநாத் நாராயணன், கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் கல்யாண் ஆகியோரை வேலம்மாள் நெக்ஸஸ் பெருமையுடன்கெளரவித்தது. சமீபத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வு, நாட்டிற்கும் நிறுவனத்திற்கும்பெருமை சேர்த்த இந்த சாம்பியன்களின் சிறப்பான சாதனைகளை எடுத்துரைத்தது. ஒவ்வொரு செஸ்மேஸ்ட்ரோவிற்கும் ஈர்க்கக்கூடிய தொகையாக ரூ.40 லட்சம் அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கானபாராட்டும் வண்ணம் அளிக்கப்படுகிறது.. அவர்களின் மணிமுடியில்  மற்றொரு மாணிக்கம் சேர்த்து, ஹங்கேரியில் மதிப்புமிக்க “சிறந்தபள்ளி விருது” வேலம்மாள் நெக்ஸஸுக்கு வழங்கப்பட்டது, இது துணை நிருபர் திரு. ஸ்ரீராம்வேல்மோகன் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகத்தான…

Read More

நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குத்தகை ஏலத்துக்கு வரும் பல கோடி மதிப்பு நிலம்!

ஏறக்குறைய 80 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களின் உரிமை மற்றும் வாழ்வாதாரம் சம்பந்தமாக நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குத்தகை ஏலத்துக்கு வரும் பல கோடி மதிப்பு நிலம்! நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இது எப்படி சாத்தியம் என யோசிக்கிறீர்களா? உண்மை தான்… இப்படி ஒரு விவகாரம் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அயனம்பாக்கம் கிராமத்தில் நாளை நடக்க இருக்கிறது அதுவும் மாவட்ட நடுவர் நீதி மன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர் இந்த குத்தகை ஏலத்தை நடத்தும் அதிகாரியாக இருக்கிறார் என்பது தான் இதில் அதிர்ச்சி. காரணம் சட்ட விதிகள் அனைத்தும் அறிந்தவர்கள் இப்படி செயல்பாட்டால் சாமானியனின் குரல் எங்கே எடுபடும். சரி விஷயத்துக்கு வருவோம்… திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அயனம்பாக்கம் கிராமத்தில் சுமார் 52…

Read More