சாலா விமர்சனம் 3.5/5.. BAR WAR

 கதை… நாயகன் – தீரன்.. நாயகி – ரேஷ்மா.. குடி குடி என்பதுதான் நாயகனின் தாரக மந்திரம்.. குடிக்காதே குடிக்காதே நன்றாக படி என்பது நாயகியின் தந்திரம்.. இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம்… 23 வருடங்களாக பூட்டிக் கிடக்கும் பார்வதி ஒயின்சுக்கு இரண்டு கோஷ்டிகள் அடித்துக் அடித்துக் கொல்கின்றனர்.. இவர்களின் சண்டையை ஓரமாக நின்று மாமூல் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார் இன்ஸ்பெக்டர் சம்பத் ராம். குடியை ஆதரிக்கும் நாயகன்.. குடியை எதிர்க்கும் நாயகி ஒரு கட்டத்தில் நண்பர்களாகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது.? யார் திருந்தினார்கள்? என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.. நடிகர்கள்… ஆறடி உயரம் அதிர வைக்கும் கம்பீரம் நீண்ட தலை முடி நீண்ட தாடி என வில்லன் தோற்றத்தில் நாயகனாக மிரட்டி இருக்கிறார் தீரன்.. ஒரு பார் சண்டைக் காட்சியில் 30…

Read More

கொட்டுக்காளி – திரை விமர்சனம்

மதுரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர். இதனால் மீனாவை அவரது வருங்கால கணவரான பாண்டியும், (சூரி) அவரது குடும்பத்தினரும் ஒரு பேய் ஓட்டும் சாமியாரிடம் அழைத்துப் போகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன? உண்மையில் நாயகி அன்னா பென்னுக்கு பேய் பிடித்திருந்ததா, இல்லையா? இதற்கான விடையே ‘கொட்டுக்காளி’. காலையில் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி மாலையில் இன்னொரு இடத்தில் போய் இறங்குவது தான் கதை. மொத்தக் கதையையும் பஸ் டிக்கட்டின் பின்புறத்தில் எழுதி விடலாம்.. அந்த சிறிய ஆட்டோ பயணத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவர்களின் எண்ண ஓட்டங்கள் மற்றும் செயல் பாடுகளை இயல்பை மீறாமலும் எந்தவித சமரசமும் இல்லாமலும் அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். கிராமங்களில்…

Read More

வேதா ஹிந்தி திரைப்பட விமர்சனம்…!!

கதை… வடமாநிலத்தில் கீழ் ஜாதியில் பிறந்த நாயகி குத்துச்சண்டையில் சாதிக்க வேண்டும் நினைக்கிறாள். ஆனால் இவர் ஒரு பெண் என்பதால் இவரது உறவினர்கள் அதற்கு எதிராக நிற்கின்றனர். ஒரு கட்டத்தில் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்ட ஜான் ஆபிரகாம் உதவியுடன் இதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் ஷர்வாரி வாக்.. இறுதியில் என்ன ஆனது.? நினைத்ததை சாதித்தாரா ஷர்வாரி வாக்..? ஜான் ஆபிரகாம் எப்படி உதவினார்.? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… படம் முழுக்க சீரியஸான தோற்றத்தில் வருகிறார் நாயகன் ஜான் ஆபிரகாம்.. ஆனால் தமன்னாவுடன் நடிக்கும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் புன்னகை பூக்கிறார்.. அதே சமயம் ராணுவத்தில் இருக்கும்போது முறுக்கேரிய உடம்பு கட்டுக்கோப்பான உடலுடன் அசத்தலான தோற்றத்தில் வருகிறார்.. நாயகி ஷர்வாரி வாக்.. இவரது கேரக்டர் பெயர் தான் வேதா.. அதை உணர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.. தன்னுடைய சிகை…

Read More

டிமான்டி காலனி 2 விமர்சனம் 3.75/5.. திகில் விருந்து

  கதை… டிமான்டி காலனி 2015 ஆம் ஆண்டு வந்தது.. அந்தப் படத்தில் நாயகன் அருள்நிதி இறப்பதாக கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.. அப்படி இருக்கையில் இந்த படம் எப்படி தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் இருக்கும்.. அதை அழகாகவே திரைக்கதை அமைத்து ரசிகர்களை சீட்டு நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு திகில் விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆறு வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்த தன் கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைத்து அவரது ஆவியுடன் பேச முற்படுகிறார் பிரியா.. முதலில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் அப்பா அருண் பாண்டியன் வேறு வழியின்றி மகளுக்காக ஒத்துக் கொள்கிறார்.. அதன்படி ஆவிகளுடன் பேசுவதற்காக ஆவிகள் உலகில் நுழைந்த பிரியா அவர்கள் அருள்நிதி ஆவியை நிஜ உலகிற்கு அழைத்து வருகிறார். நிஜ உலகில் அருள்நிதியின் (இரட்டை பிறவி)…

