ஹோம்பாலே ஃபிலிம்ஸ் உலகளாவிய விரிவாக்கம்: வெளிநாட்டு விநியோகத் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது !!

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், கேஜிஎஃப் சாப்டர் 1 (KGF Chapter 1), கேஜிஎஃப் சாப்டர் 2 (KGF Chapter 2), காந்தாரா (Kantara), காந்தாரா: சாப்டர் 1 (Kantara Chapter 1), சலார் (Salaar) மற்றும் மஹாவதார் நரசிம்மா Mahavatar Narasimha போன்ற மைல்கல் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது. இப்போது, இந்நிறுவனம் தனது வளர்ச்சிப் பயணத்தில் புதிய முக்கியமான படியாக வெளிநாட்டு (Overseas) விநியோகத் துறையில் அதிகாரப்பூர்வமாக களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கம், இந்திய சினிமாவை உலகளாவிய ரசிகர்களிடம் கொண்டு செல்லும் தெளிவான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல மொழிகளையும், பல்வேறு கலாச்சாரங்களையும் தாண்டி ஒலிக்கும் திரைப்படங்களை உருவாக்கிய அனுபவத்துடன், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இப்போது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தெளிவான நோக்கத்துடன் சர்வதேச விநியோக வலையமைப்பை உருவாக்க முனைகிறது. குறிப்பாக, இந்த…

Read More

தடயம் – விமர்சனம்

கதை… ஒரு தம்பதி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள்.. அது பற்றிய விசாரணை இறங்குகிறார் போலீஸ் சமுத்திரக்கனி.. தடயம் எதுவும் பெரிதாக கிடைக்காத சூழ்நிலையில் விசாரணையில் தடுமாறுகிறார் சமுத்திரக்கனி. இந்த சூழ்நிலையில் ஒரு தனிப்படையை ஷிவதா தலைமையில் அமைகிறது காவல்துறை.. சமுத்திரக்கனியின் விசாரணை அறிந்து கொண்ட ஷிவதா அவரையும் குழுவில் சேர்த்து கொள்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து கொலையாளிகளை கண்டுபிடித்தார்களா.? கொலை நோக்கம் என்ன.? எத்தனை கொலைகள் நடைபெற்றன.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… வழக்கமான சமுத்திரகனியாக அல்லாமல் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி நடிப்பில் கவர்ந்திருக்கிறார்.. கொலைக்கான காரணம் அதற்கான தடயம் ஆகிய விசாரணையில் சபாஷ்.. அழகிய கண்களாலும்.. திறமையான நடிப்பாலும் ஈர்த்து விடுகிறார் ஷிவதா.. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் ஷிவதா புஷ்பா’ பட புகழ் ராஜ் தன்னுடைய நடிப்பால் மிரட்டி இருக்கிறார்.. காவல்துறை…

Read More

ஆழி – விமர்சனம்

கதை… சரத்குமார் ஒரு போட் மெக்கானிக்.. படகு ரிப்பேர் செய்பவர்.. அதே சமயம் பல குற்ற செயல்களிலும் ஈடுபடுபவர்.. இவரது மகள் தேவிகா சகமாணவன் இந்திரஜித்தை காதலிக்கிறார்.. இவர்களின் காதலை பிடிக்காத சரத் தன் மகளின் காதலனை கடத்தி நடுகடலுக்கு சென்று படகில் சித்திரவதை செய்கிறார்.. அதன் பிறகு என்ன ஆனது.? அவனால் தப்பிக்க முடிந்ததா.? காதலர்கள் இணைந்தார்களா.? சரத்குமாரின் நிலைப்பாடு என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… சரத்குமார் – தேவிகா சதீஷ் – இந்திரஜித்.. இவர்கள் மூவரை சுற்றிய படத்தின் முழு கதை.. இடையில் வையாபுரி உள்ளிட்ட சில கேரக்டர்களும் வந்து செல்கிறது.. சரத்குமாரின் கெட்டப் தோற்றம் அனைத்தும் அருமை.. அழகான கண்களாலும் நடிப்பாலும் கவர்கிறார் தேவிகா.. நாயகன் இந்திரஜித் அனுதாப நடிப்பில் அள்ளிக் கொள்கிறார்.. தொழில் நுட்ப கலைஞர்கள்… அழகே உயிர் நீயடி.. உயிரில்…

Read More

தாய் கிழவி – விமர்சனம்

கதை… வயதான பெண்மணி ராதிகா.. இவருக்கு மூன்று மகன்கள் & ஒரு மகள்.. கணவரை இழந்த ராதிகா வருமானத்திற்காக தன் பணத்தை எல்லாம் வட்டிக்கு விட்டு செல்வ செழிப்பாக வாழ்ந்து வருகிறார்.. மகன்கள் கஷ்டப்பட்டாலும் அவரவர் உழைப்பில் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறார்.. இவரிடம் வட்டிக்கு பணம் பெறாதவர்கள் இல்லை என்னும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார்.. இதனால் ஊரில் இவருக்கு மரணமே வராதா என்று பலரும் சாபம் கொடுக்கும் சூழ்நிலை. ஒரு நாள் இவருக்கு பக்கவாதம் போல கை கால்கள் முடங்கி படுத்த படுக்கையாகிறார். இந்த சூழ்நிலையில் இளவரசு வந்து ஒரு வாரத்திற்கு முன்புதான் ராதிகா 160 பவுன் நகைகளை வாங்கி வந்தார் என்கிறார். அந்த நகைகள் எங்கே இருக்கிறது தெரியாமல் என மகன்கள் குழம்பில் இருக்கின்றனர்.. அதன் பிறகு நடந்தது என்ன.? நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதா.? நகைகளை…

