கதை… கர்நாடக இசை கலைஞர் மாமேதை ஒய் ஜி மகேந்திரன்.. இவர்தான் சாருகேசி.. இவரது மனைவி சுவாசினி இல்லத்தரசி. இவரது மகன் ராஜ ஐயப்பா.. தந்தை பிரபலமானவராக இருந்தாலும் அவரின் நிழலில் தான் வளரக்கூடாது என்பதில் மகன் தீவிரமாக இருக்கிறார்.. ஒரு கட்டத்தில் தன் இசைக் குழுவில் பாட வரும் ரம்யா பாண்டியனை காதலித்து வீட்டில் அப்பா அம்மாவுக்கு இவரே அறிமுகம் செய்து வைக்கிறார்.. தன் ஸ்டுடியோ சம்பந்தமாக பெங்களூர் செல்கிறார் ராஜ ஐயப்பா.. அப்போது வீட்டில் இருக்கும் ஒய் ஜி மகேந்திரன் மற்றும் சுகாசினியை 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை ரகசியத்தை சொல்லி மிரட்டுகிறார் ரம்யா.. இதனால் தான் சேர்த்து வைத்த கௌரவம் என்ன ஆகுமோ என்று பயப்படுகிறார் ஒய் ஜி மகேந்திரன்.. அப்படி என்றால் ரம்யா எந்த நோக்கத்துடன் மருமகளாக வந்தார்..…
Read MoreCategory: விமர்சனம்
வள்ளுவன் – விமர்சனம்…
கதை… சென்னையில் வசிக்கிறார் நாயகன் சீனு.. ஒரு நாள் நாயகி ஆஸ்னாவே சந்திக்க காதல் கொள்கிறார்.. அதன் பிறகு அவருடன் இணைந்து சமூக சேவைகளில் ஈடுபடுகிறார்.. இந்த சூழ்நிலையில் இவர்கள் வசிக்கும் பகுதியில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது… அந்த கொலை செய்யப்பட்டவர்கள் உடலில் எல்லாம் திருக்குறள் வாசகம் எழுதி வைக்கப்படுகிறது.. இதனை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரி பிரேம்.. திருக்குறளை எழுதி அதன் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்புகிறான் கொலையாளி.. அப்படி என்றால் அவன் கூலிக்கு வேலை செய்பவன் அல்ல.. அவன் யார் அவனின் நோக்கம் என்ன.? நாயகன் நாயகியின் பங்கு இந்த சமூகத்தில் என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… சேத்தன் சீனு – ஆஸ்னா சாவேரி.. சிறு வயது முதல் பெரியவர்கள் வரை இவர்களின் நட்பை வளர்த்து காதலர்களாக மாறியிருக்கின்றனர்.. நல்ல தோற்றம்…
Read Moreஆட்டி – விமர்சனம்…
கதை… 1975 காலகட்டங்களின் கதை.. தமிழகத்தில் ஒரு அடர்ந்த காடு.. அபி நட்சத்திரா அவரது காதலர் உள்ளிட்ட மலைவாழ் பகுதி மக்கள் அங்கு வசித்து வருகின்றனர்.. அங்கு காவல் நிலையம் செயல்படாத நிலையில் அங்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் இசக்கி கார்வண்ணன்.. எந்த ஒரு வழக்கும் பதிவாகாத நிலையில் தினம் ஒரு வழக்கு வேண்டும் என சக போலீஸ்காரர்களுக்கு கட்டளையிடுகிறார்.. அப்போது அங்கு ஆசிரியர் கொல்லப்பட்டு கிடக்கிறார்.. அந்த ஆசிரியரை கொன்றவர் யார்.? இந்த அடர்ந்து காட்டுக்குள் அவருக்கு எதிரிகள் யார்.? அதன் பிறகு நடந்தது என்ன என்பதே மீதிக்கதை.. நடிகர்கள்… தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே போலீஸ் அதிகாரி ஆக நாயகனாக நடித்துள்ளார்.. போலீஸ் என்றால் சீரியஸாக இருக்க வேண்டும் என இயக்குனர் சொன்னாரோ என்னவோ படம் முழுவதும் கொஞ்சம் கூட சிரிக்காமல் வருகிறார்.. ‘அயலி’ புகழ் அபி…
Read MoreDouble Occupancy விமர்சனம்…
கதை… டபுள் ஆக்குபன்சி.. ஒரே உருவம் ஒரே நாளில் 12 மணி நேரம் ஆண் 12 மணி நேரம் பெண் என்று இருந்தால் எப்படி இருக்கும்.? இந்த லாஜிக் இல்லாத கதையை நம்ப வைக்கும் வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் கந்தசாமி.. போஸ் வெங்கட் & வினோதினி தம்பதிகளுக்கு கடவுள் அர்த்தநாரீஸ்வரர் அருளுடன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கிறார் சந்தோஷ் என்ற ரேஷ்மா. ரஜினியின் பிறந்தநாளில் இவர் பிறந்ததால் இவருக்கு ரஜினி என்று பெயர் வைக்கின்றனர்.. பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் இவர்கள் வாழ்கின்றனர்.. பகலில் ஒருவர் வாழும் வாழ்க்கை இரவில் உள்ளவருக்கு தெரியாது… இரவில் வாழும் வாழ்க்கை பகலில் உள்ளவர்க்கு தெரியாது.. இப்படியான சூழ்நிலையில் இவர்கள் வாழ்ந்தது எப்படி.? ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டது எப்படி.? இவர்களின் லைப் ஜெயித்தது எப்படி என்பதெல்லாம் ஜாலியான…
Read MoreHabeebi ஹபீபி – விமர்சனம்..