Read More

ரகு தாத்தா பட விமர்சனம் 3/5.. ஹிந்தி தெரியாது போயா..

 1970- களில் தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட நடந்த காலத்தில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது. கதை… வள்ளுவன்பேட்டையில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிகிறார் கீர்த்தி சுரேஷ்.. ஆணாதிக்கத்தை எதிர்த்து இவர் எழுத்தாளராகவும் பல கதைகளை எழுதி வருகிறார். இவரது தாத்தா எம் எஸ் பாஸ்கர் வழியில் ஹிந்தியை எதிர்த்து போராடியும் வருகிறார்.. இந்த சூழ்நிலையில் தாத்தாவுக்கு கேன்சர் நோய் தெரிய வருகிறது.. தான் இறப்பதற்குள் பேத்தி கீர்த்திக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என எண்ணுகிறார் எம் எஸ் பாஸ்கர். ஒரு காலகட்டத்தில் வங்கியில் ப்ரமோஷனுக்காக ஹிந்தியை கற்க வேண்டும் என்ற நிலை கீர்த்திக்கு வருகிறது.. அதன் பிறகு என்ன ஆனது? புரட்சிப் பெண் எழுத்தாளர் கீர்த்தியின் நிலை என்ன.? ஹிந்தியை கற்றுக் கொண்டாரா? திருமணம் செய்து கொண்டாரா? என்பதெல்லாம் மீதிக்கதை. நடிகர்கள்…. கீர்த்தி சுரேஷ்,…

Read More

தங்கலான் பட விமர்சனம் 3.5/5… GOLDEN BOY

 ஆங்கிலேயர்களிடமிருந்து தன் மக்களை மீட்டெடுக்க தன் வாழ்வாதாரத்திற்காக தங்கத்தை தேடி செல்லும் தங்கலான்.. கதை… 1850 இந்தியாவில் தங்க வேட்டைக்காக வாழ்ந்த காலகட்டம் அது.. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இந்தியர்கள் அடிமைப்பட்டு கிடந்த காலகட்டம் அது.. அப்போது பல சூழ்ச்சிகளால் தங்கள் நிலத்தை இழக்கிறார் தங்கலான் (விக்ரம்)… மேலும் மிராசுதார் பண்ணையார்களிடம் அடிமைப்பட்டு கிடைக்கின்றனர். தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாய மற்றும் கூலி வேலைகளை செய்து வருகின்றனர்.. இந்த சூழ்நிலையில் தங்க வேட்டைக்காக பிரிட்டிஷ் ஆட்சியர் விக்ரமை அழைக்கிறார். இதனால் தினமும் கூலியும் கிடைக்கிறது.. ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் நன்மதிப்பை பெறுகிறார் விக்ரம்.. எனவே அவரின் நிலத்தை மீட்டெடுக்கவும் அவரின் வாழ்க்கை தரமும் உயர்கிறது. இந்த சூழ்நிலையில் தன் மக்களையும் அழைத்துக் கொண்டு மீண்டும் தங்க வேட்டைக்காக புறப்படுகிறார் விக்ரம்.. ஆனால் அப்பொழுதுதான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சுயரூபம் தெரிய…

Read More

அந்தகன் விமர்சனம் 4.5/5… ராயல்-கன்

 கதை… பிரசாந்த் ஒரு பியானோ கலைஞர்.. இவர் கண் பார்வையற்றவராக நடித்து அதன் மூலம் மக்களிடையே அனுதாபம் பெற்று பணம் சம்பாதித்து லண்டன் சென்று மிகப்பெரிய இசை கலைஞராக வேண்டும் என நினைக்கிறார். இவர் நிஜமாலுமே கண் தெரியாதவர் தானா என்ற சந்தேகம் பிரசாந்த் வீட்டில் அருகே வசிக்கும் பூவையார் & பிரசாந்த் காதலிக்கும் பிரியா ஆனந்த் ஆகியோருக்கு இந்த சந்தேகம் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் இந்த திறமையான கலைஞர் நிஜமாகவே கண் பார்வையற்றவர் என நினைத்து நவரச நாயகன் நடிகர் கார்த்திக் (கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.) நாளை எனது திருமண நாள்.. எனது மனைவிக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆக நீங்கள் வந்து எனது ஹிட்டான பாடல்களை பியானோ மூலம் வாசித்து காட்ட வேண்டும் என அட்வான்ஸ் தொகையும் கொடுக்கிறார். அதன்படி அடுத்த நாள் மதியம்…