Read More

FOURTH FLOOR – விமர்சனம்

கதை… போர்த் ஃப்ளோர் தலைப்பிலேயே படத்தின் கதை அமைந்திருக்கிறது.. நான்காவது மாடியில் நடைபெறும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை.. நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி வருகிறார் நாயகன் ஆரி.. இவர் வந்தது முதல் அந்த வீட்டில் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது.. அந்த அப்பார்ட்மெண்டில் இவரது கண்களுக்கு மட்டும் மரணமடைந்த சிலர் தென்படுகிறார்கள். மற்றவர்கள் பார்க்க முடியாத உருவம் ஆரிக்கு மட்டும் தெரிவது ஏன்.? அதன் பின்னணி.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… அலட்டிக் கொள்ளாத நடிப்பில் நடிகர் ஆரி அசத்திருக்கிறார்.. எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்க இளைஞனாக இருப்பதால் முகத்தில் பயமில்லை.. பவித்ரா மற்றும் தீப்ஷிகா இரண்டு ஹீரோயின்ஸ்.. பெரிய வேலையில்லை என்றாலும் கதைக்கு ஏற்ப இவர்களது கேரக்டர் பயணிக்கிறது. தலைவாசல் விஜய் மற்றும் சுப்பிரமணிய சிவா இருவரும் முக்கியத்துவம் பெறுகின்றனர் நடிப்பில் கவனிக்க…

Read More

யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் தமிழக திரைப்பட வணிகத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இதன் மூலம் இந்த படத்தை பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக இது இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. அதிகபட்சமான அணுகுமுறை மற்றும் பிராந்திய வலிமையை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இப்படத்தின் வெளியீடு- சக்தி வாய்ந்த பல விநியோகஸ்தர்களுடனான உத்தி மூலம் செயல்படுத்தப்படும். அந்த வகையில் சென்னை மாநகரத்தை ஸ்வரூப் ரெட்டியின் கீழ் இயங்கும் திங்க் ஸ்டுடியோஸ் கையாளுகிறது. செங்கல்பட்டு…

Read More

முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது!!

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் (Maali Manvi Movie Makers), டி-ஸ்டுடியோஸ் (D Studios), சன்னி டென்வி (Sunny Denvi) டென்வி புரொடக்ஷன் (Denvi Productions) ஆகியோர் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான டீசரும், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், புதுமையான களத்தில் உருவாகியுள்ள வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படம் இருக்குமென்பதை உறுதிப்படுத்துகிறது. டிரெய்லரில், விபத்தில் நினைவுகளை இழந்த நாயகி ஒவ்வொரு நாளையும் புதிதாக ஆரம்பிக்கிறாள். ஆனால் அவளுக்கு இரண்டு காதல்கள் இருப்பதாகக் கூறி, இரண்டு நாயகர்கள் அவளைச் சுற்றி வருகிறார்கள். கலகலப்பான நகைச்சுவையும், மனம் முழுவதையும் நெகிழ…

Read More

நடிகர் கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘மென்டல் மனதில் ‘ (Mental Manadhil) படத்தின் ‘உயிரே உயிரே’ (Uyire Uyire )ஃபர்ஸ்ட் சிங்கிள்!!

*செல்வராகவன் வரிகளில் ஜி.வி. பிரகாஷின் இசையில் கார்த்தி வெளியிட்ட ‘மென்டல் மனதில்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்* தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் ‘மென்டல் மனதில்’ திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் – மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே.…

Read More

ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட   ‘அன்பே டயானா’ (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் !!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து தயாரித்துள்ள  ‘அன்பே டயானா’ படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை,   முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார். யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடிக்க,  ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக் களங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ‘ஜமா’ படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பாரி இளவழகன், இப்படத்தில் கதை மற்றும் திரைக்கதை…

Read More

‘சார்மிங் ஸ்டார்’ ஷர்வா – பிளாக் பஸ்டர் இயக்குநர் சம்பத் நந்தி – கே. கே. ராதா மோகன் – ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் – கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘போகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது

‘சார்மிங் ஸ்டார்’ ஷர்வா முதன்முறையாக அதிரடி ஆக்சன் இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில் ‘போகி’ எனும் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கே. கே ராதா மோகன் தயாரிக்கிறார். மேலும் இதனை லட்சுமி ராதா மோகன் வழங்குகிறார். ஷர்வாவின் திரையுலக பயணத்தில் மிக பிரம்மாண்டமான படைப்பாக இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். இதில் ஷர்வா முரட்டுத்தனமான மற்றும் மூர்க்கத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். மேலும் இந்த போஸ்டர் கடுமையான மற்றும் நெருக்கடியான காட்சியை பிரதிபலிக்கிறது. அத்துடன் வெகுஜன மக்களை கவரும் அவதாரமாகவும் தோன்றுகிறது. அவரது அடர்த்தியான ஒழுங்கற்ற தாடி, மீசை, சுருள் முடி.. ஆகியவை அவருக்குள் ஒரு தீவிரமான போர்க்குணம் இருப்பதை காட்சிப்படுத்துகிறது. இந்தத் தோற்றம்…

Read More