கதை… எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வதந்தி என்ற ஒரு வெப் சீரிஸ் வந்தது.. அந்த வெற்றியை தொடர்ந்து இது வதந்தி2.. இதில் போலீஸ் அதிகாரியாக சசிகுமார் நடித்திருக்கிறார்.. ஓர் அரசு நிகழ்ச்சிக்காக ஒரு பள்ளம் தோண்டப்படுகிறது.. அப்போது அங்கிருந்து ஒரு எலும்புகூடு கண்டுபிடிக்கப்படுகிறது.. அதில் ஒரு கை இல்லை.. அதன் பிறகு அடுத்த எலும்புககூடு கண்டு பிடிக்கப்படுகிறது.. இந்த எலும்புக்கூடு உருவம் யார் என விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் சசிகுமார்… இறுதியாக இரண்டும் பெண்கள் உடையது என்று தெரிய வருகிறது.. இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இவர்களை கொலை செய்து இங்கே புதைத்தவர் யார் என கொலையாளியை தேடி அலைகிறார் சசிகுமார். இறுதியில் என்ன ஆனது என்பதை பல மர்ம முடிச்சுகளுடன் சுவாரசியமாக திரில்லர் ஆக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ்.. நடிகர்கள்……
Read MoreCategory: விமர்சனம்
போட்டோகிராபர் – விமர்சனம்.. 3/5.. திரில்லர் போட்டோக்ராபர்
கதை… நரேன் – தேவி மகேஷ் இவர்களின் மகன் அஸ்ரப்.. தன் தந்தை தொழிலதிபராக இருந்தாலும் அவரை சார்ந்து வாழாமல் தனக்கு பிடித்த போட்டோகிராபி தொழிலில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறார் நாயகன் அஷ்ரப்.. இதுவரை யாரும் எடுத்திடாத ஒரு போட்டோ கிளிக் சரித்திரம் படைக்க வேண்டும் என விரும்புகிறார். அப்போதுதான் அவருக்கு மதிகெட்டான்சோலை என்ற அடர்ந்து காட்டுப்பகுதியில் ஒரு தங்க மரம் இருப்பதாக அறிகிறார்.. எனவே அதைத் தேடி அடர்ந்த காட்டுக்குள் தனியாக செல்கிறார்.. ஆனால் அங்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்புவதில்லை என அந்த கிராம மக்கள் சொல்கின்றனர்.. ஆனாலும் ரிஸ்க் எடுத்து செல்கிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன.? அவர் உயிருடன் திரும்பி வந்தாரா? தங்க மரத்தை போட்டோ எடுத்தாரா.? அதன் பின்னர் நடந்தது என்ன என்பதெல்லாம் திரில்லர் கதை.. நடிகர்கள்… அஷ்ரஃப்…
Read MoreGDN விமர்சனம் – GD Naidu
கதை… கோவையில் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடுவின் இளம் வயது முதல் அவர் செய்த தொழில் புரட்சி வரை இந்த படத்தில் திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர காலத்திற்கு முன் அவரின் கண்டுபிடிப்புகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது.. இதனால் அவருக்கு ஆங்கிலேயர்கள் எந்த வகையான தடைகள் போட்டார்கள் தொல்லை கொடுத்தார்கள்.. அதையெல்லாம் எப்படி கடந்து இந்தியாவின் மாபெரும் சாதனையாளர் ஆனார் என்பதுதான் சரித்திர கதை.. நடிகர்கள்… R. Madhavan Priyamani Jayaram Dushara Vijayan Sathyaraj Vinay Rai Aditi Balan Karunakaran Mohan Raman Thambi Ramaiah Tejeenthan Arunasalam Brigida Saga Sheela Rajkumar Shilpa Sreekumar ஒட்டு மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து ஜிடி நாயுடு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மாதவன்.. 1930 அந்த காலகட்டத்திற்கு ஏற்ப உடல் மொழி.. அரசுக்கு…
Read MoreSpider-Man: Brand New Day விமர்சனம்
