As artificial intelligence rapidly transforms the creative economy, QuickTV by ShareChat & Moj is taking a significant step in redefining premium short-form entertainment. Building on the successful launch of the AI-assisted microdrama Main Amar Hoon, the platform is set to unveil its first dedicated AI-powered microdrama slate this August, comprising six original series that blend compelling storytelling with next-generation production technologies. The announcement is part of Mohalla Tech’s broader vision to scale AI-generated entertainment, with the company planning to invest up to INR 100 crore over the next year…
Read MoreCategory: சினிமா செய்திகள்
‘ஆகன்யா’ திரைப்படத்தில் ஆக்ஷன் அவதாரத்தில் சுப்ரா அய்யப்பா – காதல் பாடலுக்கு வரிகள் எழுதிய பா.விஜய்
தயாரிப்பாளர் திருமலை சிவம் அவர்கள் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆகன்யா’. இப்படத்தை இயக்குநர் ஜவஹர் பரமசிவம் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க க்ரைம் திரில்லர் – ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், பிரம்மாண்ட பொருட்செலவில் பிரபல IT நிறுவனங்கள் மற்றும் மால்களில் படமாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும், காட்சியமைப்பிலும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் நாயகிகளாக சுப்ரா அய்யப்பா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். இதில் சுப்ரா அய்யப்பா முழுநீள ஆக்ஷன் நாயகியாக தோன்றி, சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டியுள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே தனது சாதுர்யமான கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவரவுள்ளார். படத்தில் இடம்பெறும் இரண்டு குத்துப் பாடல்களில் ஒன்றில் ஸ்ருஷ்டி டாங்கே உற்சாகமான நடனத்தால் சிறப்பாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் இடம்பெறும் காதல் பாடலுக்கு கவிஞர் பா.விஜய் வரிகள்…
Read Moreசாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை மொழியால் ஒவ்வொரு படத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் “டிமான்டி காலனி 3” திரைப்படத்தின் முதல் பாடலான “ரத்தத்த தா” வெளியாகி இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மோகன் ராஜன் எழுதிய பாடல் வரிகளுக்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, அவரே தனது அசத்தலான குரலில் பாடியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியிலும் கதையின் இருண்ட மனநிலையை உணர்த்தும் வகையில் அவரது குரலும், இசையும் ஒன்றோடொன்று கலந்துள்ளன. படத்தின் மையமாக இருக்கும் வில்லனின் நரக உலகை காட்சிப்படுத்தும் இந்தப் பாடல், ரத்த சிவப்பு நிற பின்னணியில் நரகத்தின் பல்வேறு அங்கங்களை கண்முன் நிறுத்துகிறது. காட்சியமைப்பும், அதற்கு…
Read Moreமனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில் உருவாகியுள்ள இப்படம், உணர்வுகளும் காதலும் கலந்த மனதை வருடும் படைப்பாக உருவாகியுள்ளது. ஒளியும் ஒலியும் இணைந்து சொல்லப்படும் எபிக் காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம், பழைய காதல் கதைகளின் அழகை தக்கவைத்துக் கொண்டே, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த ஒரு இளைஞன், மதுவுக்கு அடிமையாக இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஒரு காதல் அவனது வாழ்க்கையில் நுழைகிறது. அந்த காதல் அவனை எப்படி முழுமையாக மாற்றி, தனிமை மற்றும் இருளிலிருந்து வெளிச்சம் நோக்கி அழைத்துச் செல்கிறது என்பதே…
Read Moreஇயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் நடிகர் கார்த்தி
‘சிங்கம் 2’ மற்றும் ‘சர்தார்’ போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கிய ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ (Prince Pictures) நிறுவனம், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா ஆகியோரை இணைத்து பிரம்மாண்டமான குடும்பத் திரைப்படத்தை உருவாக்குதை பெருமையுடன் அறிவித்துள்ளது. குடும்பம், உணர்வுகள் மற்றும் வீரத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான திரைப்படப் பயணம் தொடங்குகிறது. குடும்ப விழுமியங்கள், மனதிற்கு நெருக்கமான பொழுதுபோக்கு மற்றும் ஊக்கமளிக்கும் வீரம் ஆகியவற்றை திரையில் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய படத்தின் மூலம், நடிகர் கார்த்தியும் இயக்குநர் மோகன் ராஜாவும் முதன்முறையாக இணைகிறார்கள். இந்த கூட்டணி மூலம் ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் மீண்டும் ஒரு தரமான படைப்பை தயாரிக்க முன்வந்துள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், அனைவராலும் விரும்பப்படும் கார்த்தியின் பரிமாணத்தை இந்தப் படம் மீண்டும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…
Read Moreவரவேற்பைப் பெறும் ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக்… 50% படப்பிடிப்பு நிறைவு !
