நீங்கள் சினிமாவுக்கு கொடுத்தால் சினிமா உங்களுக்கு கொடுக்கும்: இயக்குநர் மித்ரன் பேச்சு!

நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது. ‘ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’ என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது . அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். சித்து பிரதான நாயகனாக நடித்துள்ள இப்படம் ‘எ சித்து இன்வெஸ்டிகேஷன்’என்கிற டேக் லைனுடன் ஜூலை 17 இல் தமிழ், ஆங்கிலம் ,தெலுங்கு ,ஹிந்திமொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.…

Read More

நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய பட டைட்டில் வெளியானது!!

திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாபெரும் அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளாக்பஸ்டர் கூட்டணியான நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் தங்களின் புதிய படத்திற்காக மீண்டும் கைகோர்த்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ‘விஜயம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி தங்களின் அடுத்த வெற்றிப் படைப்பிற்காக மீண்டும் இணைந்துள்ளது. நடிகர் நிவின் பாலியின் திரையுலகப் பயணத்தில் மைல்கல்லாக அமையும் 50-ஆவது திரைப்படமாக ‘விஜயம்’ உருவாகிறது. இதன் தலைப்பு மற்றும் அறிமுக வீடியோ, எர்ணாகுளத்தில் உள்ள பத்மா திரையரங்கில், ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ரேசிங்-ஐ பின்னணியாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்திற்கு அல்போன்ஸ் புத்திரன் கதை எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்கிறார். பாலி ஜூனியர் பிக்சர்ஸ் (Pauly Jr.…

Read More

சிங் கீதம் விமர்சனம்.. வசனமே இல்லாமல் பாடல் பாடிய கலைஞர்கள்..

நாயகன் அயான்.. தன் சொத்துக்களை மீட்டெடுக்க தனக்கு உள்ள பிரச்சினைகளில் இருந்து சமாளிக்க தன்னுடைய அப்பாவின் சொந்த ஊரான குபேரபுரத்திற்கு செல்கிறார்… அங்கு இருக்கும் இரண்டு தங்கச் சுரங்கங்களை நம்பி அங்குள்ள மக்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அந்த இரண்டு தங்கச்சரங்குகளில் ஒன்று தன் குடும்பத்திற்கு சொந்தமானது என்ற விவரத்தை அறிகிறார் அயான்.. ஏற்கனவே தனக்கு பல பிரச்சனைகள் இருக்கு இங்கு இருந்தால் மீண்டும் சிக்கிக் கொள்வோம்.. எனவே இந்த தங்க சுரங்கத்தை விற்றுவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்.. இப்படியான சூழ்நிலையில் அனைத்து மரங்களும் வெட்டப்பட்ட நிலையில் ஒரே ஒரு அரச மரத்தை பாதுகாப்பாக வளர்த்து வருகிறார் நாயகி.. ஆனால் அதையும் ஒரு சிலர் வெட்டி எடுக்க குபேரனிடம் முறையிடுகிறார்… நாயகி இதனை எடுத்து அந்த ஊரில் உள்ள அனைவரும் பேச்சு வசனங்களை பேசாமல் பாடலாக…

Read More

மம்மட்டியான் ஸ்டார்ஸ் – விமர்சனம்..

ஸ்டோரி வைபவ் முருகேசன், லாவண்யா, வெங்கட பாலமுரளி, ஜகபர் சதிக்.. இவர்கள் நால்வரும் நண்பர்கள்.. தமிழகத்தின் தென் மாவட்டத்தில் வசிக்கும் இவர்கள் சிறுவயது முதலே கிரிக்கெட் வெறியர்கள்.. வளர்ந்து இளைஞர்கள் ஆன பிறகும் அது தொடர்கிறது.. இந்த சூழ்நிலையில் கிரிகெட்டு தல ஆடும் மேட்ச் ஃபைனல் சென்னையில் நடைபெற உள்ளது.. இதுதான் தல அவர் கடைசி மேட்ச் என சொல்லப்படுவதால் நேரில் சென்று பார்த்தே ஆக வேண்டும் என்று இவர்கள் போட்டியை காண தயாராகின்றனர்.. இதற்காக ஊர் பணத்தை கொள்ளை அடித்து திருட்டுத்தனமாக பஸ் ஏறி சென்னைக்கு செல்கின்றனர்.. ஆனால் அங்கு சென்ற பிறகு ஒரு சில பிரச்சனைகளால் அவர்கள் எடுத்தது டூப்ளிகேட் டிக்கெட் என தெரிய வருகிறது.. இதனால் மேட்ச் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.. அடுத்த மேட்ச் காண இவர்கள் கிடைத்த சின்ன சின்ன…

