சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் நெப்போலியன்

ஆஸ்கார் விருது பெற்ற நடிகரான ஜோக்குவின் ஃபீனிக்ஸ் நடித்த பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கும் அதிரடி காவியம் இது. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், அதிகாரத்தை நோக்கிய நெப்போலியனின் தளர்வுறாப் பயணத்தைப் பற்றியும், அவர் மிகவும் நேசித்த ஜோசஃபினுடனான உறவைப் பற்றியும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நெப்போலியனின் தொலைநோக்கான இராணுவ மற்றும் அரசியல் தந்திரத்தைத் திரைக்கதை எடுத்தியம்ப, இதுவரை வெள்ளித்திரையில் முயற்சி செய்திராத எதார்த்தமான போர்க் காட்சிகளால் சிலிர்ப்பூட்டுகிறது படம்! கதைச்சுருக்கம் – பிரெஞ்சுப் புரட்சியின் போது, இளம் இராணுவ அதிகாரியான நெப்போலியன் போனபார்ட் தனது சாமர்த்தியத்தால் பிரிட்டிஷ் துருப்புக்களை விரட்டியடித்து, அதன் மூலம் 1793 இல் தூலொன் முற்றுகையை சமாளிப்பதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. நெப்போலியனின் தொடர் வெற்றிகளால், 1795 இல், அரசியல் அதிகாரமட்டத்தில் அவரது செல்வாக்கு உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கிடையில்,…

Read More

ஷாருக்கானின் பலவீனம் என்ன என்ற கேள்விக்கு #asksrk நிகழ்வில் ஷாருக் ருசிகர பதில்

இது உண்மையில் என் பெற்றோரைப் பற்றி… எனது டெல்லி நாட்களைப் பற்றி.. ஞாபகத்தைத் தூண்டியது, காலப்போக்கில் உருவான புதிய நண்பர்கள் காலத்தில் இழந்த நண்பர்கள் என பல நினைவுகளை கிளறிவிட்டுவிட்டது என, டங்கி படத்தின் சமீபத்திய பாடலான நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் பற்றி SRK பகிர்ந்திருக்கிறார். டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் நேற்று வெளியிடப்பட்டது, இந்த பாடல் இந்தியா முழுதும் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. பாடல் மீதான ரசிகர்களின் அன்பின் வெளிப்பாடு சமீபத்திய #AskSrk அமர்வின்போது கண்கூடாக வெளிப்பட்டது. சிறந்த எதிர்காலத்தையும் வாய்ப்புகளையும் தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணத்தையும், அன்புக்குரியவர்களை விட்டுச் சென்ற கணத்தையும் ஒவ்வொருவருக்கும் நினைவூட்டும் வகையில், இந்த பாடல் பார்வையாளர்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் வீட்டிற்கு…

Read More

Life Focus Society organizes grand Christmas event in city

Ushering in the festive mood and ambience on the very first day of December  for the second consecutive year, the Life Focus Society hosted the Christmas programme, Love Came Down, in the city. Dulcet-toned sopranos Shilvi Sharon and Roshni Sharon and the double quartet Octet Cantabile treated the audience to choice carols and popular Christmas songs to set the stage for the speaker, Ram Gidoomal, the UK-based entrepreneur and author. Mr Gidoomal shone the spotlight on the theme for the evening, Love, and challenged the audience to go out and…

Read More

எஸ். ஆர்.எம் கல்லூரியில் “தில்லி 6” என்ற தலைப்பில் உணவு திருவிழா இன்று முதல் துவங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் உணவகத்தில் உணவு திருவிழா இன்று முதல் துவங்கியது. இதில் எஸ்.ஆர்.எம் ஓட்டல் மேலான்மை நிறுவனம் மற்றும் எஸ்.ஆர்.எம் ஓட்டல் நிறுவனம் இணைந்து தில்லி 6 என்ற தலைப்பில் உணவு திருவிழாவை ஏற்பாடு செய்தது. அந்த வகையில் உணவகத்தில் இந்த உணவு திருவிழா இம்மாதம் (இன்று) நவ. 23ம் தேதி முதல் துவங்கி வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உணவு திருவிழாவை தில்லியில் உள்ள பிரபல நட்சத்திர உணவகங்களில் பணியாற்றிய பிரபல சமையல் கலை நிபுணர் மாஸ்டர் செஃப் திலீப் ஜோஹ்ரி மற்றும் ரமேஷ் ஆகியோர் வருகை தந்து தில்லி உணவுகளை சமைத்து தருகிறனர். சைவ, அசைவ உணவு பிரியர்களை கவரும் விதமாக சிக்கன் தந்தூரி, மட்டன் தம்பிரியாணி, வருத்த மின், காய்கறிகள் கலவை சாதம், டால் பன்னீர்,…

Read More

எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 2023

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சி.கோபிநாத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் முன்னால் மாணவர்களுக்கான சந்திப்பு நிகழ்வு அனைவருக்கும் கிடைப்பது இல்லை, நீங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல் சேர்ந்து இருப்பதை பார்க்கும் போது மகிழ்சியாக உள்ளது. உங்களுக்கான வாழ்க்கையை நீங்களே வாழுங்கள், எதையும் எதிர்நோக்கி வாழ்கையில் வருந்தாதீர்கள், மகிழ்ச்சியான தருணங்களுடன் வாழ பழகி கொள்ளுங்கள் என கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்கள் சுமார் மூன்று ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஒன்றாக சந்தித்தனர். அப்போது தங்களின் பழைய நினைவுகள், கடந்த கால…

