கதை.. ஒரு விபத்தில் தங்கள் பெற்றோரை இழக்கின்றனர் பாவணர் மற்றும் அவரது தம்பி.. இதனால் மனதளவில் கடுமையாக இருவரும் பாதிக்கப்படுகின்றனர்.. தன்னுடைய தம்பி தான் உலகம் என்று அவருக்காகவே வாழ்ந்து வருகிறார் பாவனா.. இந்த நிலையில் அந்தப் பகுதியில் ஒரு மரணம் நிகழ்கிறது.. அது தற்கொலை என்று போலீஸ் ரகுமான் தரப்பு சொல்ல ஆனால் பாவனாவுக்கு மரணம் மீது சந்தேகம் வருகிறது.. சில தினங்களில் இதே மாதிரியே பாவனாவின் தம்பியும் இறக்கிறார்.. இதனால் இவரது சந்தேகம் மேலும் தீவிரமடைகிறது. இந்த சூழ்நிலையில் அடுத்ததாக ஒரு இளம் பெண்ணும் மரணம் அடைகிறார்.. இதை காவல்துறை அவர்கள் தற்கொலை மன நிலையில் இருந்தார்கள் என்று விசாரணையில் சொல்கிறார்கள்.. ஆனால் பாவனாவுக்கு சந்தேகம் தீராத நிலையில் இவரும் அந்த விசாரணை இறங்குகிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன என்பதுதான் அதிர்ச்சியான சம்பவங்கள்..…
Read MoreCategory: விமர்சனம்
தடயம் – விமர்சனம்
கதை… ஒரு தம்பதி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள்.. அது பற்றிய விசாரணை இறங்குகிறார் போலீஸ் சமுத்திரக்கனி.. தடயம் எதுவும் பெரிதாக கிடைக்காத சூழ்நிலையில் விசாரணையில் தடுமாறுகிறார் சமுத்திரக்கனி. இந்த சூழ்நிலையில் ஒரு தனிப்படையை ஷிவதா தலைமையில் அமைகிறது காவல்துறை.. சமுத்திரக்கனியின் விசாரணை அறிந்து கொண்ட ஷிவதா அவரையும் குழுவில் சேர்த்து கொள்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து கொலையாளிகளை கண்டுபிடித்தார்களா.? கொலை நோக்கம் என்ன.? எத்தனை கொலைகள் நடைபெற்றன.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… வழக்கமான சமுத்திரகனியாக அல்லாமல் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி நடிப்பில் கவர்ந்திருக்கிறார்.. கொலைக்கான காரணம் அதற்கான தடயம் ஆகிய விசாரணையில் சபாஷ்.. அழகிய கண்களாலும்.. திறமையான நடிப்பாலும் ஈர்த்து விடுகிறார் ஷிவதா.. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் ஷிவதா புஷ்பா’ பட புகழ் ராஜ் தன்னுடைய நடிப்பால் மிரட்டி இருக்கிறார்.. காவல்துறை…
Read Moreஆழி – விமர்சனம்
கதை… சரத்குமார் ஒரு போட் மெக்கானிக்.. படகு ரிப்பேர் செய்பவர்.. அதே சமயம் பல குற்ற செயல்களிலும் ஈடுபடுபவர்.. இவரது மகள் தேவிகா சகமாணவன் இந்திரஜித்தை காதலிக்கிறார்.. இவர்களின் காதலை பிடிக்காத சரத் தன் மகளின் காதலனை கடத்தி நடுகடலுக்கு சென்று படகில் சித்திரவதை செய்கிறார்.. அதன் பிறகு என்ன ஆனது.? அவனால் தப்பிக்க முடிந்ததா.? காதலர்கள் இணைந்தார்களா.? சரத்குமாரின் நிலைப்பாடு என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… சரத்குமார் – தேவிகா சதீஷ் – இந்திரஜித்.. இவர்கள் மூவரை சுற்றிய படத்தின் முழு கதை.. இடையில் வையாபுரி உள்ளிட்ட சில கேரக்டர்களும் வந்து செல்கிறது.. சரத்குமாரின் கெட்டப் தோற்றம் அனைத்தும் அருமை.. அழகான கண்களாலும் நடிப்பாலும் கவர்கிறார் தேவிகா.. நாயகன் இந்திரஜித் அனுதாப நடிப்பில் அள்ளிக் கொள்கிறார்.. தொழில் நுட்ப கலைஞர்கள்… அழகே உயிர் நீயடி.. உயிரில்…
Read Moreதாய் கிழவி – விமர்சனம்
