ஜெயலலிதா மட்டுமே என் தலைவர், தலைவர் ராம மோகன ராவ் பேட்டி

ஜெயலலிதா மட்டுமே என் தலைவர், தலைவர் ராம மோகன ராவ் பேட்டி.   ஜெயலலிதா மட்டுமே என் தலைவர், நான் நேரடி அரசியலுக்கு வர மாட்டேன் என மதுரையில் ஆர்.எம்.ஆர் பாசறையின் தலைவர் ராம மோகன ராவ் பேட்டி மன்னர் திருமலை நாயக்கரின் 438 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள திருமலை நாயக்கர் முழு உருவ சிலைக்கு ஆர்.எம்.ஆர் பாசறையின் நிறுவனத் தலைவரும், தமிழக முன்னாள் தலைமை செயலாளருமான ராம மோகன ராவ் மாலை அணிவித்து மரியாதை செய்தார், முன்னதாக ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன ராவ் கூறுகையில் “ஆர்.எம்.ஆர் பாசறை ஒரு சமுதாய இயக்கமாக செயல்படுகிறது, இந்த சமுதாய அரசியல் பிரதிநிதித்துவம் பெற வேண்டும், ஜெயலலிதாவுடன் நான் 6…

Read More

அமைச்சர் செயலால் முதல்வர் நிகழ்ச்சியில் பரபரப்பு..! பதறிப்போன அதிகாரிகள்.

அமைச்சர் செயலால் முதல்வர் நிகழ்ச்சியில் பரபரப்பு..! பதறிப்போன அதிகாரிகள். சென்னை மெரினாவில் சென்னையின் பெருமையை கொண்டாடும் வகையில் நம்ம சென்னை என்ற செல்பி மையம் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்துவைக்க முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் வருவதால் களைகட்டி இருந்தது மெரினா கடற்கரை சாலை. முதல்வர் வருகை என்பதால் காவல்துறை உயரதிகாரிகள் அரசு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்தனர்.கடற்கரை சாலையில் முதல்வர் வருவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த நேரத்தில் தூரத்தில் ஒரே ஒரு வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நபர் வேகமாக சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார்…. முதல்வர் வரும்போது யாரும் குறுக்கே வந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் அந்த மனிதரை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது.ஆனால் அருகில் சென்ற காவலர்கள்அந்த மனிதர் யார் என்று…

Read More