மதுரையிலிருந்து சர்வதேச அரங்கத்திற்கு…! ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணைய தொடர், ப்ரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத்தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று உலகளவில் வெளியாகி, இரண்டு வாரத்திற்குள் தமிழில் வெளியான அசல் சஸ்பென்ஸ் திரில்லர் இணைய தொடரான ‘வதந்தி : தி மிஸ்டரி ஆஃப் மணி’- ப்ரைம் வீடியோவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் ஸ்கிரிப்டட் ( Scripted) வகை படைப்புகளில் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடரின் சாராம்சத்தை தக்க வைத்துக்கொண்டு, முற்றிலும் புதிய மர்மம் – நடிகர்கள்- மதுரை பின்னணியுடன் தொடங்கிய இந்த இணைய தொடரின் இரண்டாவது பாகம்.. இத்தகைய சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. தமிழ் மொழியில் வெளியாகி தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழிமாற்றம்…
Read Moreஇருமுடி கட்டு – விமர்சனம் 4/5…
கதை… சபரிமலை ஐயப்பன் முருகன் மீது அதீத பக்தி கொண்டவர் நாயகன் ரவி தேஜா… அதே சமயத்தில் தன் குடும்பம் மீதும் மகள் மீதும் பாசம் கொண்டவர்.. ஊரில் உள்ள அனைத்து பெண்களும் தன் மகளாக நினைப்பவர்.. யாருக்கு ஒரு பிரச்சனை என்றாலும் அடிதடியில் இறங்கி விளையாடுபவர்.. இவரிடம் உள்ள மிகப்பெரிய கெட்ட பழக்கம் சபரிமலைக்கு மாலை போடும் நாட்கள் தவிர மற்ற நாட்கள் குடி குடி குடி.. மதுபானம் தான் இவரது பலவீனம்.. இந்த நிலையில் இவருக்கு எதிராக சதி திட்டத்தை தீட்டுகிறார் வில்லன்.. அவர் சபரிமலைக்கு மாலை போடும் நாட்களில் சாந்தமாக இருப்பார் என்பதால் அந்த நாட்களில் அவரை கொல்ல திட்டமிடுகிறார்.. அப்போது என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை.. நடிகர்கள்… Ravi Teja – Lead role Priya Bhavani Shankar –…
Read Moreநடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!
‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர் நடிகர் அப்துல் லீ. இரண்டு பழம்பெரும் ஆளுமைகளான ஸ்டான் லீ மற்றும் ஸ்பைக் லீ ஆகியோரின் பெயர்களால் ஈர்க்கப்பட்டு, தனது பெயரில் ‘லீ’ என்பதை இணைத்துக் கொண்டார். யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்கள் மூலம் நடிப்புத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கியவர் அப்துல் லீ. இங்கு தனது காமெடி டைமிங் மற்றும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றார். திரைத்துறையில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி மற்றும் பாலையா ஆகியோரை தனது இன்ஸ்பிரேஷன் என்கிறார் அப்துல் லீ. நகைச்சுவை கதாபாத்திரங்களுக்குள்ளேயே எதிர்மறையான சாயல்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி, அதே நேரத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்த அவர்களின் திறமையை மிகவும் ரசிப்பதாகக் கூறுகிறார். வேலம்மாள் பள்ளியின் முன்னாள் மாணவரான அப்துல் லீ, பி.இ. பட்டம் பெற்றவர். இதுவரை சுமார் 35க்கும் மேற்பட்ட…
Read Moreமொத ராத்திரி – விமர்சனம்..