Read More

Boonie Bears: The Hidden Protector விமர்சனம்

  லின் இயக்கத்தில் Boonie Bears: The Hidden Protector ஒரு காடு.. அதில் அண்ணன் பிரையர், தம்பி பிராம்பள் மற்றும் அவர்களின் நண்பன் விக் ஆகியோர் ஒரு கட்டத்தில் நியான் (Nian) மான்ஸ்டரை சந்திக்கிறார்கள்.. ஒரு சூழ்நிலையில் அந்த மான்ஸ்டர் மாய சக்திகளை இவர்களுக்கு கொடுத்து விட்டு செல்கிறார்.. பின்னர் அந்த சக்தி மூலம் மாய உலகமான ஈவ் சிட்டிக்கு செல்கிரார்கள்.. இப்படியான நேரத்தில் பிரையர் தன் அண்ணன் பதவியை இழந்து விடுகிறார்.. மேலும் மிகவும் பலவீனமானவராக இருந்து வருகிறார்.. இதனை அறிந்த ஒரு அரக்கன் ஒரு சக்தி வெளியாகிறது.., இதனால் மனித உலகம் பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்கிறது… இந்த ஆபத்தில் இருந்து அவர்கள் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள், என்பதை அனிமேஷன் பேண்டஸியாக ’பூனி பியர்ஸ் : தி ஹிடன் ப்ரொடெக்டர்’ கிளைமாக்ஸ் சொல்கிறது..  …

Read More

அனந்தன் காடு விமர்சனம்…

கதை… கேரளத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் நடக்கும் கதை இது.. தமிழ் ரசிகர்களுக்காக மலையாள நடிகர்களும் தமிழ் பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.. இலங்கையில் வாழும் ஆரியா தமிழர்.. ஒரு கட்டத்தில் அகதியாக இந்தியாவுக்குள் நுழைகிறார்.. திருவனந்தபுரத்தில் வசிக்கும் போது அங்கு உள்ள ஒரு கூலிப்படையில் இணைகிறார்.. நால்வர் அணியில் உள்ள அந்த கூலிப்படையில் இணைந்த பிறகு அவர்கள் செய்யும் சதித்திட்டங்களுக்கு ஆரியா தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா? அந்த சதி திட்டங்களுக்கு அவர் துணை சென்றாரா.? அவர்களின் நோக்கம் என்ன.? கூலிப்படையாக செயல்படுவதால் கேரளா அரசியலில் ஏற்படும் நிகழ்வுகள் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… போராளி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்யாவின் நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி காணப்படுகிறது.. பேச்சு குறைவு செயல் அதிகம் என்பது போல ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.. முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ், அப்பானி சரத்..…

Read More

ஹார்டின் – விமர்சனம்…

கதை… ஜெய்ப்பூரில் கதை தொடங்குகிறது.. தன் நண்பர் மணியுடன் தமிழ்நாட்டு சுவையுடன் ஹோட்டல் நடத்தி வருகிறார் நாயகன் சனந்த்.. அங்கு உணவருந்தும் வாடிக்கையாளராக வருகிறார் நாயகி இமையா.. நாயகனின் திறமையை கண்டு ஒரு கட்டத்தில் காதலிக்கிறார் காதலி.. லவ் வெளிப்படுத்தும் போது நாயகன் ஏற்கனவே நான் காதல் வலியில் இருக்கிறேன்.. உன்னை என்னால் காதலிக்க முடியாது என மறுக்கிறார்.. கல்லூரி நாட்களில் மடோனாவை காதலித்ததை சொல்கிறார்.. ஆனால் அவள் என்னை பிரிந்து விட்டாள் என்றும் சொல்கிறார்.. முதலில் மறுக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் இமையாவின் காதலை ஏற்று இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய தயாராகி வருகிறார்கள்.. அந்த சூழ்நிலையில் நாயகனுக்கு திடீரென விபத்து ஏற்படுகிறது.. அப்போது கிட்டத்தட்ட கடந்த 5-6 வருடங்களில் நடந்ததை மறந்து விடுகிறார்.. முன்னாள் காதலி மடோனாவின் நினைவு மட்டுமே அவருக்குள் இருக்கிறது……

