கதை… கலையரசன் & தீபா இருவரும் கணவன் மனைவி.. ஒன்பது மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது இவர்களின் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட செல்கின்றனர்.. அங்கு ஒரு காட்டுப் பகுதிக்கு செல்லும்போது தீபாவுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது.. ஏதோ தமக்கு தவறு நடக்கப் போகிறதோ என்ற மனநிலை வருகிறது.. அந்த காட்டுப்பகுதியில் என்ன நடந்தது.? தீபாவின் மனநிலை அப்படி மாறுவது ஏன்.?கலையரசன் என்ன செய்தார்?என்பதெல்லாம் திகிலூட்டும் கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… KALAIYARASAN – காளி DEEPA BALU – அனுசுயா BALA SARAVANAN – குமார் கலையரசன் & தீபா பாலு இருவரும் தம்பதிக்கு பொருத்தமான தேர்வு.. நடிப்பில் நல்ல ஒரு மெச்சூரிட்டி…. நண்பராக வரும் பால சரவணன் ஆங்காங்கே கொஞ்சம் காமெடி செய்திருக்கிறார்.. ஆனால் படத்தின் நீளத்தை நீட்டிக்க இவரின் காமெடி தேவைப்பட்டதா…
Read MoreCategory: விமர்சனம்
கெணத்த காணோம் – விமர்சனம்
கதை… நாயகன் யோகி பாபு.. ஒரு கோயில் பூசாரி.. இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த லவ்லின் காதலிக்கிறார்கள்.. இவர்களின் காதலுக்கு பெரிய எதிர்ப்பு இல்லை என்றாலும் ஒரு நிபந்தனை விதிக்கிறார் நாயகியின் அப்பா.. உங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் என் மகளை உங்களுக்கு கொடுக்க முடியாது என்கிறார்.. இதனால் பெண் கிடைக்காமல் தவிக்கிறார் யோகி பாபு.. அப்போது ஊருக்குள் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடும் போது அங்கு ஆராய்ச்சி செய்யும் ஒருவர் யோகி பாபு நிலத்தில் (வீட்டில்) தண்ணீர் இருப்பதாக சொல்கிறார்.. இதனையடுத்து ஊர் மக்கள் அங்கே கிணறு வெட்ட சொல்கின்றனர்.. ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறார் யோகி பாபு.. அது என்ன என்பதுதான் சுவாரசியமான கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… யோகி பாபு லவ்லின் காதல் கதைக்கு ஒட்டவில்லை.. யோகி பாபு எடுக்கும்…
Read Moreபோலீஸ் ஃபேமிலி – விமர்சனம்…
கதை… வாலிபர் ஒருவரை கஞ்சா கடத்தல் வழக்கில் காதல் சுகுமார் உள்ளிட்ட போலீஸ் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வருகின்றனர்.. அவர் மீது வழக்கு போட்டு ஒப்புக்கொள்ள சொல்கின்றனர் ஆனால் அவர் மறுக்கிறார்.. ஒரு கட்டத்தில் மயக்கம் அடைந்து மரணம் அடைகிறார்.. அவர் பெரிய தாதா சரவணன் மகன் என தெரிய வருகிறது.. எனவே அவரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தால் பிரச்சனை என்பதால் அவரைக் ஒரு காட்டின் மையப்பகுதியில் விட்டு விடுகின்றனர். மகனின் மரணம் அறிந்த சரவணன் மரணத்திற்கு காரணமான நான்கு போலீசையும் பழித் தீர்க்க நினைக்கிறார். போலீஸ் அதிகாரிகளும் நாங்கள் கொல்லவில்லை என்கின்றனர்.. குற்றவாளி யார் என சரவணன் கேட்க அவர்களுக்கு பதில் தெரியவில்லை.. இந்த சூழ்நிலையில் அடுத்தது என்ன நடந்தது.? நிஜமாகக் கொன்றது யார் என்பதெல்லாம் சுவாரசியமான கதை.. நடிகர்கள்… 1.…
Read MoreMade in Korea – விமர்சனம்
