காவேரி மருத்துவமனை தனது சென்னை மருத்துவமனைகள் முழுவதும் ஒருங்கிணைந்த வலிப்பு நோய் பராமரிப்பு வலையமைப்பை உருவாக்குகிறது. நகரிலுள்ள மூன்று காவேரி மருத்துவமனைகளிலும் நரம்பியல் நிபுணர்கள் தலைமையிலான மண்டல வலிப்பு நோய் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் கதிரியக்க நிபுணர்கள், மின் உ டலியல் நிபுணர்கள், மருத்துவ உளவியலாளர்கள், மறுவாழ்வு நிபுணர்கள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய ஒரு பல்துறை நிபுணர் குழு இந்த மையத்திற்கு ஆதரவளிக்கும். சென்னை, ஆகஸ்ட் 19, 2026: காவேரி மருத்துவமனை, தரப்படுத்தப்பட்ட மருத்துவ நெறிமுறைகள் மற்றும் சீரான பராமரிப்புத் தரங்களுடன், சென்னையில் உள்ள தனது மூன்று மருத்துவமனைகளிலும் ஒருங்கிணைந்த வலிப்பு நோய் பராமரிப்பு வலையமைப்பை உருவாக்கும் வகையில், ஒரு ஒருங்கிணைந்த மண்டல வலிப்பு நோய் மையத்தை (K-REC) தொடங்கியுள்ளது. இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, மருத்துவமனையின் மூன்று…
Read More