Read More

கான் சிட்டி – விமர்சனம்…

கதை… 1990 காலகட்டங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடக்கும் கதை இது.. மின்சார வாரியத்தில் கரண்ட் பில் வசூலிக்கும் அதிகாரியாக அர்ஜுன் தாஸ்.. இவரின் உயர் அதிகாரிகளாக வி டிவி கணேஷ் மற்றும் அருள்தாஸ். இவருக்கு இருக்கும் ஏகப்பட்ட கடன் தொல்லை பிரச்சினையால் பொதுமக்கள் கட்டும் கரண்ட் பில் தொகையை எவருக்கும் தெரியாமல் இரண்டு வாரங்களுக்கு ரொட்டேஷன் விட்டு அதன் மூலம் இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார் அர்ஜுன் தாஸ்.. மேலும் இந்தத் தொகையை வைத்து நண்பருடன் இணைந்து பிசினஸ் செய்கிறார். இது ஒரு பக்கம் இருக்க… வடிவுக்கரசி மற்றும் அவரது மகன் யோகி பாபு இருவரும் இணைந்து ஒரு டிரஸ் நடத்தி அதன் மூலம் பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து அர்ஜின் தாஸ் இடம் கொடுத்து முதலீடு செய்கின்றனர்.. அதுபோல மற்றொரு பக்கம் நாயகி அன்னா பென்…

Read More

அந்தரன் (HUNTER) – விமர்சனம்

கதை… நாயகி இவானா வருண்.. இவர் ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டே ஆட்டோ ஓட்டும் ஒரு இளைஞனை காதலிக்கிறார்… திருமணம் வரை அந்த காதல் சென்றாலும் திடீரென அந்த இளைஞன் கொல்லப்பட்டு கிடக்கிறார்.. இதனால் திருமணமே வேண்டாம் என்று வெறுத்து வாழ்கிறார் இவானா.. வருடங்கள் செல்ல செல்ல உனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என அப்பா வற்புறுத்தலின் பேரில் திருமணத்திற்கு ஓகே சொல்கிறார்… அப்போது பார்க்கும் ஒரு பையனும் திடீரென தற்கொலை செய்து கொள்கிறான்.. அடுத்ததாக வேறு ஒருவரை பார்க்கும் போதும் அவரும் யாரோ ஒருவரால் கொலை செய்யப்படுகிறார்.. அப்படியானால் நாயகிக்கு எதிராக செயல்படுபவர் யார்? நாயகியை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்து கொள்ள முன் வந்தாலோ அவரை கொல்லும் கொலையாளி யார்.? என்பது பற்றிய விசாரணையில் இறங்குகிறார் பிரஜின்.. அவருக்கு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது..…

Read More

அங்கீகாரம் விமர்சனம்.. 4.5/5… மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அங்கீகாரம் பெற்ற (அசால்ட்) வீரன்

கதை… நாயகன் கே ஜே ஆர் (ராஜேஷ்).. ஓட்டப்பந்தய வீரன்.. இவருக்கு ஒரு தங்கை.. அம்மா ரமா தூய்மை பணியாளர்.. தன் தலைமுறையோடு தூய்மை பணி முடிவு எட்டட்டும்.. நீ நம் தாயகத்திற்காக ஓடினால் மட்டுமே நம் குடும்பம் அடுத்த உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என தன் பிள்ளைகளுக்கு சொல்லி சொல்லி வளர்க்கிறார்.. இதனால் கடும் பயிற்சிகளுக்குப் பிறகு பெரும் அற்பணிப்புடன் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு நேஷனல் லெவலில் செலக்ட் ஆகிறார் நாயகன் கே ஜே ஆர்.. ஒரு கட்டத்தில் காலில் அடிப்படவே இவரால் ஓட முடியாத சூழ்நிலை.. அப்பொழுது காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இவர் விண்ணப்பம் செய்கிறார்… ஆனால் விபத்து காரணமாக உன்னால் கலந்து கொள்ள முடியாது என்று உயர் அதிகாரிகள் இவரை அனுமதிக்கவில்லை.. ஆனால் வாய்ப்பு கொடுங்கள் நான் நிரூபித்து…

Read More