Lockdown – விமர்சனம்

  கதை… சார்லி – நிரோஷாவின் மகள் அனுபமா.. இவர் ஐடி கம்பெனியில் வேலை தேடி அலைகிறார்.. அப்போது ஒரு நாள் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொள்கிறார்.. அப்போது மது அருந்தியதால் நினைவில்லாமல் இருக்கிறார்.. அப்போது அவருக்கே தெரியாமல் ஒரு சம்பவம் நடந்து விடுகிறது.. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் கர்ப்பம் என்பதை அறிந்து கொள்கிறார்.. வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனையாகிவிடும்.. தன் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தெரியாத நிலையில் இவருக்கு ஒரு தோழி அபார்ஷன் செய்ய சொல்லி உதவுகிறார்.. அப்போது கொரோனா லாக்டவுன் அமலுக்கு வருகிறது.. இதனை அடுத்து அவர்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.. கருவை கலைக்கவும் முடியாமல் வெளியே செல்லவும் முடியாமல் நாட்கள் கடந்து கொண்டிருக்க என்ன செய்தார் அனுபமா என்பது தான் மீதிக்கதை..   நடிகர்கள்… Anupama Parameswaran,…

Read More

வங்காள விரிகுடா – திரைப்பட விமர்சனம்

    கதை… தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய ஆள் அண்ணாச்சி (குகன் சக்கரவர்த்தியார்.) ஒரு பக்கம் நல்லவர் என்ற போர்வையில் இருந்தாலும் திரை மறைவாக பல கொலை சம்பவங்களை செய்பவர் இவர். இவரின் நண்பரின் மகளே இவரை கட்டிக் கொள்ள ஆசைப்பட கல்யாணம் செய்து கொள்கிறார்.. அதே சமயத்தில் இவரது முன்னாள் காதலியும் இவரை தேடி வருகிறார்.. ஆக இரண்டு மனைவிகளுடன் வாழும் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது.. அதாவது முன்னாள் காதலியின் கணவர் பேய் ரூபத்தில் மர்ப நபராக வருகிறார்.. அவர் யார்.? அந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்.? இவர் போட்ட வேஷம் கலைந்ததா என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள் & தொழில்நுட்பக் கலைஞர்கள் குகன் சக்ரவர்த்தியார், அலினா ஷேக், வையாபுரி, பொன்னம்பலம், வாசு விக்ரம், டிப் லெனா, அலிஷா படத்தில் ஏகப்பட்ட துணை நட்சத்திரங்கள் இருந்தாலும்…

Read More

திரௌபதி 2 – விமர்சனம்

  கதை… திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்ட பகுதியை ஆட்சி செய்கிறார் மன்னர் வல்லாளர் நட்டி நடராஜ்.. இவர் தீவிர சிவன் பக்தர்.. தென்னாடுடைய சிவனே போற்றி என்பதை அடிக்கடி உச்சரிப்பவர்.. இவருக்கு விசுவாசியான போர்படை தளபதி கருட படையைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் ரிஷி.. வீரசிம்ம காடவராயர்.. தளபதி நடவடிக்கை பிடித்து போனதால் அவருக்கு ஒரு பெண் பார்த்து திரௌபதியை (ரக்ஷனா) திருமணம் முடித்து வைக்கிறார்..   இந்த சூழ்நிலையில் வட இந்தியாவில் ஆட்சி செய்யும் இஸ்லாமியர்கள் தென்னிந்தியாவில் இருக்கும் இந்துக்களை மதம் மாற சொல்கின்றனர்.. கப்பம் கட்டு இல்லையேல் மதம் மாறு என்பதே அவர்களின் கொள்கையாக இருக்கிறது.. குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரையும் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். சிலரும் வேறு வழியின்றி மதம் மாறுகின்றனர்.. இந்த சூழ்நிலையில் மன்னரை இஸ்லாமிய மன்னர் கொலை செய்து விடுகிறார்..…