கதை… பெரும்பாலும் தமிழ் சினிமாவில் ஹிந்து மத கதைகளை பார்த்திருப்போம்.. புராண படங்களை பார்த்திருப்போம்… அதுபோல கிறிஸ்தவ மத சார்ந்த கதைகளையும் நாம் கண்டு ரசித்திருக்கிறோம்.. இதில் முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் வாழ்வியலை யதார்த்தமாக உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் மீரா கதிரவன்.. தென்காசி பகுதியில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் நாயகன் ஈஷா நாயகி மாளவிகா வசிக்கின்றனர்.. கஸ்தூரிராஜாவின் மகன் ஈஷா.. கண்ணாடி வாப்பா என்ற கட்டுக்கோப்பான குடும்பத்தில் வளர்ந்து வருகிறார்.. படிப்பு பெரிதாக ஏறவில்லை காரணம் நாயகி.. ஈஷாவுக்கு மாளவிகா மீது காதல்.. இவர்கள் ஒரே மதம் இஸ்லாமிய மதமாக இருந்தாலும் இவர்கள் வேறு சாதி என்பதால் இவர்களுக்கு காதலுக்கு பிரச்சினை வருகிறது… ஒரு கட்டத்தில் காதலியை பார்க்க சென்றபோது கையும் களவுமாக பிடிபடுகிறார்.. அதன் பிறகு இவரது வாழ்க்கை வேறு கட்டத்திற்கு மாறுகிறது… அதன்…
Read Moreராம் சரண் நடித்த பெத்தி – விமர்சனம்.
கதை.. பெரும்பாலும் ஒரு படத்தில் ஒரு கதையில் ஒரு விளையாட்டு போட்டி இருக்கும்.. ஆனால் இதில் மூன்று கதைகளை அமைத்திருக்கிறார்.. மூன்று விளையாட்டுகளிலும் ராம்சரண் ஆட்டநாயகன் மலைவாழ் மக்களில் ஒருவன் ராம்சரண் இவரது அம்மா குயிலி.. அந்த பகுதி நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்… பெத்தி என்றால் கிரிக்கெட்டில் பயங்கர ஃபேமஸ்… எனவே இவரை வைத்து பலரும் கூலி ஆட்டக்காரனாகபந்தயம் கட்டி வருகின்றனர்.. இவரும் பல சாதனைகள் படை த்து வருகிறார்.. ஆனால் இவருக்கும் இவரது இன மக்களுக்கு என்று எந்த அடையாளமும் இல்லை.. இவரது ஊரில் ஒரு ரயில்வே நிலையம் கூட கிடையாது.. இதனால் ஒருநாள் முழுக்க இவர்கள் ஊருக்கு நடந்து வருகின்றனர்.. இப்படியான சூழ்நிலையில் தனக்காகவும் தன் மக்களுக்காகவும் ஓர் அடையாளத்தை உருவாக்க நினைக்கிறார் ராம்சரண்.. எனவே அடுத்த கட்டத்திற்கு குஸ்தி பயிற்சியை மேற்கொள்கிறார்.. சிவராஜ்குமார்…
Read Moreஇரட்டையர் – விமர்சனம்
கதை… அபிநயா இவரது கணவர் மற்றும் இவர்களது இரு குழந்தைகள் அனுமிதா – அனுஷிதா ஆகிய நால்வரும் காரில் பயணிக்கின்றனர்.. அப்போது எதிர்பாராத விதமாக பெரிய விபத்து ஏற்படுகிறது.. அதில் அபிநயா கணவர் இறந்து விடுகிறார்.. அபிநயாவுக்கு முகத்தில் பெரிய சேதம் ஏற்படுகிறது.. இதனால் அவர் முகத்தை அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்… அதன் பின்னர் வீட்டிற்கு வரும்போது குழந்தைகள் இவரை தாயாக ஏற்க மறுக்கின்றனர்.. குழந்தைகள் பயம் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.. குழந்தைகள் தன்னை ஏற்க மறுப்பதால் அபிநயாவும் குழப்பம் அடைகிறார்.. நடந்தது என்ன.? இவர்களின் மனநிலை எப்படி மாறியது என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… அபிநயா &:அனுமிதா – அனுஷிதா.. இவர்கள் மூவரும் தான் இந்தப் படத்தில் ஆணிவேர் என்று சொல்லலாம்.. கதையை நகர்த்தி செல்லும் கதாபாத்திரங்களில் இவர்கள் மூவரும் ஜொலிக்கின்றனர்.. குழந்தைகளாக நடித்துள்ள அனுமிதா, அனுஷிதா…
Read Moreபரிமளா அண்ட் கோ – விமர்சனம்..
