‘தபாஹி’ – ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர்: யாஷ் – கியாரா இணைந்து மார்ச் 2 ஆம் தேதி டாக்ஸிக் உலகின் ஆர்வத்தையும், விருப்பத்தையும் கொண்டு வருகிறார்கள். டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் முதல் பாடல் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது ‘தபாஹி’ ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர்: டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தில் தீவிரமான மற்றும் உணர்ச்சிமிக்க இசை அத்தியாயமாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் கியாரா அத்வானி காற்று வீசும் கடலோரத்தில் அன்போடு இருக்கும் காட்சி.. ஒரு மெட்டு கேட்கப்படுவதற்கு முன்பே நெருப்பு, ஆசை மற்றும்…
Read Moreவடம் கமர்சியல் திரைப்படம் தான்… ஆனால் இது கதை உள்ள கமர்சியல் படம் – நடிகர் விமல்
மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான ‘வடம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘வடம்’ படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனிஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்’நரேன், மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர்…
Read Moreமகரம் திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!
Rocks Nature Entertainment வழங்கும் A. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள படம் மகரம். ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்க கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன் இப்படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., இசையமைப்பாளர் ஆதர்ஷ் சந்திரசேகரன் பேசியதாவது.., இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆடிடோரியத்தில் சதூர் படத்துக்காக நடந்த நிகழ்ச்சியில் நாமெல்லாம் சந்தித்தோம். இன்று மீண்டும் இங்கே நிற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த அணியுடன் வேலை செய்தது எனக்கு…
Read Moreதிரைத்துறையில் இரண்டாம் அத்தியாயத்தை இப்போது தான் தொடங்கியுள்ளேன் – வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாச்சார விழாவில் நடிகர் தனுஷ்
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ‘ வேல்ஸ் நக்ஷத்ரா 2026’ என்ற கலாச்சார விழா நடைபெற்றது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் 140 கல்லூரிகளைச் சேர்ந்த 1,150 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மொத்தம் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, கோப்பைகள் மற்றும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. முதல் நாள் நிகழ்வில் இயக்குநர் பிரேம் குமார், டூரிஸ்ட் ஃபேமலி திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவந்த், நடிகர் கென் கருணாஸ், பிரபல யூடியூபர் வி.ஜெ.சித்து மற்றும் ஹர்ஷத் கான், இசையமைப்பாளர் சாய் அப்யங்கர், பாடகி ஷிவாங்கி கிருஷணகுமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் நடிகர் தனுஷ் நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் பங்கேற்றனர். நடிகர் தனுஷ் விழாவில் பேசுகையில் “நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக…
Read Moreசுவாமி ஐயப்பனின் மகிமை சொல்லும் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் – தலைப்புகளை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்!!
ஒரு திரைபடம், ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் பிரம்மாண்ட பயணம், மற்றொன்று ஒரு ஐயப்ப பக்தரின் வாழ்க்கைப் பயணம் – தந்த்ரா பிலிம்ஸ் அறிவித்த இரண்டு ஐயப்ப சுவாமியின் திரைப்படங்கள்!! தமிழ் திரைப்பட உலகில் ஆன்மீக உணர்வும் வரலாற்றுப் பெருமையும் ஒன்றிணையும் புதிய முயற்சியாக, தயாரிப்பாளர் JK சரவணா அவர்களின் தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய திரைப்படங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக சென்னை 600028, சென்னை 600028-2 படங்களை இணைத் தயாரிப்பு செய்த தயாரிப்பாளர் JK சரவணா முழுமையாக தமிழ் திரைப்பட தயாரிப்பில் கால்பதித்துள்ளார். சுவாமி ஐயப்பனை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த இரண்டு படங்களின் தலைப்புகளை, பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். “தத் த்வம் அஸி” தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் முதல்…
Read More“போஸ்ட் கார்டு”(indipendent film)!!
பில்லா பாண்டி, குலசாமி, கிளாஸ்மேட்ஸ் உட்பட பல்வேறு படங்களை இயக்கிய இயக்குனரும் நடிகருமான குட்டி புலி சரண சக்தி அவர்களின் இயக்கத்தில் சக்தி டாக்கீஸ் ப்ரொடெக்ஷனில் ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்’ குலசாமி’ அயலி, போன்ற 40க்கும் மேற்பட்ட பல்வேறு படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த… நடிகர் Mp முத்துப்பாண்டி இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்க.. மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பேராசிரியர் ராமசீனிவாசன் அவர்கள் ரிஷி மற்றும் பலர் நடிப்பில் இந்த இன்டிபென்டென்ட் திரைப்படமான போஸ்ட் கார்டு உருவாகியுள்ளது. இயக்குனர்: சரவண சக்தி : இணை இயக்குனர்கள் Mp முத்துப்பாண்டி சங்கர பாண்டி அசோசியேட் இயக்குனர்: கார்த்திக் ஒளிப்பதிவு: MRM ஜெய் சுரேஷ் மற்றும் மகேஷ் தியாகு. இசை: பிரித்திவி பாடலாசிரியர்: சீர்காழி சிற்பி பாடல் பாடியவர்: ரிக்ஷிதா ஜவகர். எடிட்டர்: ராஜவர்மன் இந்த…
Read Moreதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வெற்றி: GKM தமிழ்குமரன் அணிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் GKM தமிழ்குமரன் தலைமையில் ‘நலன் காக்கும் அணி’ சார்பாக பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி s தாணு, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான T.ராஜேந்தர், இயக்குனர் SP முத்துராமன், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஷங்கர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பாலா, தயாரிப்பாளர் L.K.சுதிஷ், தயாரிப்பாளர் சத்ய ஜோதி TG தியாகராஜன், தயாரிப்பாளரும் நடிகரும் இயக்குனருமான தயாகராஜன், தயாரிப்பாளர் AM ரத்னம், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான லிங்குசாமி, இயக்குனர் பாண்டிராஜ், தயாரிப்பாளர் SR பிரபு, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சரண், இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் T.சிவா, Fefsi மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர் பேரரசு உள்ளிட்ட பலர்…
Read Moreஹோம்பாலே ஃபிலிம்ஸ் உலகளாவிய விரிவாக்கம்: வெளிநாட்டு விநியோகத் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது !!