நடிகர் ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்தையும், கிராமத்து மண்வாசனையையும் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வருகிறது. படத்தை ஒரே கட்டமாக படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 50 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் போது காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு, படக்குழுவினரை நேரில் பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது படத்தின்…
Read Moreடிராகன்கள் மோதுகின்றன, உளவாளிகள் வெளிப்படுகின்றனர், சாம்பலில் இருந்து ஒரு மன்னன் எழுகிறார்: JioHotstar-இல் ஒளிபரப்பாகும் House of the Dragon சீசன் 3-இன் 7வது எபிசோட் அதிரடியான இறுதிக்கட்டத்திற்கான மேடையை அமைக்கிறது
JioHotstar-இல் தற்போது ஸ்ட்ரீமிங் ஆகும் House of the Dragon சீசன் 3-இன் இறுதிக்கு முந்தைய எபிசோட் ஆன “The Dragon in Winter”, இந்த சீசனின் மிகவும் பரபரப்பான மற்றும் விறுவிறுப்பான அத்தியாயங்களில் ஒன்றாக அமைகிறது. டிராகன் போர்களும், மனதை உலுக்கும் தனிப்பட்ட மோதல்களும் ஒன்றாக கலந்த இந்த எபிசோட், “Dance of the Dragons” போராட்டத்தை உச்சக்கட்ட பரபரப்புக்குக் கொண்டு செல்கிறது. *ரேனிரா தனது மிகக் கடினமான தருணத்தில்:* தனது மிக முக்கியமான ஆதரவாளரை இழந்த ரேனிரா டார்கேரியன், அரசாட்சியும் போராட்டமும் இதுவரை பார்க்காத அளவுக்கு மனஅழுத்தத்தின் விளிம்புக்கு தள்ளப்படுகிறார். பதில்களைத் தேடும் அவரது பயணம் ஹெலேனாவை நோக்கி செல்கிறது. ஹெலேனாவின் தரிசனங்கள், ராஜ்யத்திற்கும் டார்கேரியன் வம்சத்திற்கும் எதிர்காலத்தில் என்ன காத்திருக்கிறது என்பதைப் பற்றிய அச்சமூட்டும் காட்சிகளை வெளிப்படுத்துகின்றன. *அமைதியற்ற உணர்வுகளால் நிறைந்த மீள்சந்திப்பு:*…
Read Moreநடிகர் கிருஷ்ணாவின் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் – மர்டர் இன் டவுன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
பன்முகத் திறமை கொண்ட நடிகர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை உறுதியளிக்கும் ஒரு புலனாய்வு குற்றத் திரில்லருடன் மீண்டும் வருகிறார். ஒவ்வொரு மைல்கல்லும் ஒரு நடிகரின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களையும் தனித்துவமான கதைகளையும் ஏற்று நடிப்பதில் பெயர் பெற்ற நடிகரான கிருஷ்ணா குலசேகரனுக்கு, அவரது 25வது படம் ஒரு ஈர்க்கக்கூடிய புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. அதிகாரப்பூர்வமாக ‘மர்டர் இன் டவுன்’ (Murder in Town) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மைல்கல் திட்டத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சினிமா ஆர்வலர்கள் மற்றும் திரையுலக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் வழங்கும் ‘மர்டர் இன் டவுன்’ படத்தை, பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். அவர் இப்படத்தை ஒரு விறுவிறுப்பான புலனாய்வு குற்றத் திரில்லராக உருவாக்கியுள்ளார்.…
Read Moreஅகமது மாலிக் வடையார் தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார்!
சென்னை, ஆகஸ்ட் 1 2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை மாநகரில் இன்று தனது ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்வில் தேசிய நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள், சமூக பிரதிநிதிகள் மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று, அமைப்பின் செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் மற்றும் தென்னிந்தியாவில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, அகமது மாலிக் வடையார் அவர்கள் தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநில பொறுப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் தமிழ்நாட்டில் அமைப்பின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் புதிய கட்டம் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சின் மார்கதர்ஷக் டாக்டர் இந்திரேஷ் குமார் ஜி அவர்கள்…
Read Moreஹை கான்செப்ட்’டில் ரசிகர்களை ஈர்க்கும் புதிய முயற்சி : விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இல.சண்முகசுந்தரின் ‘பீப்’
எம் குவெஸ்ட் மூவிஸ் (mQuest movies) நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீப்’ (Beep) இல.சண்முகசுந்தர் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரகுதில் நடிக்க, பஞ்சாப்பை சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா ஆகியோர் இதில் நடித்துள்ளனர் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரசாந்த் விஹாரி இசையமைக்கிறார். இவர் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘கேர்ள் பிரண்ட்’ படத்திற்கு இசையமைத்தவர். கன்னட திரை உலகை சேர்ந்த, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரதீப் பத்மகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் மலையாள திரை உலகைச் சேர்ந்த அபிஷேக் மற்றும் டான்பாஸ்கோவின் உதவியாளர் விக்னேஷ் ஆகியோர் படத்தொகுப்பை கவனித்துள்ளனர். மிஸ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ட்ரெயின் படத்தில் பணியாற்றிய ராம்குமார் இப்படத்தின் ஆக்சன் காட்சிகளை…
Read More
