ஆக்ஷன் திரில்லர் ‘தென் சென்னை’–செய்தியாளர் சந்திப்பு

ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் அறிமுக இயக்குநர் ரங்கா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம். தென் சென்னை. இன்று வெளியாகும் இப்படம் பத்திரிகையாளர்களுக்கென பிரத்தியேகமாக முன் திரையிடல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… நடிகர் இளங்கோ பேசியதாவது… இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போது, எப்படி என்னை பாரில் இருக்கும் கேரக்டருக்கு தேர்ந்தெடுத்தீர்கள்? எனக் கேட்டேன். ஆனால் அவர் உங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பார்த்திருக்கிறேன் அதில் ஸ்டைலாக டிரெஸ்ஸிங் செய்வதைப் பார்த்துத் தேர்ந்தெடுத்தேன் என்றார். ஒரு காட்சி எடுக்கும் முன், அதை நண்பர்களை வைத்து, போனில் எடுத்து, அதைக்காட்டி தான் எடுப்பார். அந்தளவு தயாராக இருப்பார். என்ன தேவையோ அதைச் சரியாக வாங்கி விடுவார். படம் மிக அருமையாக…

Read More

அந்த நாள் – திரை விமர்சனம்

திரைப்பட இயக்குனரான ஆர்யன் ஷியாம் தனது புதிய படத்தின் டிஸ்கஷனுக்காக இரண்டு பெண் உதவி இயக்குனர்கள் உட்பட நாலு பேர் கொண்ட குழுவுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஞ்சமி பங்களா செல்கிறார். இரவில் அந்த பங்களாவில் சில மர்மமான சம்பவங்கள் நடக்க, திகிலில் உறைந்து போகிறது படக்குழு. உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் அங்கிருந்து அவர்கள் தப்பிக்க முயல, ஆனால் அவர்களால் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியவில்லை. இந்நிலையில் பங்களாவுக்குள்ளேயே மர்ம மனிதர் ஒருவர் வந்து ஆயுதத்தால் அவர்களை கொல்ல முயற்சிக்கிறார். அப்போது தான் அதற்கு முந்தின நாள் வந்து தங்கிய ஒரு குடும்பம் இந்த மர்ம மனிதனால் கொல்லப்பட்ட விஷயம் தெரிய வர, இவர்கள் நிலை என்ன ஆகிறது? அமானுஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து அவர்கள் தப்பினார்களா? அல்லது உயிர் விட்டார்களா…

Read More

தென் சென்னை -திரை விமர்சனம்

மனைவியின் மறைவுக்கு பிறகு சென்னை வரும் தொழிலதிபர் தேவராஜன் ஹோட்டல் தொழிலில் பிரபலமாகிறார். இந்நிலையில் மதுரையில் ஒரு விழாவுக்கு சென்றவரை அங்கு சாப்பிட்ட உணவின் ருசி வெகுவாய் கவர, அந்த உணவை சமைத்த அண்ணன் தங்கையையும் தன்னோட அழைத்துக் கொண்டு சென்னை வருகிறார். அவர்களை தனது வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.தேவராஜன் மறைவுக்கு பிறகு அவரின் பேரன் ரங்கா ஹோட்டல் தொழிலை சிறப்புற நிர்வகிக்கிறார். அதே ஹோட்டல் மாடியில் பிளாக் காட் என்ற பெயரில் ஒரு செக்யூரிட்டி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் அவ்வப்போது சட்டவிரோத செயல்கள் சைலண்ட்டாக நடந்து வருகிறது. ஒரு கட்டத்தில் இவர்களின் கைக்குள் ரங்காவின் ஹோட்டல் சென்று விடுகிறது. தங்கள் ரகசிய பண பரிமாற்றத்தை நடத்தும் இடமாக ஹோட்டலை பயன்படுத்துகிறார்கள். இங்கு பணம் கை மாறுவது தெரிந்த ஒரு கொள்ளை கும்பல்…

Read More

செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்’ மெண்டல் மனதில்’*

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ்…

Read More

வெளியானது சியான் 63 பட அறிவிப்பு!!

எங்கள் மூன்றாவது தயாரிப்பை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறோம். கோடிக்கணக்கான மக்களை தனது நடிப்பின் மூலம் மகிழ்வித்து, மறக்க முடியாத கதாபாத்திரங்களையும் முன்னோடியான படங்களையும் வழங்கிய நடிகர் சியான் விக்ரமுடன் கை கோர்ப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம். இந்த திரைப்படத்தை மண்டேலா மற்றும் மாவீரன் போன்ற சிறந்த படைப்புக்களை உருவாக்கிய மடோன் அஷ்வின் இயக்கவுள்ளார். அவரது தனித்துவமான கதை சொல்லும் திறன் எங்களை மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற தூண்டியுள்ளது. உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் உயர்தரமான ஒரு திரைப்படத்தை வழங்கும் உறுதியுடன் நாங்கள் இந்த பயணத்தை தொடங்குகிறோம். நன்றியுடன், அருண் விஸ்வா சாந்தி டாக்கீஸ்