Read More

வீராயி மக்கள் பட விமர்சனம் 4/5.. கூட்டு குடும்ப வலிமை..

 கதை… வீராயி (பாண்டி அக்கா). இவருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள்.. (வேலராமமூர்த்தி மாரிமுத்து தீபா ஷங்கர்).. கணவனை இழந்த வீராயி பிள்ளைகளை நன்றாக வளர்த்து வருகிறார்.. 3வது மகன் சென்னையில் சென்று காதலித்த பெண்ணை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் குடும்பத்திற்குள் முதல் பிளவு வருகிறது. ஒரு கட்டத்தில் விவசாயம் நஷ்டம் அடைய பஞ்சம் பிழைக்க திருப்பூருக்கு செல்கிறார் தன் மனைவி மகனுடன் வேலைக்கு செல்கிறார் வேல ராமமூர்த்தி.. அப்போது மாரிமுத்துவின் மனைவிக்கும் மாமியார் வீராயிக்கும் மாமியார் மருமகள் சண்டை தொடங்குகிறது.. இதனால் குடும்பத்தில் சொத்தை பிரிக்க வேண்டும் என்கின்றனர்.. ஒரு கட்டத்தில் வேறு வழி இல்லாமல் இதற்கு வேலராம மூர்த்தியும் சம்மதிக்க குடும்பம் பிரிகிறது.. இதனையடுத்து குடும்பம் பிரிந்த சோகத்தில் வீராயி மரணம் அடைகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது? குடும்பம்…

Read More

கதை…. பிரவீன் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள்.. பிரவினை எப்போது கிண்டல் செய்யும் கௌரவ் பள்ளியில் திறமையான மாணவன். ஒருநாள் மாணவர்கள் அனைவரும் சுற்றுலா சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்து நடக்கிறது.. அப்போது சபரியை தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார் கவுரவ்.. அப்போது நன்றி கூட சொல்ல முடியாமல் தவிக்கிறார் சபரி. இதனை எடுத்து தனது உயிரைக் காப்பாற்றிய நண்பனின் ஆசையை நிறைவேற்றம் வேண்டும் என முடிவெடுக்கிறார். பெரியவன் ஆன பிறகு இமயமலைக்கில் பைக்கில் பயணம் சென்று சிகரத்தை தொட நினைக்கிறார்.. இது ஒரு புறம் இருக்க மூளை சாவு அடைந்த கௌரவின் இதயத்தை நாயகி எஸ்தருக்கு பொருத்துகின்றனர்.. (பாரிமுகிலன்) கௌரவ் பள்ளியிலே தானும் படிக்க விரும்பி அங்கு சேர்கிறார் அப்போது சபரியின் நடவடிக்கைகளை பின்…

Read More

பார்க் திரை விமர்சனம்.. பயமுறுத்தும் பார்க்

திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. கதை… திருவண்ணாமலையில் நாயகன் தமன் நாயகி ஸ்வேதா இருவரும் வசிக்கின்றனர்.. ஒரே ஊரில் வசிக்கும் போது அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது.. இதனை எடுத்து இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தமும் நடக்கிறது.. திருமணத்திற்கு முன்பே இருவரும் ஒன்றாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் இரவில் வில்லனால் இவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. நாயகி மீது ஆசைப்படும் வில்லன் அவளை அடைய நினைக்கிறான். இவர்களை துரத்தும் போது இவர்கள் ஜாலி பார்க் என்ற இடத்தில் தஞ்சம் அடைகின்றனர். அப்போது அங்கே இருக்கும் ஒரு காதல் ஜோடி பேய் இவர்கள் உடலில் புகுந்து விடுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை. நடிகர்கள்… ‘ஒரு நொடி’ பட நாயகன் தமன்…

Read More