கதை… கேரளத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் நடக்கும் கதை இது.. தமிழ் ரசிகர்களுக்காக மலையாள நடிகர்களும் தமிழ் பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.. இலங்கையில் வாழும் ஆரியா தமிழர்.. ஒரு கட்டத்தில் அகதியாக இந்தியாவுக்குள் நுழைகிறார்.. திருவனந்தபுரத்தில் வசிக்கும் போது அங்கு உள்ள ஒரு கூலிப்படையில் இணைகிறார்.. நால்வர் அணியில் உள்ள அந்த கூலிப்படையில் இணைந்த பிறகு அவர்கள் செய்யும் சதித்திட்டங்களுக்கு ஆரியா தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா? அந்த சதி திட்டங்களுக்கு அவர் துணை சென்றாரா.? அவர்களின் நோக்கம் என்ன.? கூலிப்படையாக செயல்படுவதால் கேரளா அரசியலில் ஏற்படும் நிகழ்வுகள் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… போராளி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்யாவின் நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி காணப்படுகிறது.. பேச்சு குறைவு செயல் அதிகம் என்பது போல ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.. முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ், அப்பானி சரத்..…
Read MoreDay: June 28, 2026
ஹார்டின் – விமர்சனம்…
கதை… ஜெய்ப்பூரில் கதை தொடங்குகிறது.. தன் நண்பர் மணியுடன் தமிழ்நாட்டு சுவையுடன் ஹோட்டல் நடத்தி வருகிறார் நாயகன் சனந்த்.. அங்கு உணவருந்தும் வாடிக்கையாளராக வருகிறார் நாயகி இமையா.. நாயகனின் திறமையை கண்டு ஒரு கட்டத்தில் காதலிக்கிறார் காதலி.. லவ் வெளிப்படுத்தும் போது நாயகன் ஏற்கனவே நான் காதல் வலியில் இருக்கிறேன்.. உன்னை என்னால் காதலிக்க முடியாது என மறுக்கிறார்.. கல்லூரி நாட்களில் மடோனாவை காதலித்ததை சொல்கிறார்.. ஆனால் அவள் என்னை பிரிந்து விட்டாள் என்றும் சொல்கிறார்.. முதலில் மறுக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் இமையாவின் காதலை ஏற்று இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய தயாராகி வருகிறார்கள்.. அந்த சூழ்நிலையில் நாயகனுக்கு திடீரென விபத்து ஏற்படுகிறது.. அப்போது கிட்டத்தட்ட கடந்த 5-6 வருடங்களில் நடந்ததை மறந்து விடுகிறார்.. முன்னாள் காதலி மடோனாவின் நினைவு மட்டுமே அவருக்குள் இருக்கிறது……
Read Moreகான் சிட்டி – விமர்சனம்…
கதை… 1990 காலகட்டங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடக்கும் கதை இது.. மின்சார வாரியத்தில் கரண்ட் பில் வசூலிக்கும் அதிகாரியாக அர்ஜுன் தாஸ்.. இவரின் உயர் அதிகாரிகளாக வி டிவி கணேஷ் மற்றும் அருள்தாஸ். இவருக்கு இருக்கும் ஏகப்பட்ட கடன் தொல்லை பிரச்சினையால் பொதுமக்கள் கட்டும் கரண்ட் பில் தொகையை எவருக்கும் தெரியாமல் இரண்டு வாரங்களுக்கு ரொட்டேஷன் விட்டு அதன் மூலம் இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார் அர்ஜுன் தாஸ்.. மேலும் இந்தத் தொகையை வைத்து நண்பருடன் இணைந்து பிசினஸ் செய்கிறார். இது ஒரு பக்கம் இருக்க… வடிவுக்கரசி மற்றும் அவரது மகன் யோகி பாபு இருவரும் இணைந்து ஒரு டிரஸ் நடத்தி அதன் மூலம் பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து அர்ஜின் தாஸ் இடம் கொடுத்து முதலீடு செய்கின்றனர்.. அதுபோல மற்றொரு பக்கம் நாயகி அன்னா பென்…
Read Moreஅந்தரன் (HUNTER) – விமர்சனம்
கதை… நாயகி இவானா வருண்.. இவர் ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டே ஆட்டோ ஓட்டும் ஒரு இளைஞனை காதலிக்கிறார்… திருமணம் வரை அந்த காதல் சென்றாலும் திடீரென அந்த இளைஞன் கொல்லப்பட்டு கிடக்கிறார்.. இதனால் திருமணமே வேண்டாம் என்று வெறுத்து வாழ்கிறார் இவானா.. வருடங்கள் செல்ல செல்ல உனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என அப்பா வற்புறுத்தலின் பேரில் திருமணத்திற்கு ஓகே சொல்கிறார்… அப்போது பார்க்கும் ஒரு பையனும் திடீரென தற்கொலை செய்து கொள்கிறான்.. அடுத்ததாக வேறு ஒருவரை பார்க்கும் போதும் அவரும் யாரோ ஒருவரால் கொலை செய்யப்படுகிறார்.. அப்படியானால் நாயகிக்கு எதிராக செயல்படுபவர் யார்? நாயகியை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்து கொள்ள முன் வந்தாலோ அவரை கொல்லும் கொலையாளி யார்.? என்பது பற்றிய விசாரணையில் இறங்குகிறார் பிரஜின்.. அவருக்கு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது..…
Read Moreஅங்கீகாரம் விமர்சனம்.. 4.5/5… மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அங்கீகாரம் பெற்ற (அசால்ட்) வீரன்
கதை… நாயகன் கே ஜே ஆர் (ராஜேஷ்).. ஓட்டப்பந்தய வீரன்.. இவருக்கு ஒரு தங்கை.. அம்மா ரமா தூய்மை பணியாளர்.. தன் தலைமுறையோடு தூய்மை பணி முடிவு எட்டட்டும்.. நீ நம் தாயகத்திற்காக ஓடினால் மட்டுமே நம் குடும்பம் அடுத்த உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என தன் பிள்ளைகளுக்கு சொல்லி சொல்லி வளர்க்கிறார்.. இதனால் கடும் பயிற்சிகளுக்குப் பிறகு பெரும் அற்பணிப்புடன் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு நேஷனல் லெவலில் செலக்ட் ஆகிறார் நாயகன் கே ஜே ஆர்.. ஒரு கட்டத்தில் காலில் அடிப்படவே இவரால் ஓட முடியாத சூழ்நிலை.. அப்பொழுது காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இவர் விண்ணப்பம் செய்கிறார்… ஆனால் விபத்து காரணமாக உன்னால் கலந்து கொள்ள முடியாது என்று உயர் அதிகாரிகள் இவரை அனுமதிக்கவில்லை.. ஆனால் வாய்ப்பு கொடுங்கள் நான் நிரூபித்து…
Read More