பின்னணி இசையும், ஒளிப்பதிவும், விஷுவல் எஃபெக்ட்ஸும், பார்க்கும் பார்வையாளர்களையும் நியூ யார்க் தெருக்களில் கட்டடங்களுக்கு மத்தியில் ஸ்பைடர் மேனுடன் பறக்க வைக்கின்றன. அற்புதமான விஷுவல் ட்ரீட்க்கு உத்திரவாதம் அளித்துள்ளனர் மார்வெல் ஸ்டுடியோஸ். பீட்டர் பார்க்கர் யார் என உலகம் மறந்தும் விடும்படி மாயமந்திரம் போட்டு விடுகிறார் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். அனைவரும் தன்னை யாரென மறந்துவிட்ட உலகில், பீட்டர் பார்க்கரின் தனிமையோடு படம் தொடங்குகிறது. நட்பாகப் பழகக்கூடிய ஏரியா பையன் போல் ஸ்பைடர் மேன், நியூ யார்க் நகரில் குற்றங்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறார். டேமேஜ் கன்ட்ரோல் துறையை நோக்கி ஒது பீரங்கி அதிவேகமாக முன்னேறுகிறது. ஸ்பைடர் மேன் அதை மிகக் கஷ்டப்பட்டுத் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார். அந்த பீரங்கியை இயக்கியது ஒரு வயதான துப்பரவு தொழில் செய்யும் பெண்மணியாக இருக்கிறார். கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒரு…
Read Moreமுதல்வர் விஜய்யின் ஜனநாயகன் – விமர்சனம் 3.75/5
கதை… சிறையில் கைதியாக இருக்கிறார் முன்னாள் போலீஸ் அதிகாரி விஜய்.. அங்கும் இவர் தனக்கான ஒரு கூட்டத்தை உருவாக்கி நன்மதிப்பை பெறுகிறார்.. இந்த சூழ்நிலையில் இவருக்கு உதவி செய்கிறார் போலீஸ் அதிகாரி கௌதம் மேனன் ஒரு கட்டத்தில் அவர் ஒரு விபத்தில் மரணம் அடைய அவரின் குழந்தை மம்தாவை இவர் வளர்த்து வருகிறார்.. இந்த நிலையில் மமிதாவுக்கு வில்லன் மூலம் பிரச்சனை வருகிறது.. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம்.. ஆப்பிரிக்காவில் இருக்கும் வில்லன் பாபி தியோல் ஒரு சதி திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த முயற்சிக்கிறார்.. தன் வளர்ப்பு மகளுக்கு ஒரு பிரச்சனை… இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை.. இரண்டு பிரச்சனைகளையும் விஜய் எப்படி சமாளித்தார் என்பதுதான் இந்த ஜனநாயகம்(ன்) *நடிகர்கள்… * தளபதி விஜய் * பூஜா ஹெக்டே * பாபி தியோல் * மமிதா…
Read Moreஅருள்வான் – விமர்சனம் 4.5/5…
கதை… காடர் மொழி பேசும் தம்பதி ஆரவ் – ரம்யா பாண்டியன்.. இவர்களது ஒரே மகள் குறிஞ்சி (கிருத்திகா).. இவர்களுக்கு படிக்கத் தெரியாது என்பதால் இவர்கள் வசிக்கும் பகுதியை வன அதிகாரி ஜான் விஜய் ஒரு பொய்யை சொல்லி நிலங்களை பெற்று விடுகிறார்.. இதனால் படிப்பின் அவசியத்தை உணரும் சிறுமி குறிஞ்சி கலெக்டரை சந்தித்தால் தான் இங்கு பள்ளிக்கூடம் வரும்.. மக்களுக்கு படிப்பறிவு கிடைக்கும் என்பதால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்.. ஆனால் குறிஞ்சியின் முயற்சியை புரிந்து கொள்ளாத பெற்றோர் அவள் வயதுக்கு வந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர்.. பெற்றோரின் தந்திரத்தைப் புரிந்து கொண்ட குறிஞ்சி யாருக்கும் தெரியாமல் இரவில் மாவட்ட கலெக்டரை (அருள்நிதி) சந்திக்க நகரத்திற்கு செல்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது.? அவளால் கலெக்டர் சந்திக்க முடிந்ததா.? குறிஞ்சியால் தன் இன…
Read Moreஅன்பே டயானா – விமர்சனம் 4/5…
கதை… சென்னை பெரம்பூர் பகுதியில் வசிக்கிறார் நாயகன் பாரி இதே பகுதியில் வசிக்கிறார் ஆங்கிலோ இந்தியன் பெண் ரம்யா ரங்கநாதன்.. அப்பாவின் ஆசைப்படி ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய விரும்புகிறார்.. எனவே ரம்யா விடம் நெருக்கமாக பழகி காதலை சொல்கிறார்.. ஆனால் ரம்யா முதலில் மறுத்து அதன் பிறகு ஒரு டெஸ்ட் வைக்கிறார்.. இருவருக்கும் தெரியாமல் இருவரும் ஒரு டெஸ்ட் வைக்கின்றனர்.. அதில் ரம்யா தோல்வியடைகிறார்.. பாரி ஜெயித்து விடுகிறார் இந்த பெண் நம் குடும்ப பாரம்பரியத்திற்கு செட்டாக மாட்டாள் என எண்ணுகிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன.? திருமணம் செய்து கொண்டார்களா என்பதெல்லாம் மீதிக்கதை… நடிகர்கள்…. பாரி இளவழகன் – CSK சிருமாமில்ல சீதா கிருஷ்ணா ரம்யா ரங்கநாதன் – மேஜிக் கோன்சால்வ்ஸ் சேத்தன் – சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கர் ரோஜா…