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. கதை… தமிழ்நாட்டில் வாழும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் பிரியங்கா மோகன்.. ஆனால் இவருக்கு கொரியாவிற்கு சென்று அங்கு செட்டில் ஆக வேண்டும் எண்ணம் சிறு வயது முதலே எழுந்து விடுகிறது.. கொரியாவுக்கு போக என்னென்ன செய்ய வேண்டுமோ அதற்கான நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறார்.. ஆனால் பெற்றோருக்கு அவரை வெளிநாட்டுக்கு அனுப்ப எண்ணம் இல்லை.. இந்த சூழ்நிலையில் காதலனுடன் இணைந்து விடுகிறார் பிரியங்கா.. ஒரு கட்டத்தில் காதலனை திருமணம் செய்து கொள்கிறார்.. பிரியங்காவின் ஆசைப்படி கொரியாவுக்கு அனுப்பி வைக்கிறான்.. ஆனால் தனியாக…
Read Moreவெஞ்சென்ஸ் – விமர்சனம்
ஏசி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.பி.அசோக் குமார் தயாரிக்க, ராகுல் அசோக் இயக்கத்தில் அபர்ணதி நடித்துள்ள பரபரப்பான அரசியல் படம் ‘வெஞ்சென்ஸ்’. கதை… சிறு வயது முதலே தன் பெயர் எப்போது முதன்மையாக இருக்க வேண்டும் தன்னைப் பற்றி பலரும் புகழ வேண்டும் பேச வேண்டும் என விரும்புபவர் அபர்ணதி.. எனவே நன்றாக படித்து மாநில அளவில் முதல் மாணவியாக வருகிறார்.. அதன் பின்னர் அடுத்தடுத்து படித்து பெரிய அளவில் உயர்ந்து மாவட்ட ஆட்சியராக வருகிறார். இவரின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் எப்போதும் இவரது பெயர் பல செய்திகளில் வருகிறது.. அரசியல்வாதிகளை இவரை பார்த்து பயந்து நடுங்குகின்றனர்.. இவர் வளர்ந்து வருவதால் அரசியல் எதிரிகள் உருவாகுகின்றனர்.. இதனால் அடுத்தது என்ன நடந்தது.? அரசியல்வாதிகளை எப்படி இந்த கலெக்டர் சமாளித்தார் என்பது தான் மீதிக்கதை.. நடிகர்கள்… அபர்ணதி, காளி வெங்கட்,…
Read Moreகாதல் ரீசெட் ரிப்பீட் – விமர்சனம்
கதை… நாயகி ஜியா சங்கர்.. இவரை ஒருதலையாக காதலிக்கிறார் நாயகன் மதும்கேஷ்.. ஆனால் நாயகிக்கு அர்ஜுன் அசோகன் மீது காதல்.. இப்படியான சூழ்நிலையில் ஒரு நாள் திடீரென பழையது அனைத்தையும் மறந்து விடுகிறார் நாயகி ஜீயா.. தான் யார் என்று தெரியாத சூழ்நிலையில் இவருக்கு அறிமுகம் ஆகிறார் ஒரு தலை காதலன் மதும்கேஷ்.. அதன் பிறகு நடந்தது என்ன.? யாருடைய காதல் கைகூடியது? இறுதியில் என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகி ஜியா ஷங்கர்.. தன்னை சுற்றியே கதைக்களம் இருப்பதை உணர்ந்து தன் நடிப்பின் மூலம் கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார்.. ஒரு தலை காதலனாக காதலை சொல்லவும் முடியாமல் தவிக்கும் காட்சியில் மதும் கேஷ் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் மற்றொரு நாயகன் அர்ஜுன்…
Read More99 / 66 – விமர்சனம்
கதை… ஒரு அப்பார்ட்மெண்டில் 66 ஆவது எண் வீட்டில் தனது கணவருடன் குடியேறுகிறார் நாயகி ரக்ஷிதா மகாலட்சுமி.. அதே அப்பார்ட்மெண்டில் 99 என்ற எண் கொண்ட வீட்டில் இருக்கும் ஸ்வேதாவிட நட்புக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் தனது தோழியை ஒருவர் கொல்ல முயற்சிக்கிறார் என்பதை அறிகிறார்.. அதனை தடுத்து நிறுத்தும் போதுதான் ஏற்கனவே ஸ்வேதா இறந்து விட்டார் என்ற அங்கு உள்ள குடியிருப்புவாசிகள் சொல்கின்றார்கள். அப்படியானால் இறந்து போனவர் தன் கண்களுக்கு மட்டும் தெரிவது ஏன் என்று குழப்பத்தில் இருக்கிறார் நாயகி.. அப்படியானால் இதற்கு பின்னணியில் நடப்பது என்ன என்பதுதான் மீதிக்கதை.. நடிகர்கள்… சின்னத்திரை உலகில் பிரபலமானவர் நாயகி ரக்ஷிதா மகாலட்சுமி.. இதில் அழகான நடிப்பில் கவருகிறார் ஒரு கட்டத்தில் ஆவி புகுந்த பிறகு இவர் ஆட்டங்கள் வேற…
