கதை… எந்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ராகவ் இந்த படத்தில் கதாநாயகன்.. இவருக்கு மிகவும் நெருக்கமான ஒரு பெண் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைகிறார்… ஒரு பக்கம் இது தற்கொலை என்று சொல்லப்பட்டாலும் மறுபக்கம் இது கொலை என சந்தேகிக்கப்படுகிறது.. இதனால் அந்த பெண்ணுக்கு நெருக்கமான ராகம் மீது போலீஸ் விசாரணை திரும்புகிறது.. ஆனால் அந்த மரணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்.. ஒரு கட்டத்தில் இவரின் எக்ஸ்ட்ரா சக்தியை நம்பும் போலீஸ் நித்திஷ் வீரா இவர் சொல்வதைக் கேட்கிறார்.. அதாவது இவர் நிரபராதி என்று நிரூபிக்க அவகாசம் கொடுக்கிறார்.. அதன் படி ஒரு மரணத்திற்கு இரண்டு பக்கமும் விசாரணை தொடர்கிறது.. யார் அந்த கொலையாளியை கண்டுபிடித்தனர்.? போலீஸ் கண்டுபிடித்தார்.? நாயகன் ராகவ் கண்டுபிடித்தார்.? அப்படி ராகவிடம் இருக்கும் அந்த அதிசய சக்தி…
Read More
