கதை… 1947 ஆம் ஆண்டு கோவாவில் கதை தொடங்குகிறது.. நயன்தாரா அக்கா.. தம்பி யாஷ். இவர்கள் இருவரும் டான்.. இன்னும் பெரிய டானாகி எல்லாரையும் அடிபணியவே வைக்க வேண்டும் என விரும்புகின்றனர்.. அங்குள்ள ஒரு பெரிய டானின் மகளை திருமணம் செய்ய நினைக்கிறார். அந்த சமயத்தில் அங்கு சர்க்கஸ் கம்பெனி நடத்தும் கியாரா மீது காதல் காமம் கொள்கிறார்.. தம்பியின் காதலுக்கு அக்கா நயன்தாராவும் ஆதரவு தருகிறார்.. இதனால் டானுக்கும் யாசுக்கும் பிரச்சனை.. இப்படியாக கதை தொடங்கி.. எங்கெங்கோ செல்கிறது ல்.. எங்கெல்லாம் செல்கிறது என்பது இயக்குனருக்கு தான் தெரியும்.. குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர் கீது மோகன் தாஸ்.. நளன் தமயந்தி யில் நாயகியாக நடித்திருந்தார்.. இந்த படத்தை இயக்கியவர் கீது.. கே ஜி எஃப் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில்…
Read MoreCategory: விமர்சனம்
Hi ஹாய் – விமர்சனம்
கதை… எத்தனை வயதானாலும் காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார் கவின்.. ஆனால் இவருக்கு திருமண ஏற்பாடுகளை பெற்றோர் பாக்யராஜ் – ராதிகா செய்து கொண்டிருக்க அவர்களை எதிர்க்க முடியாமல் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி விடுகிறார் கவின். அதுபோல பிடிக்காத ஒருவரை கட்டி வைக்க உறவினர்கள் முயற்சி செய்வதால் வீட்டை விட்டு ஓடி சென்னைக்கு வருகிறார் நாயகி நயன்தாரா. இருவரும் ஒரு கட்டத்தில் சென்னையில் சந்தித்து ஒரே ஆபீஸில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.. அதன் பிறகு இவர்கள் வாழ்வில் ஏற்படும் சுவாரசியமான சம்பவங்கள் தான் இந்த ஹாய்.. நடிகர்கள்.. நயன்தாரா – தேவயானி கவின் – மயில்சாமி கவின் நயன்தாராவின் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. ஒரு கட்டத்தில் பொய் சொல்லி நயன்தாராவை காதலிக்க வைக்க முயற்சிக்கிறார்…
Read Moreஅமரம் – விமர்சனம்…
திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிக்கும் படம் ‘அமரம்’ கதை… ராஜன் தேஜஸ்வர் (அருகன்) ஐரா அகர்வால் (ஷர்மிளா பாரதி) ஜார்ஜ் மரியம் ஒரு கூலிப்படைத் தலைவன்.. இவரது உறவுக்கார பையன் நாயகன்.. ஒரு கட்டத்தில் நாயகியின் தந்தையை இவர் கொலை செய்ய இவருக்கு வேலை வருகிறது. நாயகன் தன் தந்தையை கொடூரமான முறையில் கொல்வதை பார்த்து விடுகிறார் நாயகி ஐரா. இதனையடுத்து தானே அவனை பழிவாங்க வேண்டும் கொல்ல வேண்டும் என முயற்சிக்கிறார்.. அவரின் முயற்சி பலித்ததா என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… ராஜன் தேஜஸ்வர் (அருகன்) ஐரா அகர்வால் (ஷர்மிளா பாரதி) ஜார்ஜ் (மொசாட்) நீண்ட தலை முடி நீண்ட தாடி என முகம் முழுவதும் தன்னுடைய முகபாவனைகளை முழுவதுமாக மறைத்து விட்டார் நாயகன். காட்டுவாசி…
Read Moreஇருமுடி கட்டு – விமர்சனம் 4/5…
கதை… சபரிமலை ஐயப்பன் முருகன் மீது அதீத பக்தி கொண்டவர் நாயகன் ரவி தேஜா… அதே சமயத்தில் தன் குடும்பம் மீதும் மகள் மீதும் பாசம் கொண்டவர்.. ஊரில் உள்ள அனைத்து பெண்களும் தன் மகளாக நினைப்பவர்.. யாருக்கு ஒரு பிரச்சனை என்றாலும் அடிதடியில் இறங்கி விளையாடுபவர்.. இவரிடம் உள்ள மிகப்பெரிய கெட்ட பழக்கம் சபரிமலைக்கு மாலை போடும் நாட்கள் தவிர மற்ற நாட்கள் குடி குடி குடி.. மதுபானம் தான் இவரது பலவீனம்.. இந்த நிலையில் இவருக்கு எதிராக சதி திட்டத்தை தீட்டுகிறார் வில்லன்.. அவர் சபரிமலைக்கு மாலை போடும் நாட்களில் சாந்தமாக இருப்பார் என்பதால் அந்த நாட்களில் அவரை கொல்ல திட்டமிடுகிறார்.. அப்போது என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை.. நடிகர்கள்… Ravi Teja – Lead role Priya Bhavani Shankar –…
Read Moreமொத ராத்திரி – விமர்சனம்..