Read More

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும், ரீல் குட் ஃபிலிம்ஸ்  தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது “ஃபைட் கிளப்”. திரைப்படம். ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக, இணையதள, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா பேசியதாவது… ஃபைட் கிளப், மிகப்பெரிய அனுபவம். முதலில் லோகேஷ் பிரதருக்கு நன்றி. இந்தப்படம் பற்றி பேச நிறைய இருக்கிறது. ரீல் குட்ஸ் ஃபிலிம்ஸ் ஆரம்பித்ததிலிருந்தே விஜய்குமாரும் நானும் படம் செய்யப் பேசி வந்தோம். இப்போது இந்த கட்டத்திற்குப் படம் வந்துள்ளது மகிழ்ச்சி. இந்தப்படம் கடந்த ஆண்டு பாதி முடித்திருந்தபோது விஜய் குமார் லோகேஷ் பிரதருக்கு…

Read More

பிரபாஸின்  நடிப்பில் இந்தியாவே எதிர்பார்க்கும் “சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்”  படத்தின் டிரெய்லர் வெளியானது !!

  ஹோம்பாலே பிலிம்ஸ் சலார்: பார்ட் 1 சீஸ்ஃபயர் படத்தின் டீசர் வெளியான  நாளிலிருந்தே படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது சிறு சிறு அப்டேட்களால் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கி வந்த தயாரிப்பாளர்கள்  தற்போது,  இறுதியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்  படத்தின் அதிரடியான ஆக்சன் மிகுந்த டிரெய்லரை, இரவு 7:19 மணிக்கு வெளியிட்டனர்.   பிரபாஸ் நடிப்பில்  ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும்  சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்  படத்தின் டிரெய்லர் முழுக்க முழுக்க திரில், அதிரடி மற்றும் ஆக்சன் கலந்த பெரிய விருந்தாக வெளி வந்துள்ளது. பிரசாந்த் நீலின் ஆக்ஷன் நிறைந்த உலகத்தைப் பற்றிய ஒரு பரந்த பார்வையை அளிக்கும் இந்த டிரெய்லர்,  உண்மையிலேயே பார்வையாளர்களாகிய நம் கற்பனையைத் தாண்டி, ஒரு பெரும் உலகைக்…

Read More

NEUBERG DIAGNOSTICS UNVEILS FIRST CUTTING-EDGE NATIONAL REFERENCE LABORATORY IN CHENNAI

 NEUBERG DIAGNOSTICS UNVEILS FIRST CUTTING-EDGE NATIONAL REFERENCE LABORATORY IN CHENNAI AND ANNOUNCES ITS ENTERING INTO INTEGRATED DIAGNOSTIC SPACE Chennai, 01 December, 2023: Neuberg Diagnostics, a leading diagnostic healthcare chain with a strong presence across India, South Africa, UAE, and the USA, has unveiled its state-of-the-art national reference laboratory which houses Genomics, Transplant Immunology, Molecular Diagnostics, Proteomics and Metabolomics testing along with integrated diagnostics in Chennai. This cutting-edge facility, hailed as “Chennai’s new Healthcare landmark,” represents India’s First state of art total lab automation solution utilizing the Abbott GLP System, alongside…

Read More

ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU)ன் பாலியல் ஆரோக்கியம் தொடர்பான ஸ்கிரீனிங் முகாம்

  பாலியல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஆண்களிடம் ஏற்படுத்துவதற்காக சென்னையை  சேர்ந்த ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU)  நிறுவனம்  பொதுமக்களுக்கு ஒரு இலவச ஸ்கிரீனிங்  முகாமை  வெற்றிகரமாக நடத்தியது .  சென்னையில் ஒரு பல்சிறப்பு மருத்துவமனை இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த முகாமை முதல் முறையாக நடத்தியது பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது சென்னை, 01st டிசம்பர் 2023; இந்தியாவின் முன்னணி சிறுநீரக பராமரிப்பு நிபுணரும், சென்னையின் மிகப்பெரிய நெப்ராலஜி அண்ட் யூரோலஜி மருத்துவத்துறை சிறப்பு மையமுமான ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU) சென்னை, அவர்கள் நடத்திய ஆண்களின் பாலியல் ஆரோக்கிய ஸ்கிரீனிங் முகாம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க சுகாதார முன்முயற்சி மற்றும் ஆண்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட…

Read More

அன்னபூரணி சினிமா விமர்சனம்

பிறக்கும் போதே நாக்கின் சுவை முடிச்சிகளில் அதீத உணர்வுகளுடன் பிறக்கும் ஒரு பிராமணக் குழந்தையான அன்னபூரணி, அதே காரணத்தால் சுவை மீதும் உணவு மீதும் அதிக நாட்டம் கொள்ளுகிறாள். உணவு மீது கொண்ட நாட்டம் நாளடைவில் சமைப்பதிலும் திரும்ப, உணவு சமைத்துக் கொடுப்பது எவ்வளவு பெரிய தொண்டு என்பதையும் உணர்ந்து கொள்ளும் அன்னபூரணி இந்தியாவின் தலைசிறந்த செஃப் ஆக தான வருவேன் என்று உறுதி எடுக்கிறாள். சிறுமியாக இருக்கும் போது அவள் சமைப்பதற்கு ஆதரவும் அரவணைப்பும் காட்டிய குடும்பம், அவள் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கப் போகிறேன் என்று வந்து நிற்கும் போது , தங்கள் குலத்தை காரணம் காட்டி அவளுக்கு தடை போடுகிறது. தன் குடும்பத்தை மீறி தன் இலட்சியத்தை அடைவதில் இருக்கும் தடைக்கற்களை மீறி அன்னபூரணி ஜெயித்துக் காட்டினாளா..? என்பதே இந்த “அன்னபூரணி” திரைப்படத்தின் கதை.…

Read More