கதை… கலையரசன் & தீபா இருவரும் கணவன் மனைவி.. ஒன்பது மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது இவர்களின் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட செல்கின்றனர்.. அங்கு ஒரு காட்டுப் பகுதிக்கு செல்லும்போது தீபாவுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது.. ஏதோ தமக்கு தவறு நடக்கப் போகிறதோ என்ற மனநிலை வருகிறது.. அந்த காட்டுப்பகுதியில் என்ன நடந்தது.? தீபாவின் மனநிலை அப்படி மாறுவது ஏன்.?கலையரசன் என்ன செய்தார்?என்பதெல்லாம் திகிலூட்டும் கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… KALAIYARASAN – காளி DEEPA BALU – அனுசுயா BALA SARAVANAN – குமார் கலையரசன் & தீபா பாலு இருவரும் தம்பதிக்கு பொருத்தமான தேர்வு.. நடிப்பில் நல்ல ஒரு மெச்சூரிட்டி…. நண்பராக வரும் பால சரவணன் ஆங்காங்கே கொஞ்சம் காமெடி செய்திருக்கிறார்.. ஆனால் படத்தின் நீளத்தை நீட்டிக்க இவரின் காமெடி தேவைப்பட்டதா…
Read MoreDay: March 14, 2026
கெணத்த காணோம் – விமர்சனம்
கதை… நாயகன் யோகி பாபு.. ஒரு கோயில் பூசாரி.. இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த லவ்லின் காதலிக்கிறார்கள்.. இவர்களின் காதலுக்கு பெரிய எதிர்ப்பு இல்லை என்றாலும் ஒரு நிபந்தனை விதிக்கிறார் நாயகியின் அப்பா.. உங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் என் மகளை உங்களுக்கு கொடுக்க முடியாது என்கிறார்.. இதனால் பெண் கிடைக்காமல் தவிக்கிறார் யோகி பாபு.. அப்போது ஊருக்குள் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடும் போது அங்கு ஆராய்ச்சி செய்யும் ஒருவர் யோகி பாபு நிலத்தில் (வீட்டில்) தண்ணீர் இருப்பதாக சொல்கிறார்.. இதனையடுத்து ஊர் மக்கள் அங்கே கிணறு வெட்ட சொல்கின்றனர்.. ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறார் யோகி பாபு.. அது என்ன என்பதுதான் சுவாரசியமான கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… யோகி பாபு லவ்லின் காதல் கதைக்கு ஒட்டவில்லை.. யோகி பாபு எடுக்கும்…
Read More