கதை… நாயகன் ரிஷிகாந்துக்கு காதல் தோல்வி.. எனவே ஊரை விட்டு துபாய்க்கு செல்கிறார்.. சில வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்புகிறார்… அப்போது அவருக்கு தெரியாமல் திடீரென திருமண ஏற்பாடுகளை குடும்பத்தார் செய்து வைக்கின்றனர்.. நாயகி அனிஷ்மாவுடன் திருமணமும் நடக்கிறது… முதல் இரவு அன்று தன் பழைய காதலனுடன் ஓடிவிடுகிறார் நாயகி அனிஷ்மா.. அதன் பிறகு என்ன நடந்தது.. நாயகன் என்ன ஆனார்.? அவரின் நிலை என்ன.? நாயகி நிலை என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை… நடிகர்கள்…. மருது கேரக்டரில் நாயகன் ரிஷிகாந்த்.. எளிமையான உணர்வுகளை எதார்த்தமாக கடந்து செல்கிறார்.. முதலிரவு அன்று மனைவி ஓடிப் போனால் மணமகனின் நிலை என்ன என்பதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்… அழகும் திறமையும் நிறைந்த நடிகை அனிஷ்மா.. ஏற்கனவே சிறை மற்றும் யூத் திரைப்படங்களில் ரசிகர்களை ஈர்த்து அனிஷ்மா இதிலும் அழகாகவே ஸ்கோர்…
Read Moreராம் அண்ட் லீலா – விமர்சனம்…
கதை … திருமண வயதை அடைந்த போதிலும் அந்த வயதை கடந்த போதிலும் பெண் கிடைக்காமல் நாயகன் ரியோ.. அப்போது அவரை அழகான நாயகி வர்டிக்கா காதலிக்கிறார்.. ஆனால் அவரின் ஒரே கண்டிஷன் மாலை 6 மணிக்கு மேல் சந்திக்கக் கூடாது என்பதுதான்.. முதலில் காதலுக்காக ஓகே சொன்னாலும் அதன் பிறகு 6 மணிக்கு மேல் அவருக்கு என்ன பிரச்சனை.. ஏன் சந்திக்கக் கூடாது? என்று அறிய ஆர்வம் காட்டுகிறார் ரியோ.. அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.. அது என்ன என்பதுதான் திரைக்கதை.. நடிகர்கள்… சீரியஸ் நாயகன் என்றாலும் காமெடியை கரெக்டாக செய்திருக்கிறார் ரியோ ராஜ்.. பெண்களைப் பற்றி தெரியாத அப்பாவி இளைஞராக ரியோ நடிப்பில் சிறப்பு.. அறிமுக நடிகை வர்டிகா அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார்.. முதல் படத்திலேயே அழுத்தமான வேடம் ஏற்றதற்கு பாராட்டுக்கள்.. சமீபத்தில் வந்த…
Read Moreபியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்..
கதை… சான்வீயை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் நாயகன் இளன்.. பின்னர் நாயகனின் மனதை புரிந்து கொண்ட நாயகியும் காதலிக்க இருவீட்டர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.. திருமணம் முடிந்த உடன் அதுவரை சொல்லாத நிபந்தனை விதிக்கிறார் நாயகி சான்வீ.. என் பெற்றோரை பிரிந்து உன் வீட்டிற்கு வர முடியாது… நீ உன் பெற்றோரை பிரிந்து என் வீட்டிற்கு வந்துவிடு என கணவனிடம் கட்டளையிடுகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது.? மாமியார் வீட்டில் மருமகன் குடும்பம் நடத்தினாரா.? மனைவி சொன்ன கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டாரா என்பதெல்லாம் சுவாரஸ்யமான கல்யாண கலாட்டா… நடிகர்கள்… இளன், சான்வீ மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், செந்தில், குமரவேல்.. எதார்த்த நாயகனாக இளன்.. ஒரு பெண்ணை வெறுத்து ஒதுக்குவதிலும் ஒரு பெண்ணை கவர்ந்து இழுப்பதிலும் இளன் ஸ்கோர் செய்து இருக்கிறார்… மாமியார்…
Read Moreஒன் மேன் – விமர்சனம்..
நான்கு நண்பர்கள் & கார் டிரைவர் என திரை பயணம் தொடங்குகிறது.. கதை… மனிதனின் பேராசைக்கு எல்லை இல்லை.. இப்படியான சூழ்நிலையில் ஒரு அரியவகை கண்டுபிடிப்பு மூலம் உலகில் எந்த உயிரினமும் இல்லாத சூழ்நிலையில் நான்கு நண்பர்கள் உலகையே ஆள நினைக்கிறார்கள்.. அவர்களின் ஆசை நிறைவேறியதா.? அதன் பிறகு என்ன நடந்தது.? என்பதெல்லாம் இதுவரை சொல்லப்படாத சுவாரஸ்யமான திரைக்கதை.. நடிகர் &:தொழில்நுட்ப கலைஞர் உலக சினிமாவில் இதுவரை எவரும் செய்யாத இந்த புதுமையான முயற்சிக்காகவே சங்ககிரி ராஜகுமாரை வெகுவாக பாராட்டலாம்.. சிறிய கூட்டம் ஒன்று காண்பிக்கப் பட்டாலும் அதிலும் அனைத்து முகங்களும் அனைத்து கேரக்டர்களையும் இவரே செய்திருப்பது நம்மை வியக்க வைக்கிறது.. சினிமா துறையில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட சங்கங்களை ஒரே ஆளாக கையாண்டிருப்பது ஆச்சரியத்தின் உச்சம்.. நடிப்பு ஒளிப்பதிவு இசை படத்தொகுப்பு காஸ்டியூம் கலை நடனம்…
Read Moreதென்னிந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய நடிகை செளகார் ஜானகி தனது 94 ஆவது வயதில் இன்று காலமானார்!
