கதை… ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் காணிக்கையாக போடும் நாணயங்களை கடலில் மூழ்கி எடுத்து அதன் மூலம் தன் குடும்பத்தை காப்பாற்றி வருபவர் கருணாஸ்.. ஒரு நாள் இவர் நீரில் மூழ்கும் போது விலை உயர்ந்த மதிப்புள்ள ஒரு பொருளை எடுக்கிறார்.. அது அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மனைவி சொன்னதன் பேரில் காவல் நிலையத்திற்கு செல்கிறார்.. ஆனால் அங்குள்ள காவலர்கள் அந்த பொருளை அபகரிக்க திட்டமிடும்போது சப் இன்ஸ்பெக்டர் வந்து விடுகிறார்.. இதனால் திருட்டு போலீஸ் கருணாஸ் மீது திருடன் பட்டம் கட்டி அவரை சிறையில் அடைகின்றனர். எந்த தவறும் செய்யாத தன் கணவனை காப்பாற்ற வக்கீல் நிமிஷா சஜயன் உதவியை கேட்கிறார் கருணாஸ் மனைவி.. அதன்படி காவல் துறையை எதிர்த்து வாதாடுகிறார் வக்கீல்.. அப்பொழுது காவல்துறைக்கு ஆதரவாக தமிழக அரசும் களத்தில் குதிக்கிறது.. இதை இரண்டையும்…
Read More