Read More

ஜாக்கி – திரைப்பட விமர்சனம்…

கதை… வில்லன் – ஹீரோ மோதல் என்றாலே அதற்கு ஒரு நாயகி தான் பிரச்சனையாக இருப்பார்.. இதுதான் பெரும்பாலும் சினிமாவின் கதையாக இருக்கும்.. அது போல சில நேரங்களில் சேவல் சண்டை கூட காரணமாக இருக்கலாம்.. இந்த ஜாக்கி படத்தில் கிடா மோதல் தான் மையக்கரு.. யுவன் கிருஷ்ணா – நாயகன்.. ரிதன் கிருஷ்ணா – வில்லன்.. இவர்களுக்குள் கிடா சண்டை பிரச்சனையை உருவாக்குகிறது.. இதனால் இந்த ஊரை இரண்டு பட்டு கிடக்கிறது.. இவர்களின் பிரச்சனையால் அவதிப்படும் மக்கள் இவர்களின் பிரச்சினையை தீர்க்க ஒரு முடிவு எடுத்தனர்.. அதுதான் படத்தின் மீதிக்கதை நடிகர்கள்… Yuvan Krishna – Ramar Ridhaan Krishnas – karthi Ammu Abhirami – meenachi Kali – Kali Madhusudhan Rao – Vasthavi Sithan Mohan – Othamuttu Saranya…

Read More

மாயபிம்பம் – விமர்சனம்

 கதை… 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம்.. ஒரு பெண்.. நாலு நண்பர்கள்.. நாலு நண்பர்கள் ஜாலியான பேர்வழிகள்.. இதில் ஒருவர்… எந்த பெண்ணை பார்த்தாலும் அவள் எப்படிப்பட்டவர் அவரது கேரக்டர் எப்படி என்பதை கிட்டத்தட்ட துல்லியமாக கணிப்பவர்.. ஒரு நாள் நாயகன் ஜீவா நாயகி ஜானகியை சந்திக்க பார்த்தவுடன் பிடித்தும் போகிறது.. அது காதலா.? என்று தெரியாமல் குழம்ப.. தன் நண்பர்களிடம் பகிர்கிறார்.. அடுத்த சில தினங்களில் எதிர்பாராத விதமாக நாயகன் நாயகியை சந்திக்கின்றனர்.. அப்போது ஒரு நண்பர்… அவள் உன்னுடன் உடலுறவு கொள்ள ஆசைப்படுகிறாள்… அதற்காக உனக்கு வலை வீசுகிறாள் என்றெல்லாம் சொல்கிறார்.. இதனை நண்பர் ஜீவாவும் நம்புகிறார்.. ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்.. ஆனால் அவள் உடனே தட்டிவிட்டு சென்று விடுகிறார்… அதன் பிறகு தான்…

Read More

ஹாட் ஸ்பாட் 2 மச் – விமர்சனம்

கதை… ஆந்தாலஜி பாணியில் கதைகள்.. முதல் கதை.. தாதா ராசா ரசிகர்கள் அடித்துக் கொள்கிறார்கள்.. அந்த ரசிகர்களின் தலைவர் குடும்பத்திலிருந்து இருவரை கடத்தி வைத்துக் கொள்கிறார் எம் எஸ் பாஸ்கர்.. அவர் வைக்கும் நிபந்தனைகளை தாதா மற்றும் ராசா ஆகியோர் நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.. நிறைவேறியதா.? இரண்டாவது கதையில்… தன் மகளை கட்டுக்கோப்பாக வளர்க்க வேண்டும் என நினைக்கிறார் தம்பி ராமையா.. ஆனால் அவளோ நாகரிக மோகத்தில் ஆடைகளை குறைத்து சுதந்திரமாக செயல்படுவேன் என்கிறார்.. தந்தைக்கு மகளுக்குமான போட்டி தான் இந்த படத்தின் மையக்கரு. மூன்றாவது கதையில் 2025-ல் இருக்கும் நாயகன் அஸ்வின் 2050 ஆம் ஆண்டில் இருக்கும் நாயகி பவானியுடன் காதல் கொள்கிறார்.. இருவருக்குமான காதல் நிறைவேறியதா.? என்பதுதான் கதை.. நடிகர்கள் (Cast): * பிரியா பவானி சங்கர் – ஷில்பா * பிரிகிடா சாகா…

Read More

தனுஷ் நடிப்பில் ‘கர’ – பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது : 90-களின் பின்னணியில் உருவாகும் உணர்வுப்பூர்வ திரில்லர் !!

  தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கர’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் சினிமா ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனம் மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தை, டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிக்கிறார். அவரது மகள் குஷ்மிதா கணேஷ் இணை தயாரிப்பாளராக செயல்படுகிறார். 90 களின் காலகட்டத்தில் ‘கரசாமி’ எனும் இளைஞனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, மர்மம் கலந்த பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். திரைக்கதையை அவர் அல்ஃபிரட் பிரகாஷ் உடன் இணைந்து எழுதியுள்ளார். இவர்களின் வெற்றிகரமான கூட்டணி இந்தப் படத்திலும்…

Read More

தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்…

இளவரசு மற்றும் தம்பி ராமையா இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.. இவர்கள் இருவருக்கும் தீராத பகை நீடித்து வருகிறது.. இந்த சூழ்நிலையில் இளவரசு மகள் பிரார்த்தனாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.. விடிந்தால் காலை 10:30 மணிக்கு முகூர்த்தம். அப்போது ஊர் பஞ்சாயத்து தலைவர் ஜீவா அங்கு வருகிறார்.. என் தலைமையில் உங்கள் மகள் திருமணம் நன்றாக நடக்கும் என்று எல்லா ஏற்பாடுகளும் செய்து வருகிறறார்.. இந்த சூழ்நிலை அடுத்த வீட்டு தம்பி ராமையாவின் தந்தை இறந்து விடுகிறார்.. அவரும் தன் தந்தையின் இறுதி சடங்கை காலை 10:30 மணிக்கு செய்ய வேண்டும் என்கிறார். இருவரும் விட்டுக் கொடுக்காமல் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தலைவர் ஜீவா என்ன செய்தார்.. இரு குடும்பங்களையும் பிரச்சினை எப்படி தீர்த்து வைத்தார் என்பதெல்லாம் கதை.. இந்தப்…

Read More

அனந்தா – விமர்சனம் !

மறைந்த புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் மகிமையை சொல்லும் திரைப்படமாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உருவாக்கி இருக்கிறார். ஐந்து பக்தர்களின் குடும்பங்கள்… ஜெகபதிபாபு.. ஒய் ஜி மகேந்திரன்… சுகாசினி.. அபிராமி.. ஒரு வெளிநாட்டுக்காரர்.. உள்ளிட்டவர்களின் வாழ்வில் நடந்த துயர சம்பவங்கள்.. அந்த சமயத்தில் அவர்களின் பிரச்சனை எப்படி சாய்பாபா தீர்த்து வைத்து அவர்களுக்கு அருளாசி வழங்கினார் என்பதை ஒவ்வொருவரும் நெகிழ்ச்சியாக சொல்கின்றனர்.. நடிகர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள் ஜெகபதிபாபு, ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, சுஹாசினி, ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம்.. பக்தியுடன் பயத்துடன் பதட்டத்துடன் என ஒவ்வொருவரும் தங்கள் அனுபவ நடிப்பில் கவர்கின்றனர்.. பக்தர்கள் வாழ்வில் சந்தித்த துயரங்கள் அவருக்கு கடவுள் போன்ற சாய்பாபாவின் அருள் எப்படி கிடைத்தது என்பதை காட்சியாக நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.. கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் பக்தி படமாக இருந்தாலும்…

Read More

வா வாத்தியார் திரை விமர்சனம்…

எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ராஜ்கிரன்.. 1987 டிசம்பர் 24ஆம் தேதி எம்ஜிஆர் மரணமடையும் அதே நேரத்தில் இவருக்கு கார்த்தி (பேரன்) பிறக்கிறார்.. எனவே எம்ஜிஆரின் ஆத்மா தான் தற்போது தனக்கு பேரனாக கிடைத்திருக்கிறார் என்ன நெகிழும் ராஜ்கிரன் அவரை ஒரு எம்ஜிஆர் ரசிகராகவே வளர்த்து வருகிறார்… கார்த்தி சிறுவனாக இருக்கும்போது ஒரு நாள் அவருக்கு லாட்டரியில் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கிறது.. இதை தாத்தாவிடம் கொண்டு செல்கிறார் கார்த்தி.. ஆனால் ராஜ்கிரனோ இது உழைப்பால் கிடைத்த பரிசு அல்ல.. இது உழைக்காமல் கிடைக்கும் பணத்தை நான் எடுக்க மாட்டேன் என வாத்தியார் சொல் படி தான் நடப்பேன் என மறுக்கிறார் ராஜ்கிரண்.. இதனை எடுத்து கார்த்தி கடுப்பாகிறார்.. எனவே தன்னுடைய வழியை எம்ஜிஆர் வழி இல்லாமல் நம்பியார் வழிக்கு மாற்றுகிறார் ஒரு கட்டத்தில் இவர்…

Read More