கதை… பரிமளா (ஜெயராம்) & சுதந்திரம் (ஊர்வசி) இந்த தம்பதிகளின் மகள்கள் பராசக்தி (சஞ்சனா) & மதுமிதா (அனந்திதா).. ஜெயராமின் இரண்டாவது மகளை காதலிக்கிறார் சாண்டி.. ஆனால் அவர் அந்த ஏரியாவின் ரவுடி என்பதால் பெண் கொடுக்க மறுக்கிறார் ஜெயராம்.. இதனால் குடும்பத்தை தீர்த்து கட்டி விடுவேன் என மிரட்டுகிறார் இதனால் குடும்பம் ஒன்றிணைந்து அவரை தீர்த்து கட்ட முடிவெடுக்கிறது.. ஆனால் அதற்கு அடுத்த நாள் தீபாவளி அன்று கொலை செய்யப்பட்டு கிடைக்கிறார் சாண்டி.. இந்த கொலையை செய்தது யார் என்று இவர்களுக்குள் குழப்பம் வருகிறது.. அப்படி என்றால் அந்த கொலையை செய்தவர் யார்? இவர்கள் மீது பழி என்ன காரணம் என்பதெல்லாம் மீதிக்கதை நடிகர்கள்… பரிமளா (ஜெயராம்), சுதந்திரம் (ஊர்வசி) மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மதுமிதா (அனந்திதா) வில்லன் வர்கீஸ் (சாண்டி) அக்கா சஞ்சனா தங்கை…
Read Moreகாட்டாளன் – விமர்சனம்
கதை… புஷ்பா பட கதையை போல காட்டுக்குள் நடக்கும் ஒரு கதை தான்.. ஆனால் அதில் சந்தன மரக் கடத்தல் இருக்கும்.. இதில் யானை தந்தங்களை கடத்தி வெளிநாட்டுக்கு விற்கும் கும்பல் கதை.. சட்டவிரோதமாக யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பி கோடி கோடியாக சம்பாதிக்கிறார் சுனில்.. இதனால் இவருக்கு பல கும்பல்கள் மிரட்டல் கொடுக்கின்றனர்.. ஒரு பக்கம் காவல்துறையும் மிரட்டுகிறது.. ஆனாலும் தன் காட்டுக்குள் தனி ஆளாக உயர்ந்து நிற்கிறார்.. ஒரு கட்டத்தில் இவருக்கு பக்கபலமாக வந்து சேர்கிறார் ஆண்டனி வர்கீஸ்.. இதனால் கடத்தல் சாம்ராஜ்யத்தில் உயர்ந்து கொடி கட்டி பறக்கிறார்.. ஒரு கட்டத்தில் தன் இன மக்களுக்கு உதவி தேவைப்பட சுனிலின் உதவியை நாடுகிறார் ஆண்டனி.. ஆனால் இவருக்கு ஏமாற்றம் வரவே சுனிலை எதிர்க்க துணிகிறார் ஆண்டனி வர்கீஸ்.. அதன் பிறகு…
Read MoreBLAST விமர்சனம்..குடும்ப ஆக்சன் திரைப்படம் [. 4.5/5.. ]
கதை… தனது மனைவி அபிராமி.. மகள் ப்ரீத்தி.. தம்பி விவேக் பிரசன்னா ஆகியோருடன் நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கராத்தே மாஸ்டர் அர்ஜுன்… சிறுவயது முதலே தன் மகளுக்கு கராத்தே கற்றுக் கொடுத்து அநியாயத்தை தட்டிக் கேட்கும் மனப்பக்குவம் என்றும் வேண்டும் என தைரியப் பெண்ணாக வளர்த்து வருகிறார்.. இதனால் அடிக்கடி பல அடிதடி பிரச்சனைகளை வீட்டுக்கு கொண்டு வருகிறார் ப்ரீத்தி.. இதனால் கோபமடைகிறார் அபிராமி.. பெண்ணுக்கு வரன் பார்க்கும் நேரத்தில் இதுபோல பிரச்சனைகளை கொண்டு வந்தால் மகனின் வாழ்க்கை பாதிக்கப்படும் என எண்ணுகிறார்.. இந்த சூழ்நிலையில் வில்லன் ஜான் கொக்கேன் மூலம் இவரது குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை வருகிறது.. ஆனால் அதை எதிர்க்க வேண்டிய கட்டாயம் அர்ஜுன் குடும்பத்திற்கு வரவே அந்த குடும்பம் என்ன செய்தது.? பெரிய ரவுடி கும்பலை இவர்களால் எதிர்த்து போராட…
Read More