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், கேஜிஎஃப் சாப்டர் 1 (KGF Chapter 1), கேஜிஎஃப் சாப்டர் 2 (KGF Chapter 2), காந்தாரா (Kantara), காந்தாரா: சாப்டர் 1 (Kantara Chapter 1), சலார் (Salaar) மற்றும் மஹாவதார் நரசிம்மா Mahavatar Narasimha போன்ற மைல்கல் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது. இப்போது, இந்நிறுவனம் தனது வளர்ச்சிப் பயணத்தில் புதிய முக்கியமான படியாக வெளிநாட்டு (Overseas) விநியோகத் துறையில் அதிகாரப்பூர்வமாக களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கம், இந்திய சினிமாவை உலகளாவிய ரசிகர்களிடம் கொண்டு செல்லும் தெளிவான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல மொழிகளையும், பல்வேறு கலாச்சாரங்களையும் தாண்டி ஒலிக்கும் திரைப்படங்களை உருவாக்கிய அனுபவத்துடன், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இப்போது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தெளிவான நோக்கத்துடன் சர்வதேச விநியோக வலையமைப்பை உருவாக்க முனைகிறது. குறிப்பாக, இந்த…
Read Moreதடயம் – விமர்சனம்
கதை… ஒரு தம்பதி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள்.. அது பற்றிய விசாரணை இறங்குகிறார் போலீஸ் சமுத்திரக்கனி.. தடயம் எதுவும் பெரிதாக கிடைக்காத சூழ்நிலையில் விசாரணையில் தடுமாறுகிறார் சமுத்திரக்கனி. இந்த சூழ்நிலையில் ஒரு தனிப்படையை ஷிவதா தலைமையில் அமைகிறது காவல்துறை.. சமுத்திரக்கனியின் விசாரணை அறிந்து கொண்ட ஷிவதா அவரையும் குழுவில் சேர்த்து கொள்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து கொலையாளிகளை கண்டுபிடித்தார்களா.? கொலை நோக்கம் என்ன.? எத்தனை கொலைகள் நடைபெற்றன.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… வழக்கமான சமுத்திரகனியாக அல்லாமல் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி நடிப்பில் கவர்ந்திருக்கிறார்.. கொலைக்கான காரணம் அதற்கான தடயம் ஆகிய விசாரணையில் சபாஷ்.. அழகிய கண்களாலும்.. திறமையான நடிப்பாலும் ஈர்த்து விடுகிறார் ஷிவதா.. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் ஷிவதா புஷ்பா’ பட புகழ் ராஜ் தன்னுடைய நடிப்பால் மிரட்டி இருக்கிறார்.. காவல்துறை…
Read Moreஆழி – விமர்சனம்
கதை… சரத்குமார் ஒரு போட் மெக்கானிக்.. படகு ரிப்பேர் செய்பவர்.. அதே சமயம் பல குற்ற செயல்களிலும் ஈடுபடுபவர்.. இவரது மகள் தேவிகா சகமாணவன் இந்திரஜித்தை காதலிக்கிறார்.. இவர்களின் காதலை பிடிக்காத சரத் தன் மகளின் காதலனை கடத்தி நடுகடலுக்கு சென்று படகில் சித்திரவதை செய்கிறார்.. அதன் பிறகு என்ன ஆனது.? அவனால் தப்பிக்க முடிந்ததா.? காதலர்கள் இணைந்தார்களா.? சரத்குமாரின் நிலைப்பாடு என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… சரத்குமார் – தேவிகா சதீஷ் – இந்திரஜித்.. இவர்கள் மூவரை சுற்றிய படத்தின் முழு கதை.. இடையில் வையாபுரி உள்ளிட்ட சில கேரக்டர்களும் வந்து செல்கிறது.. சரத்குமாரின் கெட்டப் தோற்றம் அனைத்தும் அருமை.. அழகான கண்களாலும் நடிப்பாலும் கவர்கிறார் தேவிகா.. நாயகன் இந்திரஜித் அனுதாப நடிப்பில் அள்ளிக் கொள்கிறார்.. தொழில் நுட்ப கலைஞர்கள்… அழகே உயிர் நீயடி.. உயிரில்…
Read More