Read Moreவடம் – விமர்சனம்
கதை… அப்பா நரேன்.. மகன் விமல் இவர்கள் இருவரும் மாடுகளை வளர்ப்பதில் ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்வது என ஆர்வம் காட்டி வருகின்றனர்.. அப்படியான சூழ்நிலையில் ஒரு நாள் ஒரு கண் பார்வை இல்லாத பாண்டி முனி என்ற மாட்டை நட்டி வேண்டாம் என வெறுத்து விடுகிறார்.. இதனையடுத்து அந்த மாட்டை வாங்கி பாசமுடன் வளர்த்து வருகிறார் விமல்.. அது பல போட்டிகளில் பங்கேற்று விமலுக்கு பெயரை பெற்று தருகிறது.. இதனை அறியும் நட்டி பாண்டி முனி மாடு மீண்டும் வேண்டும் என கேட்கிறார்.. இதனால் இருவருக்கும் பிரச்சினை வருகிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… விமல், நட்டி நடராஜ், சனக்ஷா ஸ்ரீ, முனிஷ்காந்த், நரேன், இந்துமதி, பால சரவணன், மது சூதனன், தீபா சங்கர்.. பெரும்பாலும் விமல்க்கு கிராமத்து…
Read Moreஓ பட்டர்பிளை – விமர்சனம்
கதை… ஒரு மலைப்பகுதிக்கு தன் கணவரோடு செல்கிறார் நாயகி நிவேதா சதீஷ்.. இவர்கள் அங்கு தங்குகின்றனர்.. அப்போது கணவர் அங்கே தன் பள்ளி நண்பர் ஒருவரை சந்திக்கிறார். அவரை அழைத்துக் கொண்டு தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு வருகின்றனர். அப்போது நிவேதா அதிர்ச்சி ஆகிறார்.. ஏனென்றால் தன் கணவர் அழைத்து வந்த நண்பர் இவரின் முன்னாள் காதலன். அதன் பின்னர் அந்த வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப்பட மீதிக்கதை.. நடிகர்கள்… நிவேதா சதீஷ் கதையின் நாயகியாக இவரை சுற்றியே கதைக்களம் பின்னப்பட்டிருக்கிறது ஒரு பக்கம் கணவர் அடுத்த பக்கம் தனது முன்னாள் காதலன் இருவருக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் முகபாவனைகளை உணர்ச்சிபூர்வமாக அழகாக கொடுத்திருக்கிறார். முன்னாள் காதலனாக சிபி.. ஸ்மார்ட் ஆக இருக்கிறார்.. முன்னாள் காதலியை பார்த்து ஏங்கும் கேரக்டர்.. நாயகியின் கணவராக அதுல்.. குடிகார கொஞ்சம்…
Read Moreமுஸ்தபா முஸ்தபா – விமர்சனம்…
கதை… சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி இருவரும் பள்ளிப் பருவம் முதல் நண்பர்கள்.. ஒரு கட்டத்தில் சதீஷ் & மோனிக்கவும் காதலிக்கிறார்கள்.. இவர்களின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் திடீரென இணையத்தில் சதீஷ் நடித்த ஒரு பிட்டு படம் வெளியாகிறது.. அது ஏற்கனவே சதீஷ் நடித்த ஒரு ஷூட்டிங் பிட்டு படம் என்றாலும் அதை இணையத்தில் பதிவேற்றியது யார் என்று தெரியாமல் நண்பர்கள் தடுமாறுகின்றனர்.. இந்த பிட்டு படம் வைரலானால் தனது திருமணம் நின்று விடுமோ என்ற பயத்தில் அந்த வீடியோவை தடுக்க நினைக்கிறார். அவரால் அது முடிந்ததா இறுதியில் என்ன ஆனது என்பது தான் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகன் சதீஷ் தனக்கு ஏற்ற வகையில் கதையை தேர்வு செய்து இருக்கிறார் பிட்டு படம் நாயகன் என்ற போர்வையில் காமெடியில் கை கொடுத்திருக்கிறார்.. நாயகி…
Read More