Read More

*’குளோபல் ஸ்டார்’ ராம்சரண் வெளியிட்ட மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘எஸ் ஒய் ஜி’ ( சம்பராலா ஏடி கட்டு) பட டீசர்*

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ்- ரோகித் கேபி – கே. நிரஞ்சன் ரெட்டி- சைதன்யா ரெட்டி – பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘எஸ் ஒய் ஜி’ (சம்பராலா ஏடி கட்டு) எனும் திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது கடைசி படங்களில் (‘விருபாஷா ‘ மற்றும் ‘BRO ‘ ) இரண்டு வித்தியாசமான வேடங்களில் தோன்றினார். அறிமுக இயக்குநர் ரோகித் கேபி இயக்கத்தில் உருவாகும், அவருடைய பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் லட்சிய படைப்பான #SDT18 எனும் திரைப்படத்தில் முற்றிலும் புதிய மற்றும் அதிரடியான ஆக்சன் நிரம்பிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை பிரைம் ஷோ…

Read More

ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை நுரையீரல் உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது!

மருத்துவ உலகில் ஒரு மைல்கல்: ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையில் உள்ள குழு, இந்தியாவில் உள்ள மிகச் சில நுரையீரல் தமனி நோயறிதல் வழக்குகளில் ஒன்றைக் குறிக்கும் வகையில், ஒரு முக்கிய செயல்முறையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. 35 வயதான ஒரு பெண் கடுமையான நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வலது இதய செயலிழப்புடன் இருந்தார். அவரது நுரையீரல் அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பல மருந்துகள் இருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. அவர்களது சராசரி நுரையீரல் தமனி அழுத்தம் 85mmHg ஆக அதிகமாக இருந்தது. இதனால் அவர்களது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. ஒரு விரிவான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அவர்களுக்கு இடியோபாடிக் நுரையீரல் உயர் இத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையை, ஒரு பயனுள்ள மருத்துவ சிகிச்சை இல்லாத நிலை என்றே கூறலாம். ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவ…

Read More

ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ் –திரை விமர்சனம்

-கிட்னி பாதிப்பால் உயிருக்கு போராடும் காதல் மனைவியை காப்பாற்ற ஆட்டோ டிரைவர் பரத் போராடுகிறார். கிட்னி வழங்க டோனர் கிடைத் தும் ஆப்ரேஷனுக்காக சில லட்சங்கள் புரட்டியாக வேண்டிய நிலை. இந்த நேரத்தில் அவருக்கு ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. பணத்துக்காக ஒரு உயிரைக் கொல்ல வேண்டிய அசைன்மென்ட் அந்த நேரத்தில் தேடி வர, பணத்துக்காக அந்த காரியத்தை செய்தாரா? மனைவியின் உயிரைக் காப்பாற்ற அவரால் முடிந்ததா? -கணவன் இல்லாமல் தனி ஒருத்தியாக தன் வாரிசை வளர்க்க வேண்டிய கட்டாயம் துப்புரவு தொழிலாளி அபிராமிக்கு. சோதனையாக மகனாக வளர்ந்தவன் திருநங்கையாக மாறிய நிலையில் தன் ஒரே வாரிசை டாக்டர் ஆக்கி பார்க்கும் ஆவலில் வட்டிக்கு கடன் வாங்குகிறார். கடன் கொடுத்தவனோ சொன்ன தேதிக்குள் பணம் வராததால் அபிராமியின் வாரிசுக்கு உடல் ரீதியாக தொல்லை கொடுக்கிறான். இந்த நேரத்தில் அபிராமிக்கு…

Read More

மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்படம், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகிறது !

Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ” பரோஸ்” , வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன்லால். மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இதுவரையிலும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் திரை வாழ்க்கையில் முதன்முறையாக இயக்கியுள்ள படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர், மோகன்லால் கூட்டணியில் இதுவரை 28…

Read More

22 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் ” டிராக்டர் “

ஜெயிலர், ஜவான், லியோ, அயலான், Goat , கல்கி , புஷ்பா 2 ஆகிய திரைப் படங்கள் உட்பட உலகளாவிய திரைப்படங்களை பிரான்ஸ் நாட்டில் வெளியிடும் நிறுவனமான Friday Entertainment சார்பாக ஜெயந்தன் தயாரித்திருக்கும் படம் ” டிராக்டர் “ இயக்குனர் ரமேஷ் யந்த்ரா இயக்கிய இந்த டிராக்டர் தமிழ் திரைப்படம் முதன் முதலில் பிரேசிலில் உள்ள 48 வது São Paulo International Film Festival லில் புதுமுக இயக்குனர் பிரிவில் World Pemiere ஆக கடந்த அக்டோபர் மாதம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் யந்த்ரா ஏற்கனவே “குடியம் குகைகள்” மற்றும் “இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை” ஆகிய ஆவணப்படங்களால் அறியப்பெற்றவர் மற்றும் அவர் சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதுகலை மாணவர் ஆவார். இது அவரது முதல் திரைப்படம் இது. மற்றும்…

Read More