கதை… நாயகன் ரிஷிகாந்துக்கு காதல் தோல்வி.. எனவே ஊரை விட்டு துபாய்க்கு செல்கிறார்.. சில வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்புகிறார்… அப்போது அவருக்கு தெரியாமல் திடீரென திருமண ஏற்பாடுகளை குடும்பத்தார் செய்து வைக்கின்றனர்.. நாயகி அனிஷ்மாவுடன் திருமணமும் நடக்கிறது… முதல் இரவு அன்று தன் பழைய காதலனுடன் ஓடிவிடுகிறார் நாயகி அனிஷ்மா.. அதன் பிறகு என்ன நடந்தது.. நாயகன் என்ன ஆனார்.? அவரின் நிலை என்ன.? நாயகி நிலை என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை… நடிகர்கள்…. மருது கேரக்டரில் நாயகன் ரிஷிகாந்த்.. எளிமையான உணர்வுகளை எதார்த்தமாக கடந்து செல்கிறார்.. முதலிரவு அன்று மனைவி ஓடிப் போனால் மணமகனின் நிலை என்ன என்பதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்… அழகும் திறமையும் நிறைந்த நடிகை அனிஷ்மா.. ஏற்கனவே சிறை மற்றும் யூத் திரைப்படங்களில் ரசிகர்களை ஈர்த்து அனிஷ்மா இதிலும் அழகாகவே ஸ்கோர்…
Read Moreராம் அண்ட் லீலா – விமர்சனம்…
கதை … திருமண வயதை அடைந்த போதிலும் அந்த வயதை கடந்த போதிலும் பெண் கிடைக்காமல் நாயகன் ரியோ.. அப்போது அவரை அழகான நாயகி வர்டிக்கா காதலிக்கிறார்.. ஆனால் அவரின் ஒரே கண்டிஷன் மாலை 6 மணிக்கு மேல் சந்திக்கக் கூடாது என்பதுதான்.. முதலில் காதலுக்காக ஓகே சொன்னாலும் அதன் பிறகு 6 மணிக்கு மேல் அவருக்கு என்ன பிரச்சனை.. ஏன் சந்திக்கக் கூடாது? என்று அறிய ஆர்வம் காட்டுகிறார் ரியோ.. அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.. அது என்ன என்பதுதான் திரைக்கதை.. நடிகர்கள்… சீரியஸ் நாயகன் என்றாலும் காமெடியை கரெக்டாக செய்திருக்கிறார் ரியோ ராஜ்.. பெண்களைப் பற்றி தெரியாத அப்பாவி இளைஞராக ரியோ நடிப்பில் சிறப்பு.. அறிமுக நடிகை வர்டிகா அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார்.. முதல் படத்திலேயே அழுத்தமான வேடம் ஏற்றதற்கு பாராட்டுக்கள்.. சமீபத்தில் வந்த…
Read Moreபியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்..
கதை… சான்வீயை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் நாயகன் இளன்.. பின்னர் நாயகனின் மனதை புரிந்து கொண்ட நாயகியும் காதலிக்க இருவீட்டர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.. திருமணம் முடிந்த உடன் அதுவரை சொல்லாத நிபந்தனை விதிக்கிறார் நாயகி சான்வீ.. என் பெற்றோரை பிரிந்து உன் வீட்டிற்கு வர முடியாது… நீ உன் பெற்றோரை பிரிந்து என் வீட்டிற்கு வந்துவிடு என கணவனிடம் கட்டளையிடுகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது.? மாமியார் வீட்டில் மருமகன் குடும்பம் நடத்தினாரா.? மனைவி சொன்ன கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டாரா என்பதெல்லாம் சுவாரஸ்யமான கல்யாண கலாட்டா… நடிகர்கள்… இளன், சான்வீ மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், செந்தில், குமரவேல்.. எதார்த்த நாயகனாக இளன்.. ஒரு பெண்ணை வெறுத்து ஒதுக்குவதிலும் ஒரு பெண்ணை கவர்ந்து இழுப்பதிலும் இளன் ஸ்கோர் செய்து இருக்கிறார்… மாமியார்…
Read Moreஒன் மேன் – விமர்சனம்..