கதை… வயதான பெண்மணி ராதிகா.. இவருக்கு மூன்று மகன்கள் & ஒரு மகள்.. கணவரை இழந்த ராதிகா வருமானத்திற்காக தன் பணத்தை எல்லாம் வட்டிக்கு விட்டு செல்வ செழிப்பாக வாழ்ந்து வருகிறார்.. மகன்கள் கஷ்டப்பட்டாலும் அவரவர் உழைப்பில் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறார்.. இவரிடம் வட்டிக்கு பணம் பெறாதவர்கள் இல்லை என்னும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார்.. இதனால் ஊரில் இவருக்கு மரணமே வராதா என்று பலரும் சாபம் கொடுக்கும் சூழ்நிலை. ஒரு நாள் இவருக்கு பக்கவாதம் போல கை கால்கள் முடங்கி படுத்த படுக்கையாகிறார். இந்த சூழ்நிலையில் இளவரசு வந்து ஒரு வாரத்திற்கு முன்புதான் ராதிகா 160 பவுன் நகைகளை வாங்கி வந்தார் என்கிறார். அந்த நகைகள் எங்கே இருக்கிறது தெரியாமல் என மகன்கள் குழம்பில் இருக்கின்றனர்.. அதன் பிறகு நடந்தது என்ன.? நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதா.? நகைகளை…
Read MoreFOURTH FLOOR – விமர்சனம்
கதை… போர்த் ஃப்ளோர் தலைப்பிலேயே படத்தின் கதை அமைந்திருக்கிறது.. நான்காவது மாடியில் நடைபெறும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை.. நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி வருகிறார் நாயகன் ஆரி.. இவர் வந்தது முதல் அந்த வீட்டில் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது.. அந்த அப்பார்ட்மெண்டில் இவரது கண்களுக்கு மட்டும் மரணமடைந்த சிலர் தென்படுகிறார்கள். மற்றவர்கள் பார்க்க முடியாத உருவம் ஆரிக்கு மட்டும் தெரிவது ஏன்.? அதன் பின்னணி.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… அலட்டிக் கொள்ளாத நடிப்பில் நடிகர் ஆரி அசத்திருக்கிறார்.. எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்க இளைஞனாக இருப்பதால் முகத்தில் பயமில்லை.. பவித்ரா மற்றும் தீப்ஷிகா இரண்டு ஹீரோயின்ஸ்.. பெரிய வேலையில்லை என்றாலும் கதைக்கு ஏற்ப இவர்களது கேரக்டர் பயணிக்கிறது. தலைவாசல் விஜய் மற்றும் சுப்பிரமணிய சிவா இருவரும் முக்கியத்துவம் பெறுகின்றனர் நடிப்பில் கவனிக்க…
Read More‘கேஸ் ஆஃப் சீதாராம்’ – விமர்சனம்
சீதாராம் பென்ஸி கேஸ் நம்பர் 18’ மற்றும் ‘கேஸ் ஆஃப் கொண்டனா’ ஆகிய படங்களின் தொடர்ச்சியாக ‘கேஸ் ஆஃப் சீதாராம்’.. கதை… கொடூரமான முறையில் பல கொலைகள் நடைபெறுகிறது.. இதையெல்லாம் செய்பவர் ஒருவர்… அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரிய வருகிறது.. ஒரு சைக்கோ ஏன் கொலைகள் செய்ய வேண்டும்.? அவனின் நோக்கம் என்ன.? இதன் பின்னணி என்ன.? சைக்கோ கொலையாளியை நாயகன் விஜய ராகவேந்திரா எப்படி கண்டுபிடித்தார் என்பதெல்லாம் மீதி திரைக்கதை.. நடிகர்கள்… காவல்துறை அதிகாரியாக நாயகன் விஜய ராகவேந்திரா.. இவரது விசாரணை பாடி லாங்குவேஜ் படத்திற்கு கூடுதல் பிளஸ்.. அடுத்தது என்ன நடக்கும். என்ன நடந்தால் என்ன செய்வார் என்ற ஹீரோவின் எதிர்பார்ப்பு நமக்குள்ளும் தொற்றிக் கொள்கிறது.. நாயகனின் தங்கையாக உஷா பண்டாரி மற்றும் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே கேரக்டர் சிறப்பு சேர்க்கிறது.. தொழில்நுட்ப…
Read Moreஅறிவான் – விமர்சனம்…
கதை… நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயகன் ஆனந்த் நாக்.. நேர்மையாக இருப்பதால் இவருக்கு அடிக்கடி பணி இடமாற்றம் கிடைக்கிறது.. இப்படியான இவரது போலீஸ் வாழ்க்கையில் ஒரு பகுதியில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது… அதைப்பற்றி விசாரித்து ஒருவரை கைது செய்து விசாரிக்கும் போது அவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.. இப்படியான விசாரணை சென்று கொண்டிருக்க எந்த துப்பும் கிடைக்காமல் அவதிப்படுகிறார் நாயகன்.. நாயகனின் நிலை அறிந்து அவருக்கு உதவுகிறார் நாயகி ஜனனி.. அதன் பிறகு என்ன நடந்தது.? கொலைக்கான காரணம் என்ன.? கொலையாளி யார்.? துப்பு கிடைத்ததா.? என்பதெல்லாம் மீதிக்கதை. நடிகர்கள்… கதாநாயகனாக காவலராக ஆனந்த நாக் அசத்தல்.. கேரக்டருக்கு பக்காவாக பொருத்தியிருக்கிறார்.. ஆனால் அடிக்கடி மற்றொரு போலீசை கிண்டல் அடிப்பது தேவையற்றது.. நாயகி ஜனனி குணசீலன் குற்றவியல் நிபுணர்.. வெறுமனே வந்து போகும் ஹீரோயின் இல்லாமல்…
