ஒரு திரைபடம், ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் பிரம்மாண்ட பயணம், மற்றொன்று ஒரு ஐயப்ப பக்தரின் வாழ்க்கைப் பயணம் – தந்த்ரா பிலிம்ஸ் அறிவித்த இரண்டு ஐயப்ப சுவாமியின் திரைப்படங்கள்!! தமிழ் திரைப்பட உலகில் ஆன்மீக உணர்வும் வரலாற்றுப் பெருமையும் ஒன்றிணையும் புதிய முயற்சியாக, தயாரிப்பாளர் JK சரவணா அவர்களின் தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய திரைப்படங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக சென்னை 600028, சென்னை 600028-2 படங்களை இணைத் தயாரிப்பு செய்த தயாரிப்பாளர் JK சரவணா முழுமையாக தமிழ் திரைப்பட தயாரிப்பில் கால்பதித்துள்ளார். சுவாமி ஐயப்பனை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த இரண்டு படங்களின் தலைப்புகளை, பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். “தத் த்வம் அஸி” தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் முதல்…
Read MoreDay: February 27, 2026
“போஸ்ட் கார்டு”(indipendent film)!!
பில்லா பாண்டி, குலசாமி, கிளாஸ்மேட்ஸ் உட்பட பல்வேறு படங்களை இயக்கிய இயக்குனரும் நடிகருமான குட்டி புலி சரண சக்தி அவர்களின் இயக்கத்தில் சக்தி டாக்கீஸ் ப்ரொடெக்ஷனில் ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்’ குலசாமி’ அயலி, போன்ற 40க்கும் மேற்பட்ட பல்வேறு படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த… நடிகர் Mp முத்துப்பாண்டி இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்க.. மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பேராசிரியர் ராமசீனிவாசன் அவர்கள் ரிஷி மற்றும் பலர் நடிப்பில் இந்த இன்டிபென்டென்ட் திரைப்படமான போஸ்ட் கார்டு உருவாகியுள்ளது. இயக்குனர்: சரவண சக்தி : இணை இயக்குனர்கள் Mp முத்துப்பாண்டி சங்கர பாண்டி அசோசியேட் இயக்குனர்: கார்த்திக் ஒளிப்பதிவு: MRM ஜெய் சுரேஷ் மற்றும் மகேஷ் தியாகு. இசை: பிரித்திவி பாடலாசிரியர்: சீர்காழி சிற்பி பாடல் பாடியவர்: ரிக்ஷிதா ஜவகர். எடிட்டர்: ராஜவர்மன் இந்த…
Read Moreதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வெற்றி: GKM தமிழ்குமரன் அணிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் GKM தமிழ்குமரன் தலைமையில் ‘நலன் காக்கும் அணி’ சார்பாக பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி s தாணு, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான T.ராஜேந்தர், இயக்குனர் SP முத்துராமன், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஷங்கர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பாலா, தயாரிப்பாளர் L.K.சுதிஷ், தயாரிப்பாளர் சத்ய ஜோதி TG தியாகராஜன், தயாரிப்பாளரும் நடிகரும் இயக்குனருமான தயாகராஜன், தயாரிப்பாளர் AM ரத்னம், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான லிங்குசாமி, இயக்குனர் பாண்டிராஜ், தயாரிப்பாளர் SR பிரபு, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சரண், இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் T.சிவா, Fefsi மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர் பேரரசு உள்ளிட்ட பலர்…
Read Moreஹோம்பாலே ஃபிலிம்ஸ் உலகளாவிய விரிவாக்கம்: வெளிநாட்டு விநியோகத் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது !!
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், கேஜிஎஃப் சாப்டர் 1 (KGF Chapter 1), கேஜிஎஃப் சாப்டர் 2 (KGF Chapter 2), காந்தாரா (Kantara), காந்தாரா: சாப்டர் 1 (Kantara Chapter 1), சலார் (Salaar) மற்றும் மஹாவதார் நரசிம்மா Mahavatar Narasimha போன்ற மைல்கல் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது. இப்போது, இந்நிறுவனம் தனது வளர்ச்சிப் பயணத்தில் புதிய முக்கியமான படியாக வெளிநாட்டு (Overseas) விநியோகத் துறையில் அதிகாரப்பூர்வமாக களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கம், இந்திய சினிமாவை உலகளாவிய ரசிகர்களிடம் கொண்டு செல்லும் தெளிவான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல மொழிகளையும், பல்வேறு கலாச்சாரங்களையும் தாண்டி ஒலிக்கும் திரைப்படங்களை உருவாக்கிய அனுபவத்துடன், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இப்போது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தெளிவான நோக்கத்துடன் சர்வதேச விநியோக வலையமைப்பை உருவாக்க முனைகிறது. குறிப்பாக, இந்த…