நான்கு நண்பர்கள் & கார் டிரைவர் என திரை பயணம் தொடங்குகிறது.. கதை… மனிதனின் பேராசைக்கு எல்லை இல்லை.. இப்படியான சூழ்நிலையில் ஒரு அரியவகை கண்டுபிடிப்பு மூலம் உலகில் எந்த உயிரினமும் இல்லாத சூழ்நிலையில் நான்கு நண்பர்கள் உலகையே ஆள நினைக்கிறார்கள்.. அவர்களின் ஆசை நிறைவேறியதா.? அதன் பிறகு என்ன நடந்தது.? என்பதெல்லாம் இதுவரை சொல்லப்படாத சுவாரஸ்யமான திரைக்கதை.. நடிகர் &:தொழில்நுட்ப கலைஞர் உலக சினிமாவில் இதுவரை எவரும் செய்யாத இந்த புதுமையான முயற்சிக்காகவே சங்ககிரி ராஜகுமாரை வெகுவாக பாராட்டலாம்.. சிறிய கூட்டம் ஒன்று காண்பிக்கப் பட்டாலும் அதிலும் அனைத்து முகங்களும் அனைத்து கேரக்டர்களையும் இவரே செய்திருப்பது நம்மை வியக்க வைக்கிறது.. சினிமா துறையில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட சங்கங்களை ஒரே ஆளாக கையாண்டிருப்பது ஆச்சரியத்தின் உச்சம்.. நடிப்பு ஒளிப்பதிவு இசை படத்தொகுப்பு காஸ்டியூம் கலை நடனம்…
Read Moreமகுடம் விமர்சனம்.. இயக்குனர் விஷாலுக்கு இந்த படம் மகுடம் சூட்டுமா.?
ரன்னிங் டைம் – 185 28 3h 5m •UA16+ கதை… விஷால் துஷாரா விஜயன் இருவரும் கணவன் மனைவி.. இவர்களுக்கு அஸ்வின் மாயா என்ற இரண்டு குழந்தைகள்.. இவர் ஒரு மெடிக்கல் ரெப்.. துஷாராவின் அப்பா தம்பி ராமையா விடம் தனக்கு கார் இருப்பதாக சொல்லி காதலி துஷாராவை திருமணம் செய்கிறார் விஷால்.. ஒரு கட்டத்தில் காரை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் விஷால்.. இவரது சம்பளத்திற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் லோன் கிடைக்காத காரணத்தினால் செகண்ட் ஹேண்ட் காரை ஒன்றை வாங்குகிறார். எனவே மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு காரில் பயணம் செய்கிறார்.. விஷால் அந்த காரை வாங்கியது அறியாத வில்லன் கும்பல் அந்தக் காரில் பயணிப்பவர்களை கொல்ல திட்டமிடுகிறது.. அதன்படி துஷாராவையும் மகளையும் கொன்று விடுகின்றனர்.. யாரோ ஒருவர் நினைத்து இவர்களை கொல்ல…
Read Moreலோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த DC விமர்சனம்…
கதை… ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகன் படிப்புக்காக தங்கள் நிலத்தை விற்று ₹7 லட்சம் சேர்த்து வருகின்றனர்.. அப்போது இவர்களை பார்த்து உதவிக்காக அழைக்கும் ஒரு போலீஸ்காரர் இவர்களிடம் இருக்கும் ₹ 7 லட்சத்தை அறிந்து கொள்கிறார்.. இதனை அடுத்து அந்த தந்தையை கொன்று பணத்தை கொள்ளை அடித்து விடுகிறார் .. இதனால் அந்த குடும்பம் நீதி கேட்டு அலைகின்றனர்.. ஆனால் காவலர்களே துரோகம் செய்துவிட்டதால் வேறு வழி இன்றி ரவுடி கும்பல் லோகேஷ் குழுவை அணுகுகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது.? லோகேஷ் அவர்களுக்கு எப்படி உதவினார் காவலர்களை எதிர்த்து எப்படி போராடினார் என்பதெல்லாம் கதை.. நடிகர்கள்… • லோகேஷ் கனகராஜ் – தேவதாஸ் • வாமிகா கபி – சந்திரா • சஞ்சனா ஏ.கே. – பார்வதி • கஸ்தூரி ராஜா…
Read More