Read Moreலட்சுமி காந்தன் கொலை வழக்கு – விமர்சனம்…
கதை… அரசாங்க வேலைக்கு காத்திருக்கும் படித்த பட்டதாரி நாயகன் வெற்றி. குடிகார தந்தையால் வீட்டில் வறுமை வாட்டி எடுக்குறது.. இவர்களின் வீட்டு பத்திரம் வேறு கடனில் இருப்பதால் அடிக்கடி ஊர் பெரியவர் ரெட்டியார் கவிதா பாரதி மிரட்டி செல்கிறார் அப்போது வேறு வழியின்றி நண்பருடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டு தொழில்களில் ஈடுபடுகிறார் வெற்றி.. அதே கிராமத்தில் வசிக்கும் பிரிகிடாவுடன் காதல் கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.. இனிமேல் நீங்கள் திருட வேண்டாம் திருந்தி வாழலாம்.. கடைசியாக ஒரு முறை நம்முடைய வீட்டு பத்திரத்தை ரெட்டியாரிடம் இருந்து திருடி வாருங்கள் என கட்டளையிடுகிறார் காதல் மனைவி.. திருடு போன இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு நன்மைக்காக கொலை செய்து விடுகிறார் வெற்றி.. அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டு தூக்கு தண்டனையும் விதிக்கப்படுகிறது.. அதன் பிறகு…
Read Moreராவ் பகதூர் – தெலுங்கு பட விமர்சனம்..
ஸ்டோரி.. ஒரு அரசு குடும்பத்து வாரிசு சத்யதேவ்.. இவர்தான் ராவ் பகதூர்.. இளமையில் ஆடம்பரமாக வாழ்ந்த இவர் முதுமையில் நோய்வாய் பட்டு கிடக்கிறார்.. அப்போது தனக்குத் தெரிந்த ஒரு ரகசியத்தை ஒரு சந்தேகத்தை தனது நண்பரிடம் தீர்க்க முயற்ச்சிக்கிறார்.. அதற்காக இவரது நண்பரும் மருத்துவருமான விகாஸ் முப்பாலாவை வரவழைக்கிறார்.. இந்த சந்தேகம் தீர்ந்தால் தான் என்னால் நிம்மதியாக கண் மூட முடியும் என்கிறார்.. அந்த ரகசிய சந்தேகம் என்ன? சந்தேகத்தை தீர்த்து வைத்தாரா? இறுதியில் என்ன ஆனது என்பதெல்லாம் மீதி திரைக்கதை.. நடிகர்கள்… Satya Dev as Ramappa Rao Bahadur Vikas Muppala as Dr Achari Deepa Thomas as Renuka Bala Parasar as Achamma Anand Bharathi as Inspector Pranay Vaka as Lavana Master Kiran as…
Read Moreலவ் ஓ லவ் – விமர்சனம் [3.75/5…]
கதை… நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் பவிஷ் 40,000 சம்பளம் வாங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.. இவரது காதலி நாகதுர்கா ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார்.. இவர்கள் காதலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக போலீஸ் செல்வராகவனிடம் பிரச்சனை செல்கிறது.. நாயகிக்கு ஆதரவாக மாதர் சங்கத் தலைவி வனிதாவும் வருகிறார்.. என்னால் அவளை இனியும் காதலிக்க முடியாது.. என்கிறார்.. ஆனால் காதலியோ பவிஷ் வேண்டும் என்கிறார்.. இந்த சூழ்நிலையில் பவிஷ் ஒரு கண்டிஷன் போடுகிறார்.. நான் நம்முடைய நான்கு வருட காதலில் செய்தது எல்லாம் நீ நான்கு மாதத்தில் செய்தால் உன்னை காதலித்து திருமணம் செய்து கொள்கிறேன்.. இல்லையென்றால் லவ் பிரேக்கப் என்கிறார்.. அதன் பிறகு நாயகி என்ன முடிவெடுத்தார்.? நாயகனுக்காக அந்த சவாலை ஏற்றுக் கொண்டாரா அல்லது இவனை விட்டு விட்டு…
Read More