Read Moreதடயம் – விமர்சனம்
கதை… ஒரு தம்பதி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள்.. அது பற்றிய விசாரணை இறங்குகிறார் போலீஸ் சமுத்திரக்கனி.. தடயம் எதுவும் பெரிதாக கிடைக்காத சூழ்நிலையில் விசாரணையில் தடுமாறுகிறார் சமுத்திரக்கனி. இந்த சூழ்நிலையில் ஒரு தனிப்படையை ஷிவதா தலைமையில் அமைகிறது காவல்துறை.. சமுத்திரக்கனியின் விசாரணை அறிந்து கொண்ட ஷிவதா அவரையும் குழுவில் சேர்த்து கொள்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து கொலையாளிகளை கண்டுபிடித்தார்களா.? கொலை நோக்கம் என்ன.? எத்தனை கொலைகள் நடைபெற்றன.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… வழக்கமான சமுத்திரகனியாக அல்லாமல் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி நடிப்பில் கவர்ந்திருக்கிறார்.. கொலைக்கான காரணம் அதற்கான தடயம் ஆகிய விசாரணையில் சபாஷ்.. அழகிய கண்களாலும்.. திறமையான நடிப்பாலும் ஈர்த்து விடுகிறார் ஷிவதா.. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் ஷிவதா புஷ்பா’ பட புகழ் ராஜ் தன்னுடைய நடிப்பால் மிரட்டி இருக்கிறார்.. காவல்துறை…
Read Moreஆழி – விமர்சனம்
கதை… சரத்குமார் ஒரு போட் மெக்கானிக்.. படகு ரிப்பேர் செய்பவர்.. அதே சமயம் பல குற்ற செயல்களிலும் ஈடுபடுபவர்.. இவரது மகள் தேவிகா சகமாணவன் இந்திரஜித்தை காதலிக்கிறார்.. இவர்களின் காதலை பிடிக்காத சரத் தன் மகளின் காதலனை கடத்தி நடுகடலுக்கு சென்று படகில் சித்திரவதை செய்கிறார்.. அதன் பிறகு என்ன ஆனது.? அவனால் தப்பிக்க முடிந்ததா.? காதலர்கள் இணைந்தார்களா.? சரத்குமாரின் நிலைப்பாடு என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… சரத்குமார் – தேவிகா சதீஷ் – இந்திரஜித்.. இவர்கள் மூவரை சுற்றிய படத்தின் முழு கதை.. இடையில் வையாபுரி உள்ளிட்ட சில கேரக்டர்களும் வந்து செல்கிறது.. சரத்குமாரின் கெட்டப் தோற்றம் அனைத்தும் அருமை.. அழகான கண்களாலும் நடிப்பாலும் கவர்கிறார் தேவிகா.. நாயகன் இந்திரஜித் அனுதாப நடிப்பில் அள்ளிக் கொள்கிறார்.. தொழில் நுட்ப கலைஞர்கள்… அழகே உயிர் நீயடி.. உயிரில்…
Read Moreதாய் கிழவி – விமர்சனம்
கதை… வயதான பெண்மணி ராதிகா.. இவருக்கு மூன்று மகன்கள் & ஒரு மகள்.. கணவரை இழந்த ராதிகா வருமானத்திற்காக தன் பணத்தை எல்லாம் வட்டிக்கு விட்டு செல்வ செழிப்பாக வாழ்ந்து வருகிறார்.. மகன்கள் கஷ்டப்பட்டாலும் அவரவர் உழைப்பில் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறார்.. இவரிடம் வட்டிக்கு பணம் பெறாதவர்கள் இல்லை என்னும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார்.. இதனால் ஊரில் இவருக்கு மரணமே வராதா என்று பலரும் சாபம் கொடுக்கும் சூழ்நிலை. ஒரு நாள் இவருக்கு பக்கவாதம் போல கை கால்கள் முடங்கி படுத்த படுக்கையாகிறார். இந்த சூழ்நிலையில் இளவரசு வந்து ஒரு வாரத்திற்கு முன்புதான் ராதிகா 160 பவுன் நகைகளை வாங்கி வந்தார் என்கிறார். அந்த நகைகள் எங்கே இருக்கிறது தெரியாமல் என மகன்கள் குழம்பில் இருக்கின்றனர்.. அதன் பிறகு நடந்தது என்ன.? நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதா.? நகைகளை…
Read MoreFOURTH FLOOR – விமர்சனம்
கதை… போர்த் ஃப்ளோர் தலைப்பிலேயே படத்தின் கதை அமைந்திருக்கிறது.. நான்காவது மாடியில் நடைபெறும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை.. நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி வருகிறார் நாயகன் ஆரி.. இவர் வந்தது முதல் அந்த வீட்டில் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது.. அந்த அப்பார்ட்மெண்டில் இவரது கண்களுக்கு மட்டும் மரணமடைந்த சிலர் தென்படுகிறார்கள். மற்றவர்கள் பார்க்க முடியாத உருவம் ஆரிக்கு மட்டும் தெரிவது ஏன்.? அதன் பின்னணி.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… அலட்டிக் கொள்ளாத நடிப்பில் நடிகர் ஆரி அசத்திருக்கிறார்.. எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்க இளைஞனாக இருப்பதால் முகத்தில் பயமில்லை.. பவித்ரா மற்றும் தீப்ஷிகா இரண்டு ஹீரோயின்ஸ்.. பெரிய வேலையில்லை என்றாலும் கதைக்கு ஏற்ப இவர்களது கேரக்டர் பயணிக்கிறது. தலைவாசல் விஜய் மற்றும் சுப்பிரமணிய சிவா இருவரும் முக்கியத்துவம் பெறுகின்றனர் நடிப்பில் கவனிக்க…
Read More