Read More’லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ – விமர்சனம்
கதை… நாயகன் – ஆதவ் கிருஷ்ணா நாயகி – சிம்ரன் இருவரும் காதலிக்கிறார்கள்.. நாயகனின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கின்றனர்.. ஆனால் நாயகியோ தன் அம்மா தொலைந்து விட்டதாகவும் அவரின் சம்மதம் பெற வேண்டும்.. அதன் பிறகே திருமணம் என்கிறார்.. அவர் அம்மா எங்கே சென்றார்.? அம்மாவை சந்தித்தாரா.?சம்மதம் கிடைத்தா.? காதலர்கள் இணைந்தார்களா.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகன் – ஆதவ் கிருஷ்ணா நாயகி – சிம்ரன் நாயகனுக்கு இந்தப் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது.. காதல் சோகம் என முடிந்த வரை ஸ்கோர் செய்திருக்கிறார்.. தமிழ் சினிமாவுக்கு இளமைத் துள்ளலுடன் மீண்டும் ஒரு சிம்ரன் கிடைத்திருக்கிறார்.. காதலுக்கு பெற்றோர் சம்மதம் வேண்டும் என்கிற இவரின் நம்பிக்கை பெண்களுக்கும் பெற்றோருக்கும் ஒரு சோசியல் மெசேஜ்.. நாயகனின் பெற்றோராக படவா கோபி & வினோதினி.. நாயகியின்…
Read MoreCOUPLE FRIENDLY – விமர்சனம்
கதை… நாயகன் – சந்தோஷ் சோபன்.. நாயகி – மானசா சென்னைக்கு வேலை தேடி வரும் நாயகன் சரியான வேலை கிடைக்காமல் தவிக்கிறார்.. இதேபோல நாயகியும் ஐடி துறையில் பணிபுரிகிறார்.. இருவருக்கும் போதிய வருமானம் இல்லாத சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே அறையில் ஒன்றாக தங்குகின்றனர்.. இவர்களின் நட்பு தொடரும்போது இவரின் வாழ்க்கை தரம் உயர்கிறது.. இந்த சூழ்நிலையில் இருவருக்கும் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.. அது என்ன..? அதில் இருந்து மீண்டார்களா.?என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகன் சந்தோஷ் சோபன்.. எதார்த்த நாயகன்.. அடடா நன்றாக நடிக்கிறாரே என சொல்ல வைக்கிறார் நாயகியாக மானசா வாரணாசி.. அழகிலும் நடிப்பிலும் கவருகிறார்.. சென்டிமென்ட் காட்சியில் அழ வைக்கிறார்.. யோகி பாபு.. குறைவான காட்சி என்றாலும் வழக்கம் போல டைனிங் காமெடி கொடுத்து கலக்கி இருக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்கள்……
Read MoreDREAM GIRL – விமர்சனம்
கதை… நாயகன் – ஜீவா.. நாயகி – ஹரிஷ்மிதா.. இவர்கள் இருவருக்கும் கனவு தேசமான சினிமா உலகில் சாதிக்க வேண்டும் என்பதே இலட்சியம்.. நாயகனுக்கு இயக்குனராக வேண்டும் என்பது ஆசை.. நாயகிக்கோ திரைப்பட பின்னணி பாடகி ஆக வேண்டும் என்பது ஆசை.. இந்த சூழ்நிலையில் இருவருக்கும் காதல் மலர்கிறது.. இவர்களின் காதல் வாழ்க்கையில் கனவே பிரச்சனையாக அமைகிறது.. அப்படி என்னதான் அந்த கனவு.. என்ன பிரச்சனை என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகன் – ஜீவா.. நாயகி – ஹரிஷ்மிதா.. இருவரும் புதுமுகங்கள் என்றாலும் எதார்த்த நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர்.. இவர்களின் லவ் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரின் கதாபாத்திரங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.. தொழில்நுட்ப கலைஞர்கள்… இளமாறன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கவர்கின்றன..…
Read More