இந்தியத் திரையுலகின் காலத்தால் அழிக்க முடியாத மகத்தான அத்தியாயம் இன்று முடிவுக்கு வந்தது! ஒரு நடிகை என்பதைக் கடந்து, கண்ணியம், அறிவுத்திறன் மற்றும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்திய மாபெரும் கலைஞராக பல தலைமுறை ரசிகர்களுக்கும் நடிகை செளகார் ஜானகி திகழ்ந்தார். அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார். திரையுலகின் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாகத் தொடங்கி, பின்னர் தனது முதிர்ச்சியான நடிப்பால் மறக்க முடியாத குணச்சித்திரக் கதாபாத்திரங்களை ஏற்று, உண்மையான கலைத்திறன் என்பது வயது, தோற்றம் அல்லது எந்தவொரு வரையறைக்கும் உட்பட்டது அல்ல என்பதை சௌகார் ஜானகி நிரூபித்தார். அவரது குரல், முகபாவனைகள் மற்றும் திரை ஆளுமை ஆகியவை ஒரு காட்சியையே தன்வசப்படுத்தும் அளவுக்கு வலிமையானவை. தென்னிந்தியத் திரையுலகின் அடித்தளத்தை உருவாக்கிய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்களில் ஒருவர் அவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள…
Read MoreA Powerhouse Trio : Tamil Idol முதல் சீசனை மதிப்பிடும் இசை வல்லுநர்களை சந்தியுங்கள்! மேடை தயாராகிவிட்டது, தமிழ்நாட்டின் அடுத்த சிறந்த பாடகரைத் தேடும் Tamil Idol நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
பிரபலமான Indian Idol நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல பாடகர் கார்த்திக், பாடகர் பென்னி தயாள், நடிகையும் பாடகியுமான Andrea Jeremiah ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூவரும் தங்களது இசை அனுபவத்தின் மூலம் புதிய பாடகர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு வழிகாட்ட இருக்கின்றனர்.. கார்த்திக்(karthik) கூறுகையில், “தமிழ்நாட்டில் பல திறமையான பாடகர்கள் இருக்கின்றனர். Tamil Idol மூலம் இதுவரை வெளிவராத பல சிறந்த குரல்களை கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகின்றேன். புதிய பாடகர்களின் திறமையை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதில் நான் மிகவும் ஆவலாக இருக்கின்றேன். A.R. ரஹ்மான் சார் தலைமையில் இந்தப் பயணத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.” பென்னி தயாள்(Benny Dayal) கூறுகையில் “நான் ஏற்கனவே பலமுறை Hindi Idol நிகழ்ச்சியில் பணியாற்றியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிய திறமைகளைப் பார்க்கும்போது ஆச்சரியம்…
Read Moreதிருமணத்திற்கு பெண் கிடைப்பதில் 90ஸ் கிட்ஸ் எதிர்கொள்ளும் சிக்கல்களை சுவாரசியமாக சொல்லும் திரைப்படம்
முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM) எனும் திரைப்படத்தை எழுதி இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹரிபிரியா நாயகியாக நடிக்க, ஷீபா கிறிஸ்டி, அருள் டி. ஷங்கர் மற்றும் எலிசபெத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரபு ஏகாம்பரம், “90ஸ் கிட்ஸ் பரிதாபங்களை, குறிப்பாக பெண் கிடைப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இப்படம் சுவாரசியமாக சொல்லும். நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை திரையில் பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி வருகிறோம்,” என்றார். ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படத்திற்கு ரஷாந்த் ஆர்வின் இசையமைக்க, அபிஷேக் ஒளிப்பதிவை கையாளுகிறார். படத்தொகுப்பு: சூரிய முருகன்; பாடல்கள்: வி.ஜெ.பி. ரகுபதி; இயக்குநர்…
Read More
